ராமநாதபுரம் மாவட்டம் ஆர் எஸ் மங்கலம் தாலுகா உப்பூர் அருகே உள்ள மோர் பண்ணை கிராமத்தில் திருவிழாவை முன்னிட்டு பாய்மரப் படகு போட்டு நடத்தப்பட்டது. முதல் பரிசு தொண்டி இரண்டாவது பரிசு மோர் பண்ணை என நான்கு பரிசுகள் வழங்கப்பட்டது....
6 июн 2023