@@UthayakumarSaminatharஇதில் சில விஷமிகள் நஞ்சை கக்குகிறார்கள் அவர்கள் தமிழர் இல்லை தமிழ் பேசும் தமிழர் விரோதிகள் கள்ள பெயரிலுள்ளர்கள் இலவச உணவுகொடுத்து எப்படிஉழைக்க முடியும்
இதேபோல் சகல தீவுகளிலும் வடகிழக்குமேற்கு இல் சகல மாவட்டத்திலும் செய்யவேண்டும் தமிழர் சகலருக்கும் உணவு கிடைக்க வேண்டும் நயினாதீவில் கோவிலில் உணவு கொடுக்கிறார்
நன்றி சொல்ல வாத்தை இல்லை வாழ்த்துக்கள் தீவு பகுதிகளில் இருந்து பல மக்கள் வேறு நகருக்கு போகிறார் சொல்லும் காரணம் வேலை இல்லை உணவுக்கு கஸ்ரம் போனவர் வீடுவருவர்
அடே இந்த பதிவு சில மானம் கேட்ட யெர்மங்களுக்கு உங்களுக்கு ஒரு நேர சாப்பாடு இதை கட்டியவன் உங்களை வைத்து எத்தனை கோடி ஊளைப்பான் தெரியுமா வெளிநாட்டிலும் சரி உள் நாட்டிலும் சரி அது உங்களுக்கு தெரியுமா இல்லை உங்களுக்கு ஒரு வேளை சோறு தந்தால் போதும் அவன் நல்லவன் உங்களை பற்றி தெரிந்து தான் பிரபாகரன் போராட்டத்தை கைய் விட்டார் உங்களை எத்தனை பிரபாகரன் வந்தாலும் திருத்த முடியாது சில நக்கி தின்னி கள் நக்கி தின்னிகளாக தான் இருக்க வேண்டும் இப்படி தான் கடவுள் இலங்கை தமிழர்களுக்கு தலையில் எழுதி வைத்து இருக்கிறார் போல் இப்போது 2024 க்கு வந்து விட்டோம் எனி என்றாலும் தன் ஞானத்துடன் வாழ பலகுங்கள் நெடுக மற்றவனுக்கு அடுமையாகி வாழளாதிர்கள் தயவு செய்து மானம் போன பிறகு வாழ்வதில் அர்த்தமில்லை
இதில் சில விஷமிகள் நஞ்சை கக்குகிறார்கள் அவர்கள் தமிழர் இல்லை தமிழ் பேசும் தமிழர் விரோதிகள் கள்ள பெயரிலுள்ளர்கள் இலவச உணவுகொடுத்து எப்படிஉழைக்க முடியும்