#biblestudy #gospel #tamilmessage
#gospeltime #spritual #christianmessages
#gospel #ungalsinthanaiku
பலியிடப்பட வேண்டிய மிருகம் ஆணாக இருக்க வேண்டும்.
அக்காணிக்கை மாட்டு மந்தையிலிருந்து கொடுக்கப்படும் தகன காணிக்கையானால், அவன் குறைபாடற்ற ஒரு காளையை காணிக்கையாகக் கொடுக்கவேண்டும். அது யெகோவாவினால் ஏற்றுக்கொள்ளப்படும்படி, அவன் அதைச் சபைக்கூடார வாசலில் கொண்டுவந்து ஒப்படைக்கவேண்டும்.
அந்தக் காணிக்கை செம்மறியாட்டு மந்தையிலிருந்தோ, வெள்ளாட்டு மந்தையிலிருந்தோ எடுக்கப்படும் தகன காணிக்கையாக இருந்தால், அவன் குறைபாடற்ற ஒரு கடாவைச் செலுத்தவேண்டும்.
லேவியராகமம் 1:3, 10
I will give to the Lord whatever comes out of my house to meet me when I return in triumph. I will sacrifice it as a burnt offering.” NLT
யார் இந்த யெப்தா?
இவர்கீலேயாத்தை சேர்ந்தவர்
வலிமை மிக்க போர்வீரன்
இவரது தாய் ஒரு விலைமகள்.
இவன் விலை மகளின் மகளாக இருந்த காரணத்தினால் இவனுடைய சொந்த சகோதரர்கள் இவனை விரட்டி விட்டார்கள்.
இவன் அதனால் புறயின மக்களோடு இணைந்து கொண்டான்.
அதன் பிறகு இஸ்ரவேல் மக்கள் இவரது வீரத்தைக் கண்டு அம்மோனியர்களோடு போரிட அழைத்தார்கள்.
Thanks for watching.....❤️ Brother and Sister
If You Like this video please Comment Share it with your friends and keep supporting...
Pray for Us
God bless you...❤️
Contact:
Bro. Ezekiel
9444447744,.73973312322
4 сен 2024