தலைவன் என்று என்னை ஆள்பவன்.... என் மொழி....என் மண்...என் வளம் என் நலம்...அனைத்தையும் பாதுகாத்து சிறந்த எடுத்துக்காட்டாக வாழ்ந்து கான்பிப்பவனே என் தலைவனாக தகுதி உள்ளவன். இதை சொல்லும் சகோதரி.பர்வீன் அவர்களுக்கே தெரியும் நாம் யார்....நம்மை ஆள்பவர்கள் யார் என்று....!