எனக்கொரு ஆசை உங்கள் கம்பெனியில் நான் ஒரு மாதம் சம்பளம் வாங்கமல் வேலை பார்க்க வேண்டும் ... நிதி வழங்கிய தாங்களுக்கு நான் செய்யும் கடமை என எதிர்பார்க்கிறேன்
கொரானா காலத்தில் அதிக நிதி உதவி கொடுத்து மக்களை காப்பாற்ற வந்த ஓரே ஓரு தலைசிறந்த தொழில் அதிபர் மன்னிக்கவும் மனிதனாக வாழும் கடவுள் உயர்திரு. ரத்தன் டாடா அவர்கள் . எல்லா ஆரோக்கியத்துடன் , சந்தோஷமான வாழ்க்கை மென்மேலும் பெருக வாழ்த்துக்கள்
பிரம்மச்சாரியமே முதல் சாதனை . ரத்தன் டாடா வை நான் ஒரு மனிதனாக பார்க்கவில்லை முழுமுதற்கடவுள் வினாயகராகவும், ஜெயவீர ஆஞ்சநேயராகவும் பார்க்கிறேன் . உங்களைப்போல் ஒரு சிலர் இன்னும் இருப்பதால்தான் இந்த உலகில் பல உயிர்கள் வாழ்ந்து கொண்டிருக்கின்றன. அனைத்து உயிர்களின் சார்பாக வணங்குகிறேன்.
இந்த வீடியோ வ பாத்ததுக்கப்புறம் டாடா நானோ அறிமுக விழா நிகழ்ச்சி ய பார்த்தேன். அதுல டாடா அவர்கள் ஒரு வார்த்தை சொல்கிறார். அது, "A promise is a promise ". ஒரு விஷயத்தை சொல்வதோடு மட்டும் நின்றுவிடாமல் எப்பாடு பட்டாவது அத நிறைவேற்ற வேண்டும். அது தான் நம்ம மேல நம்பிக்கை வச்சிருக்குறவங்களுக்கு நம்ம செய்ற மரியாதை ங்கிறத ஒரே வரியில் சிம்பிளா சொல்லிட்டாரு. India always need persons like you sir.
அய்யா நீங்கள் நீண்ட காலம் வாழ்ந்து எங்களை போன்று அடித்தட்டு மக்களும் வாழ்வில் முன்னேற வேண்டும் காரணம் நான் ஒரு ஓட்டுநர் 2008 ஆம் ஆண்டு நான் உங்கள் நிறுவனத்தின் Tata ace வாகனம் தான் முதலில் வாங்கி என் வாழ்க்கை தொடங்கினேன் இன்று இந்த சமுதாயத்தில் எனக்கென்று ஒரு பெயர் மரியாதை உள்ளது என் உழைப்பு காரணமாக இருந்தாலும் உங்கள் நிறுவனத்தின் உற்பத்தியான Tata ace தான் முக்கியம் காரணம்.நீங்கள் வாழ்க வளமுடன் வாழ்க பல்லாண்டு 👌👌👌👌👌
வாழ்க வளமுடன் ஐயா என் தந்தை ஒரு சுதந்திர போராட்ட வீரர் தங்களைப் பற்றி அறிந்தபோது என் தந்தை ஞாபகம் வந்துவிட்டது தங்களைப்போன்ற நல்லவர்களை வாழ்க்கையில் ஒரு முறையேனும் சந்திக்கவேண்டும் என்ற உந்துதல் ஏற்பட்டது. ஆனால் உடனே சாத்தியமில்லை என்ற வேதனையான எண்ணமும் தோன்றியது! நீங்கள் நன்றாக இருக்க வேண்டும் ஐயா வாழ்க வளமுடன்!
இது எனக்கே புதிய செய்தியாக உள்ளது. ஒரு தமிழர் இன்று TATA நிறுவன தலைவர் ஆ இருந்து ரத்தன் டாடா விற்கு நம்பகமாக இருந்து நடந்து வருவது நமக்கெல்லாம் பெருமையே. தமிழர்களின் நம்பிக்கை, செயல் உண்மையாக இருப்பதும் நடப்பதும் பெருமைபடுகிறோம்.
இந்தியாவிலேயே நான் மதிக்கும் ஒரு தொழிலதிபர் இவர் ஒருவர் மட்டுமே. இவர் நினைத்தால் அவரது நிறுவனங்களின் மதிப்பை இன்னும் அதிகப்படுத்தி இருக்கலாம். ஆனால் அவர் அதை செய்யவில்லை. மக்களுக்காக அவரது தொண்டு நிறுவனங்களின் மூலம் இன்றளவும் அவர் செய்யும் உதவிகளை எண்ணி வணங்குகிறேன்...🙏
இவர் தான் சரியான மனிதர் பிரபஞ்சத்தின் பின்புலம் அறிந்து அதனின் முன்னோட்டமாக.... இயங்கி கொண்டிருக்கிறார்... எனவே எந்த ஒரு சமுகபார்வையுள்ள... மனிதர்களும்.... இவரின்.... வழிகாட்டுதலில் இந்த... நமது... இந்தியாவை முன்னெடுத்து செல்ல வேண்டும்.... இது தான் சரியான நேரத்தில் சொல்லுகின்ற தரமான செய்தி ❤❤❤❤❤❤
ரட்டன் டாட்டாவும் என்னுடைய role model ல் ஒருவர். இவரைப் போன்ற தரமான சேவையையும் நாட்டுக்கு நன்மையையும் தொழில் வளத்தின் மூலம் அளிக்க வேண்டும் என்பது என்னுடைய பெரும் கனவு.
மிகவும் அற்புதமான தகவல்கள்! டாடா குழுமம் நீதி நெறிகளுக்கு உட்பட்ட நிறுவனம் தொழில்துறை சேர்ந்தவர் அறிவர்.குறிப்பாக பணியாளர்கள் பாதுகாப்பு முதன்மையானது.அடுத்து தனது தயாரிப்பு தரம் , நுகர்வோர் நம்பிக்கை என பல நல்ல கொள்கைகள் கொண்ட நிறுவனங்கள். இந்தியாவின் அடையாளம் என்று சொன்னால் மிகையாகாது . நன்றி !
கொரோனா காலத்தில் மக்களுக்கு நல உதவி வழங்கி, வேலை வாய்ப்புகளை அதிக படுத்திய அய்யா திரு. ரத்தன் டாடா அவர்களை என்றும் வணங்குகிறேன்🙏🏻🙏🏻🙏🏻🙏🏻❤️❤️❤️❤️❤️💥💥💥💥💥💥Tata Cars, Tata Consultancy Services, Tata Communications, Star Bucks,. Tata Life Insurance, Etc
டாடா குழுமம் பழமை வாய்ந்த நிறுவனம். மற்றும் அவர் ஒரு புகழ்பெற்ற இந்திய நாட்டின் தொழில்நுட்ப அதிபராகத் திகழ்ந்தார். பல இந்திய மக்கள் வேலை வாய்ப்பு உருவாக்கி தந்தவர்
இவ்வளவு கோடி குடுத்த உங்களுக்கு நன்றி அய்யா ஆனால் நீங்கள் குடுத்த இடம் தப்பு.. அமீர் கான் போல கொஞ்சம் யோசிச்சு இருந்தா நீங்கள் உழைத்து சம்பாதித்த அந்த பணம் நேரடியா ஏழை மக்களை போய் சேர்ந்து இருக்குமே.. thank you so much for the amount u shared sir.. but the place u gave (TN Govt) is not correct.. if u think a little like actor Ameer khan, all your money may reached the poor people directly.. in that way u did big mistake sir.. i feel so sad about it.. But u r so great sir 🙏🤗
நான் துபாயில் வேலை செய்கிறேன் நான் ஒரு கார் பிரியர் பல வெளிநாட்டு கார்களை பார்த்திருக்கிறேன் ஆனால் நான் இந்திய கார் தான் வாங்குவேன் அதுவும் டாடா வாங்குவேன் நாம் இந்தியர்கள் இந்திய என்ற எண்ணம் இருக்க வேண்டும் அப்போ தான் மற்றதெல்லாம் பெரியதாக தெரியாது