மக்கள் திலகம் இருபதாம் நூற்றாண்டின் இணையற்ற வள்ளல் ஏழைகளின் ஏந்தல் மனித நேய முதல்வர் எங்கள் வீட்டு பிள்ளையின் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வுகளை உயர்ந்த மனிதர் அண்ணன் வைகோ அவர்கள் உரையில் கேட்கும் போது மிகவும் மனம் சிலிர்க்கிறது.வாழ்க பொன்மனச்செம்மலின் புகழ்🙏🙏🙏
ஒரு வெளிநாட்டு ஜனாதிபதி ( அமெரிக்க முன்னாள் ஜனாதிபதியாக இருந்த ரொரால்டு ரீகன் ) ஒருவரே மக்கள் திலகம் பற்றி கேள்விப் பட்டு, " ஓ !!...எம்...ஜி..ஆர் ? த சவுத் இண்டியன் ரெவல்யூஷனல் மூவி ஆக்டர் ?? ஹி இஸ் த கிரேட் மேன் !!" ( ஓ ! எம்.ஜி.ஆர் ? தென்னிந்தியாவின் புரட்சிப்பட நடிகர் ?? அவர்தான் உயர்ந்த மனிதர் ) என்று புகழ்ந்தது மக்கள் திலகம் மட்டுமே !! இந்தப்புகழ் இது வரை வேறு எவருக்கும் கிடைக்கவில்லை !!
கடைசி பத்தாண்டுகள் கருணாநிதி அரசு எம்.ஜி.ஆரை படுத்திய பாடு உலகறியும்!! ஆனால் அதை மறந்து கிறுக்கன் போல தி.மு.க வுக்கே மீண்டும் வாக்களித்து "வாழ்நாள் முழுவதும் பரம்பரை பரம்பரையாக ஏமாளியாகியே தீருவோம்!" என நிரூபித்தான் தமிழன் !! இன்னும் தமிழன் திருந்தவில்லை !!!
புரட்சித் தலைவர் நமது தமிழ் நாட்டிற்கு கிடைத்த ஒரு தெய்வீக செயல் . ஒரு வேளை உணவுக்கு கூட கஷ்டப்ப்ப ஒரு நல்ல புரட்சித் தலைவர் சத்துணவு திட்டம் தந்த ஒரு நல்ல கடவுள் ஆவார்.வாழ்க புரட்சி தலைவர்.
வைகோ அண்ணா இப்போ புதுசா ஒரு நபர் புரட்சி தலைவன் மந்திரிசபை சபாநாயகர் திரு இராசாராம் தம்பி காந்தராவ் (லூசு) என்பவர் யூடுப் சானலில் எம்ஜிஆர் பற்றி காமடி தகவல் தருகிறார். அவருக்கு இந்த வீடியோ அனுப்பி விடுங்கள். நன்றி.
Nalla MA Manithan not tamilan.. His mother is malayalam how you change that.simple thing cannot understand stupid beiings He is definitely mamanuthan MGR vazhgaa