யார் அழுது யார் துயரம் மாறும் யார் பிரிவை யார் தடுக்கக் கூடும் உன் காதில் விழாதோ என் கண்ணே என் நெஞ்சின் சோக ராகம் யார் அழுது யார் துயரம் மாறும் யார் பிரிவை யார் தடுக்கக் கூடும் நீ தந்த பாசம் என் காதல் நேசம் எல்லாமும் இன்று மாயங்களா நீ தந்த பாசம் என் காதல் நேசம் எல்லாமும் இன்று மாயங்களா கங்கை நீர் கூட தீயாகும் எங்கே என் சோகம் மாறும் கங்கை நீர் கூட தீயாகும் எங்கே என் சோகம் மாறும் நீ போன பாதை நான் தேடும் வேளை என் கண்ணே என் நெஞ்சின் சோக ராகம் யார் அழுது யார் துயரம் மாறும் யார் பிரிவை யார் தடுக்கக் கூடும் இன்பங்கள் என்று நாம் தேடிச் சென்று துன்பங்கள் என்னும் ஊர் சேர்கிறோம் இன்பங்கள் என்று நாம் தேடிச் சென்று துன்பங்கள் என்னும் ஊர் சேர்கிறோம் பாசம் நாம் போட்ட நீர்க்கோலம் பந்தம் தான் வாழ்வின் துன்பம் பாசம் நாம் போட்ட நீர்க்கோலம் பந்தம் தான் வாழ்வின் துன்பம் தாய் என்னும் தெய்வம் சேய் வாழத்தானே என் கண்ணே என் நெஞ்சின் சோக ராகம் யார் அழுது யார் துயரம் மாறும் யார் பிரிவை யார் தடுக்கக் கூடும் உன் காதில் விழாதோ என் கண்ணே என் நெஞ்சின் சோக ராகம் யார் அழுது யார் துயரம் மாறும் யார் பிரிவை யார் தடுக்கக் கூடும்...
தாய்மை குறலில் தாலாட்டு பாடும் கடவுள் நீங்கள் உங்களால் மட்டுமே இந்த உலகம் முழுவதும் உள்ள ஏராளமான மக்கள் கவலை மறந்து வாழபாடமுடியும் உங்களை நான் வணங்குகிறேன்
I felt in tragedy when listened this song because I don't have any brothers or sisters at present we were 10 membership at present none really I had done great sin to others think so I who only live at present really feel sad if GOD take me from the world very greater than the living