உடையவர் ராமானுஜர் பற்றியும், அவர் காலத்தில் ஆற்றிய / முன்னெடுத்த ஆன்மீகப் பணிகள் பற்றியும், பாமரருக்கும் புரியும்விதமாக, மிக எளிமையாக எடுத்துக் கூறினீர்கள். நன்றி..நன்றி...🙏🙏🙏🙏
மிகச் சிறந்த சொற்பொழிவு ராமானுஜரை பற்றி ராமானுஜ தாசன் அற்புதம், ராமானுஜரின் பெருமையை உலகெங்கும் பரப்ப இப்பதிவினை பகிருமாறு கேட்டுக்கொள்கிறேன் வாழ்க வளமுடன்
நல்ல தெளிவான சத்சங்கம், அனைவரும் அவரவர் இருப்பிடத்தில், நமக்கு வசதிப் படும் நேரத்தில் கேட்கும் பாக்கியம் பெற்றுள்ளோம். நீங்கள் இது போன்று மக்களுக்கு நிறைய ஆன்மீகத் தகவல்கள் கூற வேண்டும். நன்றி
Really on this 32 minutes I forgot everything.....what a fantastic man Shri Ramanujacharya....All credits goes to Lord Shri Vishnu... Thankyou very much for this video....🙏🏻🙏🏻🙏🏻
👍👌🌺🌹😄🙏 ஸ்ரீ உடையவர் ஸ்ரீ எம்பெருமனார் ஸ்ரீ பாஷ்யக்காரர் ஸ்ரீமதே ராமாநுஜாயை நமோ நமஹ 🙏🙏🙏 உய்ய ஒரே வழி உடையவர் திருவடிகளே சரணம் 🙏🙏🙏 அடியேன் ராமானுஜ தாசன் 🙏🙏🙏
இராமானுஜர் அவர்கள் சீடராக இருந்து ஆச்சார்யனாக உயர்ந்த மகான்.. இவருக்கு முன் எத்தனையோ மகான்கள்,ஆச்சாரியர் தோன்றி, வாழ்ந்து, பரமபதம் அடைந்திருப்பார்கள். அப்படித்தானே! அவ்வாறு தன்னுடைய காலத்துக்கு முன் வாழ்ந்து மறைந்த ஆச்சாரியர்களில் ஒருவரை இராமானுஜர் குருவாக ஏற்றிருக்கலாமே! அந்த மகான் அவ்வாறு செய்யாமல் அவருடைய காலத்தில் வாழ்ந்துவந்த ஆச்சார்யனைத் தானே குருவாக ஏற்றார்! ஏன்? சிந்திப்பீர்! அதுதானே அவருக்கு உய்யும் வழியாய் இருக்கும்? அதுபோல இராமானுஜர் உலகில் வாழும்போது, குருவே சரணம் என்று அவரைச் சரணாகதி அடைந்தவர்களுக்குத்தானே அது உய்ய ஒரே வழியுடையதாய் இருக்கும்? தற்போது அவதரித்து வந்திருக்கும் ஒரு மெய்யான ஆச்சார்யனை அடைந்தால்தான் வைகுண்ட பதவி கிடைக்கும் என்று உபதேச ரத்தின மாலையில் மணவாள மாமுனிகள் தெளிவாகக் கூறுகிறார். சிந்திப்பீர்! ஞானம் அனுட்டானம் இவை நன்றாகவே உடையன் ஆன குருவை அடைந்தக்கால் மாநிலத்தீர்! தேனார் கமலத் திரு மாமகள் கொழுநன் தானே வைகுந்தம் தரும். ------மணவாள மாமுனிகள்
ஓம் நமோ ராமானுஜாய நமஹ 🙏🌹 வார்த்தைகள் வரவில்லை 🙏🌹 எல்லோரும் நன்றியுடன் இருக்க வேண்டும் என்று பிரார்த்தனை செய்கிறேன் இவ்வளவு விஷயங்கள் எனக்கு இப்போதுதான் தெரிகிறது நன்றிகள் எல்லோருக்கும் 🙏 👌👌👌👌👌👌👌👌👌
This is a fantastic video. Free running commentary in a language that is easy to follow. Not a moment could I pause once I started viewing this. Blessed 🙏🙏
Iyarrer Thanks so much for the info about sri Ramanujar and really affectionate with his services to the community of holi India, specially in Sri ranger temple.
கடவுளே நீங்கள் தான் சாமி நம்ம ஊரில் பிறந்த ராமானுஜர்க்கு ஏன் ஐதராபாத்தில் சிலை வைக்கப்பட்டதுன்னு சந்தேகம் இருந்தது இன்று அது தீர்ந்தது சாமி கோடான நன்றிகள்
Sri ramanujar Rare incarnation a great...no words i have to say about ....🌹🙏🙏🙏🌹 The later interpretation of followers have made divisions which sri Acharya would not have expected ... Any way I bow to the noble soul 🌹🙏🙏🙏
வணக்கம் ஐயா, நான் கடந்த ஆறு வருடமாக தங்களின் உபன்யாசங்கள் கேட்டு வருகிறேன், அதன்படி பஞ்ச சம்ஸ்காரம் செய்து கொள்ள வேண்டும் என முடிவு எடுத்துள்ளோம், ஆனால் , எங்கள் குடும்ப வழக்கிழோ (அ) இப்பகுதியில் பஞ்ச சம்ஸ்காரம் செய்து கொண்டார் யாரும் இல்லை, அதனால், அடியேனின் வேண்டுதல் தற்காலத்தில் பஞ்ச சம்ஸ்காரம் எங்கு ஏற்படுத்தி வருகிறார்கள் (ம) ஸ்ரீ ராமானுஜரால் ஏற்படுத்தப்பட்ட 74 சிம்மாதிபதிகள் எங்கெல்லாம் உள்ளனர் என்று ஒரு வலைஒளி பதிவைத் தருமாறு கேட்டுக்கொள்கிறோம். இப்படிக்கு அடியேன்..
௮த்வைத சித்தாந்தத்தை ௨லகுககு அளித்த குரு ஆதி சங்கரர் ௭ன்பதை தெளிவாக சொல்லி இருக்கலாம். பாமரரும் ராமானுஜரை புரிந்துக் கொள்ளும்படி அருமையாக கதை சொல்லிய ௨௩்களுக்கு பாராட்டுகள். நாராயண நாராயண 🙏
அவரவரின் குருவை, போற்றுவது நம் தர்மம். அதற்காக அடுத்தவரின் குருவை தூற்றுவது என்று அர்த்தமல்ல. மதிக்கணும். அவரவர் குரு பரம்பரையை, சாம்பிராதயத்தை ஒருவன் தெளிவாய் புரிந்து கொண்டு, அந்த நிலையை அனுபவிக்கவே நம் பிறப்பு. அதனால், அவரவர் நட்புக்கொள்ளலாம். கொண்டாட்டத்தை தன்னோட, குடும்பமாக இருக்கணும். அடுத்தவீட்டை கொண்டாடினால் குழப்பம் செய்ய பலர் காத்திருப்பர் மந்திரம் என்பது வேறு. சுலோக்கங்கள் என்பது வேறு. சுலோக்கங்கள் கற்றுக்கொண்டு எல்லோரும் சொல்லிவண ங்கலாம். ஆனால், மந்திரங்களை, வேதம் படித்து தேர்ச்சி பெற்றவர்களே சொல்ல வேண்டும். நன்றி.
@@winsaratravelpixwinsaratra7984 தவறான புரிதல். ஆதி சங்கரர் சொன்னது நீயும் கடவுளும் ஒன்ற என்று தான். ஆனால் அவரே வியாவகாரிக அதைவைத்ததில் பேதத்தை ஏற்றுக்கொண்டுள்ளார். அதனால் தான் ராமானுஜ சித்தாந்தத்திலருந்து நிறைய வைஷ்ணவ பிரிவுகள் வந்தன- இஸ்கான், சுவாமி நாராயன, மத்வர், ராமாணந்தி போன்ற பல வைணவ பிரிவுகள்
AOH thank you for the nice post. But shall I request you to interview Dr DA Joseph, Pondy, the erudite vaishnavite spreading the glory of Vaishnav philosophy and tradition in his own inimitable yet simple ways? He can discuss most intricate theories with elegance and delight us with the less known side of the great tradition left by Bhavawad Ramanuja.
After watching this interview. Ur great soul in this world. Vazkai odaya motha Arthataium solitar bro... Nam etharkaga intha boomi la irukirom enapathan aartham ithu thaan