கோபி அண்ணா என்னுடைய பெயர் தரணி என் வயது 31 வாழ்க்கையில் அனைத்தையுமே இழந்து விட்டேன் யாரும் இல்லாமல் அனாதையாக வாழ்ந்து வருகிறேன் மிகவும் கொடுமையாக உள்ளது முருகன் அருளால் என்னுடைய பதிவை நீங்கள் பார்த்தால் அய்யனிடம் எனக்காக வேண்டிக்கொள்ளுங்கள் உங்களின் அனைத்து வீடியோக்களையும் நான் தொடர்ந்து பார்த்து வருகிறேன் உங்களுடைய அடுத்த வீடியோவில் என் வாழ்க்கைக்கான வாக்கை முருகனின் வாக்காக நினைத்து காத்துக் கொண்டிருப்பேன் கருணை காட்டுங்கள்🙏🙏🙏🙏🙏🙏😭😭😭😭😭😭😭😭
வணக்கம் கோபி அண்ணா எங்கள் வீட்டில் ஞாயிற்றுக்கிழமை அசைவம் சாப்பிடுவதை நிறுத்தி விட்டோம் ஐந்து வருடம் ஆகிவிட்டது நாங்கள் சந்தோஷமாக இருக்கிறது வெற்றி வேல் முருகன்
வணக்கம் கோபி சார், உங்களது பதிவு மிகவும் பயனுள்ளதாக உள்ளது.... இது போல இன்னும் பல பதிவுகளை என் அப்பன் முருகன் மூலமாக எங்களுக்கு தாருங்கள். உங்களுக்கு நல்ல உடல் ஆரோக்கியம் கிடைக்க கடவுள் கிட்ட வேண்டிக்கொள்கிறேன் 💐
வேலும் மயிலும் துணை நீங்கள் திருப்பரங்குன்றம் முருகனை தரிசனம் செய்யுங்கள் 🙏 அங்கே திருமுருகாற்றுப்படை பாடல் பாடுங்கள் குன்றம் எறிந்ததுவும் குன்றப்போர் செய்துவும் அன்று அங்கு அமரர் இடர் தீர்த்ததுவும் இன்று என்னை கைவிடாது நின்றதுவும் மெய்விடா வீரன் கைவேல் வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா என்று முருகன் சன்னதியில் கோழமிடுங்கள் வேலும் மயிலும் துணை 🙏
கண்டிப்பா குழந்தை பாக்கியம் கிடைக்கும். கவலை படாதீங்க.... Non veg சாப்பிடாதீங்க நானும் அண்ணா வீடியோ பாத்தத்துல இருந்து சாப்டரதில்லை.. முருகர் காப்பாத்துவர் நம்பிக்கை யோட இருங்க வேலும் மயிலும் சேவலும் துணை 🙏🙏🦚🦚🦚
Mr கோபி அவர்களே நீங்கள் திருப்பரங்குன்றம் முதல் படை வரும்பொழுது திருப்பரங்குன்றம் முருகனை தரிசித்துவிட்டு பழைய மலைக்குச் செல்லும் பாதை அருகில் உள்ள பழனி ஆண்டவரை தரிசிக்க வாருங்கள் உங்களுக்கு மிகவும் பிடிக்கும் அந்த இடம்
எனக்கு வயது 70 எனக்கு இரண்டு பிரச்சினைகள் ஒன்று என்னுடைய பத்தாவது வயதில் இருந்து அனுபவித்த விஷயம் நான் இருக்கும் இடத்தில் ஏதாவது செடி கொடிகள் மரங்கள் நட்டால் அது பலன் கொடுக்கும் நேரத்தில் அந்த இடத்தை காலிபண்ணி வேறு இடத்திற்கு போயிடுவேன் இரண்டாவது நான் யாரிடம் வேலைக்கு சேர்ந்தாலும் சுமாராக நடந்து கொண்டிருக்கும் தொழிலும் ஓஹோ என்று நடந்து அவர்பெரிய கோடீஸ்வரர் ஆயிடுவார் இரண்டாவது நான் வசிக்கும் இடத்தில் ஏதாவது செடிநட்டால் அந்த செடி பூ பூக்கும் அல்லது ஏதாவது பலன் கொடுக்கும் நேரத்தில் அந்த இடத்தை விட்டு காலிபண்ணி போயிடுவேன் இன்று வரை எனக்கு சொந்த வீடோ எதுவும் சொந்த தொழிலோ கிடையாது இதற்கு யாருக்காவது காரணம் அல்லது பதில் தெரிந்தால் சொல்லுங்கள் நான் என் வயதில் இதுவரை நூற்றுக்கும் மேற்பட்ட ஜோஸியர்களிடம் கேட்டு விட்டேன் யாருக்கும் பதில் சொல்ல தெரியல
உங்களால் பல உயிரினங்களுக்கும் பல மனிதர்களுக்கும் வாழ்வும், முன்னேற்றமும் கொடுக்க மட்டுமே யோகம் இருப்பதாக தெரிகிறது. உங்களால் பல உயிரினங்களும் மனிதர்களும் வாழ்கிறார்கள் என்று மகிழுங்கள். இதை தவிர உங்களுக்கு நிறைய நேர்மறையான விஷயங்கள் கிடைத்திருக்கும் அதை யோசித்து பார்த்து சந்தோஷப்படுங்கள். அது ஆரோக்கியமாக இருக்கலாம், இல்லை கடன் இல்லாத வாழ்க்கையாக இருக்கலாம், இல்லை நல்ல நண்பர்கள், உறவினர்கள் கிடைத்திருக்கலாம். எதுவுமே இல்லையென்றாலும் நம்மால் பல நல்ல விஷயங்கள் நடந்திருக்கிறது என்ற சந்தோஷத்தை மனதில் இருத்தி மகிழுங்கள். எல்லாவற்றிற்கும் மேலாக உங்களின் குல தெய்வமோ இஷ்ட தெய்வமோ அந்த இறை சக்தியின் காலை இறுகப்பற்றியிருங்கள். எது நடந்தாலும் நீ தான் எனக்கு, என்ற எண்ணமே உங்களை இனி சஞ்சலப்படுத்தாமல் இருக்கும். நான் ஒன்றும் பெரிய ஆள் இல்லை. எனக்கு தோன்றியதை சொல்லியிருக்கிறேன். தவறு இருந்தால் மன்னிக்கவும். நலமாக இருங்கள். நன்றி 🙏
கவலைப்படாதீங்க அக்கா தைரியமா இருங்க அக்கா எல்லாருக்கும் வாழ்க்கையில ஏதோ ஒரு பிரச்சனை இருந்துட்டு தான் இருக்கு எனக்கும் இருக்குன்னு நான் சொல்ல வந்தேன் இதைப் பார்த்து இந்தப் பிரச்சினை பார்த்து பிரச்சனைய பார்த்தா எனக்கு சொல்லவே வேண்டாம்னு ஆயிடுச்சு
Gopi anna my age 26 mudiyapoguthu enaku therinju 2018 lirunthu Tuesday Friday morning ipovarai viratham iruken nalla husband boy baby venumnu vendinen kidaithathu but avanuku 2 months before bed admit panunim today pen la back side cap mulungitan murugan arulal Nan vomited panavechu velila eduthuten enaku en paiyana ninacha romba kavalaya iruku plz ungakita pesanum plz plz