அன்பு மகனே பாதுகாப்பு மிகவும் முக்கியம். உங்களுக்கு உதவிய அந்த ஓட்டுநர் உங்கள் குல தெய்வத்தால் அனுப்பப்பட்டவர். உங்களால் என்னை போன்ற பலர் நிறைய இடங்களுக்கு நேரில் சென்று வருவது போல உனர்கிறோரம். இறை அருளும் முன்னோர்கள் ஆசீர்வாதமும் என்றும் உங்களுக்கு துணை நிற்கும்
நன்றியை மறக்காமல் இருப்பது மனிதர்கள் தான் சொல்வார்கள் அந்த மனிதனை ஒரு சிலர் நினைவிடம் தான் இருக்கும் உங்களிடம் இருக்கிறது பார்த்தீர்களா அது தான் உண்மையானா அன்பு
மிகவும் அற்புதமான இடம்.அருமையான பதிவு.நேரில் சென்றால் கூட இத்தனை தூரம் சுற்றிப் பார்க்க முடியாது.கால்வலி என பலர் திரும்பி விடுவர்.பொறுமையாய் அத்தனை இடத்தையும் பார்த்து எடுத்து பதிவிட்டுள்ளீர்கள்.நன்றி.
அருமையான பதிவு. நேரடியாகவே பார்த்தது போல் இருக்கிறது. ரொம்பவும் சிரமத்துடன் இந்த பெல்லாரி கோட்டையை வலம் வந்து எல்லா இடங்களையும் பதிவு செய்து இருக்கிறீர்கள். நன்றி.
So so so good ur vedio. உங்கள் பாதுகாப்பு நீங்கள் பார்த்து கொள்ளவும். யாரும் காண்பிக்காதை நாம் செய்ய வேண்டும் என்று செய்து பிரச்சனை யில் மாட்டிக் கொள்ள வேண்டாம். அல்ல தி பெஸ்ட்.
I’m From vellum. So happy to see my. Native place. My grand father was. D. M. O. Oh thank u. Our house in Sathya Narayana pet. Opposite. Police ground. Vintage bungalow I’m from. Bellary. Excuse. Spelling mistake
Nice place.. Ella place ium nerla paaka aasaiya than iruku. But chance kidaikala. U r so lucky to see lots of historical places and forts.. Enjoy your journey. At the same time safety also important bro. 🤗🤗
I visited, Bellary, for a Research Study, when Ms Gowri Trivedi IAS was a district collector and Mr.Gopal Hosur IPS was the Superintendent of Police.and the research study wam published a book and the same book was forwarded to Sonia Gandhi,the then Congress president and she acknowledged, when she was contested M.P election in Bellary, Karnataka.Very hot district, during Summer very difficult to Visit this district.A small portion of Christian are living,in an around Bellary old bus stand.😊
பாதாள கோட்டை பதிவு அருமை அற்புதமான விளக்கம் நேரில் சென்று பார்த்தது போல் இருந்தது ரொம்ப கஷ்டப்பட்டு சென்று எடுத்து காட்டியதற்கு நன்றி வணக்கம் சகோதரரே 🎉🎉🎉🎉
தம்பி வணக்கம் நீங்க மறுபடியும் திருமலைக்கு போய் பாபநாசம் வரைக்கும் நடந்து போயி ஒரு வீடியோ போடுங்க அது அந்த காலத்து நடைபாதை ரொம்ப நல்லா இருக்கும் உங்க வீடியோவை பார்த்துட்டு நான் ஜப்பானிலி கோயிலுக்கு போயிட்டு நடந்து வர வழியில பார்த்தேன் நானும் என் கணவரும் மட்டும் தான் நடந்து வந்தோம் எதிர்ல நாலு பேரு வந்தாங்க கேட்டோம் இது புரட்டாசி மாசம் நடைபாதை என்று சொன்னாங்க கொஞ்சம் பயமா இருந்தாலும் பழைய காலத்து வீடு பழைய காலத்து கடைகள் இருந்த இடங்களை பார்க்கும் போது நல்லா இருந்துச்சு இது நிறைய பேருக்கு தெரியட்டும் ஓம் நமோ நாராயணா🙏🙏🙏🙏🙏
கண்டிப்பா போகணும் என்னால ஆகாச கங்கை மேல நடந்து போக முடியல ஏன்னா நாங்க ரெண்டு பேர் மட்டும் தான் போனோம் திரும்பி வர வர வழியில் எல்லாம் பார்த்தோம் உங்க வீடியோவா எதிர் பார்த்து காத்திருப்பேன்🌹🌹