மிக அருமையான விளக்கத்தில் மிக அற்புதமான காணொளி பிராமணன் ஆட்டம் நிறைவடையும் காலம் பிராமணன் யோசிப்பது முன்னறிவிக்கும் பாண்டியன் ஐயா சித்தர் வாழ்க வளமுடன்
வாழ்த்துக்கள் ஐயா ...🎉🎉🎉🎉 நம் கடவுளர் நம் எல்லோரையும் வழி நடத்தி பாதுகாத்து துணை இருக்க வேண்டும் என்று வேண்டுகிறேன்.. ஐயா கருத்தின்னாகிய கண்ணனுக்கு மட்டும் ஏன் கோயில் இல்லை நம்ம குலதெய்வ கோயில்களிலும் கூட. இல்லையே..அது வருத்தம் அளிக்கிறது...
@@TCP_Pandian நன்றிகள் ஐயா..🙏 எனக்கு பதில் அளித்தமைக்கு.. போரில் வென்றது கிருஷ்ணன் தானே.. அப்படி இருக்கும்போது ஏன் சிலை வைக்கவில்லை.. ஐயா...பிராமணர்களுக்கு கிருஷ்ணனை பிடிக்காது என்றால்...அதிகம் வணங்குவது அவர்கள் தானே... கிருஷ்ண ஜெயந்தி அவர்கள்தான் அதிகம் கொண்டாடுகிறார்கள்..அது ஏன் ஐயா...
ஐயா வணக்கம் தங்களின் பணி சிறக்க வாழ்த்துக்கள் மதுரை வீரன் என்பவர் யார் அவரும் காசிராசனுக்கு மாலை சுற்றி பிறந்தார் என்று ஆற்றில் விடப்பட்டு தாழ்த்தப்பட்ட சின்னான் எடுத்து வளர்த்து பின் நாயக்கர் மன்னனின் மகளான பொம்மியை சிறை எடுத்து மணந்து பின்னர் வெள்ளையம்மாளை மணந்து செய்யாத குற்றத்திற்கு மாறுகால் மாறுகை வெட்டப்பட்டு மதுரையில் கொல்லப்பட்டார் என்று பல ஒரு வரலாறு உண்டு தங்களுக்கு நேரம் கிடைக்கும் பொழுது இதை ஆய்ந்து விழியம் இடவும் நான் ஒரு யதார்த்தவாதி ஆனால் தெலுங்கு மற்றும் தமிழ் பேசும் மக்களின் மகன் யூத பிண்டாரிகளின் துரோகங்கள் அணைத்தையும் தோலுரித்து காட்டுகிறது தங்கள் சேவை சிறக்க வாழ்த்துக்கள் ஐயா உண்மை வெல்லட்டும் 🎉🎉🎉🎉
இது முருகனைக் குறித்த வடிவமாகவே உள்ளது. மதுரை என்பது விவசாயத்தோடு தொடரபுடைய நிலம். பொம்மி என்பது வள்ளியைக் குறிக்கும். வெள்ளையம்மாள் என்பது சரசுவதியைக் குறிக்கும். எனவே, மதுரை வீரன் என்பது முருகன், வள்ளி, தெய்வானையைக் குறிக்கும் தெய்வம் தான். எனவே, இது ஒரு கட்டுக்கதை என்றே கருதுகிறேன். தெலுங்கு அருந்ததியர்கள் தமிழ்க்கடவுளான முருகனைத் தம்வயப்படுத்தியதாகத்தான், இந்தக் கட்டுக்கதையை நான் பார்க்கிறேன்.
ஐயா வணக்கம் என் முதல் மகனுக்கு இரதின் இராவணன் என பெயர் வைத்துள்ளேன் இப்பொழுது இரண்டாவது மகன் பிரந்துள்ளான் அவருக்கு இந்திரசித்தன் என பெயரிட்டுள்ளேன் ஐயா .உங்கள் ஆசியில்
ராவணன் எங்கிர ராவண ஈஸ்வரன் 13000years மகன் முருகன் எங்கிர எந்திரன் 10 கலைகளில் சிறந்த அரசன் ராவணன் அதனாலேயே அவர் பெயர் வீரபத்திரன். சூரபத்மனை. பத்மநாபன். பத்ரன் மனைவி பத்ரகாளி என்று அழைக்கப்பட்ட து முருகன் 68 கலை கலைகளில் சிறந்த அரசன் 68 கலை கலைகளில் தொழில் களுக்கு உரிமை அப்பன் முருகனுக்கு தான் சொந்தம் வடகலை 98 தொழில் குடிகள் santorkulam nadarkalthan கடம்பன் 25000year சிவன் எங்கிர சுடலை மாடர்ன் 5 கலைகளில் சிறந்த அரசன்
டேய் பாண்டியா காமராஜர் என்ன ஆனது ரெட்டியார் எல்லாம் தமிழர் தமிழள் காமராஜர் தமிழர் இல்லை நீ உண்மையில் தேவிடியா மகன் தான் என்று எனக்கு தமிழ் கடவுள் முருகன் சொல்கிக்றார் ❤0:53 @@TCP_Pandian
ஐயா, போரூரில் மிகப்பெரியதாக M.G.Ramachandran எனும் பெயரில் தனியார் மருத்துவமனை உண்டு . இதுவும் முக்கிய ஆதாரம் ஐயா ! உங்கள் ஆய்வு சரி என்று நிருபிக்கிறது.
கா/பெ. ரணசிங்கம் என்ற படத்தில் இராமநாதபரம் மற்றும் அரப் நாட்டிற்கும் தொடர்புபடுத்தி படம் எடுத்து இருப்பார்கள். ராமனையோ அல்லது சகுனியையோ நம் கடவுளர் கொன்றதால் தான் இராமநாதபுரத்தை வறட்சியாக்கி இருக்கிறார்கள் என்று தோன்றியது ஐயா ! படத்தின் முழு பெயர் கணவன் பெயர் ரணசிங்கம். படத்தை பார்க்க நேரம் இருந்தால் பார்க்கலாம் ஐயா !
Wagan maker என்றீர்கள் ஐயா ! தற்போது வாகன License, வாகன Registerations, பல சேவைகளை வழங்கும் RTO (வட்டார போக்குவரத்து துறை) இந்தியா முழுவதும் PariVahan என்ற இணையதளம் வாயிலாக தான் இயங்குகின்றது ! ஐயா (ராவண-இந்திரரின் பெயரில்)
எங்கள் சொல்லாய்வு சித்தர் ஐயா அவர்களுக்கு எனது பணிவான வணக்கம். மீண்டும் உங்களை காணொளியை பார்ப்பதில் மட்டற்ற மகிழ்ச்சி ஐயா. இன்றைய காணொளியும் சென்ற காணொளியும் நீங்கள் ஏற்கனவே சொன்ன கருத்துதான். ஆனாலும் இந்த காணொளியில் மேலும் பல புதிய தகவல்களை சொல்லி எங்களுக்கு தெளிவடைய வைத்திருக்கிறீர்கள். மிக்க நன்றி ஐயா. ஐயா இப்போது மத்திய கிழக்கில் இஸ்ரேலுக்கும் ஈரான் ஆதரவு கூட்டணிக்கும் நடக்கும் போர் யாருக்கு சாதகமாக இருக்க போகிறது என்று தெரியவில்லை. மேலும் நடக்கின்ற சண்டையை பார்த்தால் உலக மல்யுத்தத்தில் பார்க்கிற காட்சி மாதிரித்தான். ஒரு நேரத்துக்கு கெட்டவன் அடிக்கிறான் இன்னொரு நேரத்துக்கு நல்லவன் அடிக்கிறான். ஈரான் தனது ராணுவ வலிமையால் இரும்பு கேடயத்தை உடைத்தெறிந்து இஸ்ரேலை கிட்டத்தட்ட ஒரு 140 குண்டுகள் இஸ்ரேலின் நவீன தடுப்பு கேடயத்தை ஊடுருவி இஸ்ரேல் உள்ளையே தாக்கி முக்கியமான ராணுவ பகுதிகளை இடங்களை சேதப்படுத்தியது. பிறகு அடித்து விட்டு இத்தோடு நிப்பாட்டிக்கொள்கிறோம் இன்று உறுதிமொழி கொடுத்தது. இஸ்ரேலை அளிப்பதையே கங்கணம் கட்டிக் கொண்டிருக்கிற ஈரான் நவீன கேடயத்தை உடைத்த பிறகு ஏன் கடைசி வரைக்கும் இஸ்ரேலை தாக்கி அளிக்கவில்லை என்பது எனக்குப் புரியாத புதிராக இருக்கிறது. இஸ்ரேலின் வான் பரப்பை அளித்த பிறகு ஊடேரிய ஈரானின் குண்டுகள் இஸ்ரவேலை கடைசி வரைக்கும் அடித்து துவம்சம் அல்லவா செஞ்சிருக்க வேண்டும். ஆனால் அப்படி எதுவும் நடக்கவில்லையே. இந்த சண்டையின் காரணமாக இஸ்ரேல்தான் ஒவ்வொரு பாலஸ்தீன போராளி குழுக்களின் தலைவர்களை போட்டு தள்ளிக் கொண்டிருக்கிறது. போராளித் தலைவர்கள் உயிர் இழந்தது தான் மிச்சம். ஐயா நேரம் இருந்தால் மத்திய கிழக்கில் இப்பொழுது நடக்கும் போரைப் பற்றி ஒரு காணொளி போடுங்கள் ஐயா. இந்த காணொளி எங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்தது ஐயா. மிக்க நன்றி ஐயா.
வணக்கம் ஐயா வெகு நாட்கள் கழித்து உங்க காணொளி வந்தது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது ஐயா. ஐயா காதலன் அல்லது காதலி தங்கள் காதலை வெளிப்படுத்தும் பொழுது அனுமார் முட்டி போட்டு மோதிரம் அணிவித்து Propose செய்கிறார்களே அது ஏன் ஐயா? இந்த மோதிரம் என்பது யூத பிராமணர்கள் எழுதிய இராமாயணத்தின் படி சீதை அனுமானிடம் கொடுத்த மோதிரத்தை குறிக்குமா ஐயா ? மேலும் காதலை சார்ந்த அனைத்து விடயங்களும் துர்கை பரசுராமன் உடன் இருக்கும் பொழுது. காதலை வெளிப்படுத்துவது மட்டும் அடிமை அனுமாருடன் தொடர்பு கொள்கிறதே அது ஏன் ஐயா
திருப்பதி கோயில் முருகன் கோயில் தான்! முருகன் மானாவாரி விவசாயக்கடவுள்! மானாவாரி அருவடைக் காலம் புரட்டாசி! விவசாயக்கடவுளான முருகனுக்கு, விவசாய விளைபொருளில் ஒரு பகுதியை அந்தக் காலத்தில் முருகனுக்கு Royalty கொடுப்பது வழக்கம்! இப்போது பொருளாக இல்லாமல், பணமாகக் கொடுக்கிறார்கள்! புரட்டாசிக்கும், திருப்பதிக்கும் உள்ளத் தொடர்பு இப்படித்தான்!
ஐயா அகில திரட்டு நூலை எழுதியவர் ஹரி கோபாலன் யார் என்று கூறுங்கள் ஐயா அய்யா வழியை பின்பற்றுபவர்கள் இங்கு நெல்லையில் அதிகமாக உள்ளார்கள் அதுவும் நாடார்கள் மட்டுமே
@@TCP_Pandian வணக்கம் ஐயா, ஐய்யா வைகுண்டர் பற்றி ஒரு ஆய்வு காணொளி வேண்டும் என பணிவோடு விண்ணப்பிக்கின்றேன், அவர் வரலாறு மற்றும் அகிலத்திரட்டு மற்றும் பல கதைகள் ஏற்புடையதாக இல்லை, மிகவும் தவறான கருத்து செயல்பாடுகள் உள்ளது. சமரசமில்லாத சரியான உண்மையை அறிய விழைகிறேன்
@@kumaranking6953ஆம் ஐயா அவருடைய கதையிலும் யூத பித்தலாட்டங்கள் நிறைய உள்ளன.நான் சாமித்தோப்பு பதி பல முறை சென்று வந்துள்ளேன்.அவரையும் இராமானுசன் போலவே சகுனியின் அவதாரமாக யூதன் கதைப்பது போல் உள்ளது.இல்லை இவரது வரலாறு சிதைக்கப்பட்டு இருக்கலாம் என்ற சந்தேகமும் உள்ளது.அது பற்றி ஒரு ஆய்வு விழியும் செய்யுங்கள்.
சீதையின் மைந்தன் ஐயா ஈவெராவின் உண்மை முகம் என்று இரு பாகங்களாக வெளியிட்டுள்ளார். கட்டாயம் காணுங்கள். பகிருங்கள். ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-aVel_UlQeCY.htmlsi=ZLjhqModehpi5GmM
புதுக்கோட்டைக்கு அருகில் உள்ளது 'ஒற்றைக் கண்ணனூர். இங்குள்ள மிக வும் பழமை வாய்ந்த முருகன் கோயிலில் இறைவன் ஒரு கரத்தில் ஜெப மாலையுடனும் மறுகரத்தில் 'சின்' முத்திரையுடனும் காட்சி தருகிறார். elephant 🐘 Quick gun murugan?🙏 sir
எனக்கு எவ்வளவு தான் குடும்ப பிரச்சினை இருந்தாலும் பாண்டியன் ஐயா நமது கடவுளர்களின் வரலாற்றை கூறும் போது எனது குடும்ப பிரச்சினை எனக்கு பெரிதாக தெரியவில்லை ஐயா 🙏🏻..
ராமம் அல்ல நாமம் சின்னம் நா + (அம்)மணம் = நாமணம் நாமம் குண்டலினி ஓகம் செய்து , அமண நிலை அடைந்து , அல் மனம் என்ற அம்மணம் நிலை அடைவதைத் தவிர்த்து , வெறுமனே நெற்றியில் நாமம் சாற்றி , நா(ரதன்) மூலம் சாதித்து , நான் தான் ஜீயர் என்று சொல்லி ஆசீவகம் அபகரிப்பு நாய் வேலையைச் செய்தவன் (நாய் வாயில் தேங்காய் மூடி) ஆசீவகத்தை தானும் அனுபவிக்காமல் அடுத்தவனுக்கும் உதவாத வண்ணம் சதி செய்து , ஜீயர் என்ற நாரத நாய் (ஆசீவக ஐயர்) யூத மரபின பிண்டாரி பிராமண திருடன் விண்ணவத்தைத் திருடிக் கொண்டான் . ஆக நாமம் என்பது நாக்கால் பேசிப் பேசியே விண்ணவத்தை திருடிய பஞ்ச திராவிட திருடர் சின்னம்.
இல்லை! லாமா --> நாமா! ஜீசஸ் தான், கிருஷ்ணன் என்பது போல சித்தரிக்கிறான் யூதன்! ஜீசஸ் ஒரு புத்த லாமா தான்! அந்த லாமா, நாமாவாகி, அது கிருஷ்ணனுக்கு பிராமணன் கொடுத்த அடையாளத்தின் பெயரானது.
திருப்பதி கடவுள் முருகன் தான்! அதை திருமாலாக மாற்றியவன் ராமானுஜன்! உண்மையிலேயே அவர் இப்போது பரசுராமனாகத் தான் இருக்கிறார். லட்டு கொடுப்பது அதனால் தான்! மஞ்சள் நிறத்தைக் குறிப்பதால்!
"ஆரிய வதை" தான் "காரமடை" ஆனது என்று நான் நினைக்கிறேன். அப்படித்தான் அந்த இடத்திற்கு பிராமணன் பெயரிட்டு, அங்கு ராமனின் வெட்டுண்ட தலைக்கு கோயில் கட்டியுள்ளான் பிராமணன்!
வாலிமிகி எனும் அனுமான், வாய்ப்பாடலாக எழுதி இருக்கலாம். அல்லது சிந்துவெளி எழுத்தின் புதிய வடிவத்தில் எழுதி இருக்கலாம். இதை மாற்றி எழுதியவன் துட்மோஸ் III. எழுதிய மொழி எபிரேயம்! அதை விரித்து, சமஸ்கிருதத்தில் எழுதியவர்கள், ஐந்தாம் நூற்றாண்டு பிராமணர்கள்!
சொற்பிழற்சியின் படி, மூர் --> மௌர் என்று தான் மாறும்! N.T. Rama Rav நந்தமுறி ராமா ராவு! நந்த வம்சத்தை "முறித்தவர்கள்", மௌரியர்கள் தான் என்பதற்கு N.T. Rama Rav-இன் பெயர் சான்றாக உள்ளது. இவர் ஒரு நாயுடு! நாயுடுக்களின் பூர்வீகம் மேற்குத் தொடர்ச்சி மலை தான்! அதாவது இவர்கள் ராமாயணக் குரங்குகள்!
ஐயா ராவணரைப் பற்றி அறிந்து கொள்ள புலவர் குழந்தை எழுதிய ராவண காவியம் படிக்கலாமா ராவணருக்கும் மண்டோதரி தாயுக்கும் இந்திரருக்கும் அருமையான இசையமைத்து பாடல் இயற்றவேண்டும் ஐயா
புலவர் குழந்தை ராமாயணத்தை ஆய்வு செய்யவில்லை! அவர் திராவிட சித்தாந்தத்தை எடுத்துக் கொண்டு, ராமாணத்திற்கு மாற்றாக ஒரு காவியத்தை எழுதினாரே தவிர, ராமாயணத்தை அவர் ஆய்வு செய்யவில்லை! நான் புலவர் குழந்தையின் நூலைப் படித்ததில்லை! எனவே, இதற்கு மேல் எதுவும் என்னால் சொல்ல இயலாது.
36 ஒவ்வொருத்தரும் கமெண்ட்ஸ் செய்றப்ப முன்னாடி நம்பர் போட்டு அனுப்புங்க அப்பதான் எத்தனை கமெண்ட் டெலிட் பண்றாங்கன்னு கண்டுபிடிக்க முடியும் ஐயா நான் கமெண்ட் அனுப்பிச்சா டெலிட் பண்றாங்க நான் அனுப்பியது 32வது கமெண்ட் அது இப்ப டெலிட் ஆயிருக்கு மாற்றுவழி இருந்தா கூறுங்கள்
இந்தச் சன்னலின் விழியங்கள் ஒவ்வொன்றையும், முதல் நாளிலேயே ஏறத்தாழ 1,00,000 பேர் பார்க்கின்றனர். ஆனால், யூட்யூப் வெறும் 10,000 அ 20,000 என்று காண்பிக்கிறது. இந்தச் சன்னலை யூதருக்கு, அதாவது கூகுலுக்கு பிடிக்காது. அதனால் கமன்ட்டுகளுக்கும் அதே கதை!
After vaalis murder by raama.his brother sugreeva took his people and supported rama in the war.but after exoded after ramayan war ended.sugreevs people hated rama and sugreeva for their mishaps and hence named mali.
After Vali's death, the whole region was against Ravana, under the new Head called Sukhriva. Then the war ensues and Rama loses the war. Following the war all mountain people, including the ones who fought with Sukhriva, ran to Sahara. There, they fought against each other and hence, two states were created, Mauruthania and Mali.
தவறு! பிண்டாரிகள் புகுத்தியவற்றையும் நம்மக்கள் வழிபடும் அவல நிலையை அன்றாடம் காண்கிறோம். சான்றாக, 63 நாயன்மார்களில் மட்டும் 4 பேர், பரசுராமனைக் குறித்து உள்ள கற்பனை வடிவங்கள்! சாய்பாபா, துர்க்கையை வழிபடும் அவல நிலை எங்கும் உள்ளது.
Sahara desert was created due to emptying of Sahara Sea, during the destruction of Kumari Kandam, due to Meteor Hit! And it happened about 10,000 years ago! Ramayanam happened about 7500 years ago!