மிகச்சிறந்த மனிதர் ரஜினிகாந்தின் ரசிகர்கள் என்று சொல்லுவதில் ... நிஜமாகவே நெஞ்சம் நிறைகிறது....இறைவா அந்த நல்ல மனிதர் எப்போதும் நல்லா இருக்கனும் ... அவருக்கு ஒரு குறையும் வராமல் நீ தான் காத்திடனும்...
@ATHI PERIASAMYநீங்கள் மூளையில்லா முட்டாள் போல் வயித்தெறிச்சலில் உளறவேண்டாம்....இந்த நாடு முன்னேறாமல் இருந்தால் ரஜினி தான் காரணம், தண்ணீர் பிரச்சினை.. ரஜினி தான் காரணம்... கள்ளச்சாராயம், கஞ்சா, விபச்சாரம்,மர்மகாய்சல்,கொலை,கொள்ளை, கற்பழிப்பு, கழிவுநீர் அடைத்துக்கொண்டால் கூட ரஜினி தான் காரணம்....ஊரை ஏமாற்றி பணம் சம்பாதித்து சொகுசு வாழ்க்கை வாழ்கிறார் ரஜினி....அப்படித்தானே ....150 டிக்கெட் செலவு செய்து கவலை மறந்து படம் பார்த்து மகிழ்ச்சி அடைகிறேன்...இதில் நான் என்ன என் சொத்தை ரஜினிக்கு கொடுத்து ரஜினியை வாழவைக்கிறேனா... தமிழ்நாட்டு மக்களின் அப்பன் வீட்டு சொத்தை கபலிகரம் செய்துவிட்டு ராஜவாழ்க்கை வாழ்கிறார் அப்படித்தானே.... ரஜினியின் மலத்தை திண்ணாம உயிர்வாழ முடியாது சில மூடர் கூட்டங்களுக்கு....
கடந்து வந்த பாதையை மறக்காதவன் என்றும் வீழ்வதில்லை . நாலு படம் ஓடி விட்டால் (அதுவும் மீடியா அரசியல்வாதிகள் சேர்ந்து ஓட்டி விட்டால் ) தலை கீழாக நடக்கும் நடிகர் மத்தியில் மாணிக்கமாக திகழ்பவர் தலைவர்
How Rajini still in super star, this kind of reason. Thalaivar always simple and behave common man. He know about his height and still remember where he start his life.