அவயோகி நட்சத்திரம் உள்ள கிரஹம் பாதகாதிபதி ஆகி லக்கணத்திற்கு 6ல் மறைந்தும். அதேசமயம் ரேவதி 4ல் லக்கணமும் அமைந்து தசை நடக்கும் பொழுது தீமைகள் குறையும்தானே ஐயா. நன்றி நற்பவி வாழியநலம்
அண்ணா அஸ்தமனம் பெற்ற கிரக்கத்தை லக்கினாதிபதி சனி (வளர்பிறை சந்திரன் னோடு)சுபத்துத்தோடு பார்த்தால் அஸ்தமனம் தோஷம் நீங்குமா...10th place இல் இருக்கும் (sun, mercury, jubitar) ஐ சனி லக்கினாதிபதியாகி தனது பத்தாம் பார்வையில் பார்த்தால் இது தோஷமா or இல்லையா please reply Anna
VARKOTHAMA LAKNAM DANUSU. LAKNAM IN UTHIRADAM1. LAKNA ATHIPATHI IN ASTHAM 1. GURU ATTAMA ATHIPATHI MOON SARAM. LAKNAM IN PAKIYA ATHIPATHI SUN SARAM. GOOD. THANK YOU.
அவயோகி சுக்கிரன் என்றால் அவயோக நட்சத்திரம் என்று ஒரு நட்சத்திரம் மட்டுமே சொல்லப்படுகிறது. உதாரணமாக பூராடம் (ஐந்திர நாம் யோகம்) இந்த பூராடம் சாரத்தில் மட்டும் லக்னாதிபதி நிற்கக்கூடாதா அல்லது சுக்கிரனின் 3 நட்சத்திரத்திலும் நிற்கக்கூடாதா?
Most urgent... Dob: 14.1.84; Time:1.45.pm., Birth place: kanchipuram; when will I get a job? Sir I request you to send me your reply pls I'm waiting for your reply.
Dob: 14.1.84; Time :1.45.pm. மேஷ லக்னம் ரிஷப ராசி கிருத்திகை நட்சத்திரம் லக்னத்திற்கு 2ல் சந்+ராகு,7ல் சனி +செவ்,8ல் சுக் +கேது,9ல் சூரியன்+புதன்+குரு..; ஐயா எனக்கு செவ்வாய் சித்திரை நட்சத்திர சாரத்தில் உள்ளார்.சனி சுவாதி சாரத்தில் உள்ளது. தற்போது ராகு திசை செவ்வாய் புத்தி செவ்வாய் அந்தரம் நடைபெறுகிறது. எனக்கு எப்போது தொழில் அமையும்? வெளிநாட்டில் வேலை கிடைக்குமா? ஐயா தயவு செய்து பதில் தருக..
Dob: 14.1.84; Time :1.45.pm. மேஷ லக்னம் ரிஷப ராசி கிருத்திகை நட்சத்திரம் லக்னத்திற்கு 2ல் சந்+ராகு,7ல் சனி +செவ்,8ல் சுக் +கேது,9ல் சூரியன்+புதன்+குரு..; ஐயா எனக்கு செவ்வாய் சித்திரை நட்சத்திர சாரத்தில் உள்ளார்.சனி சுவாதி சாரத்தில் உள்ளது. தற்போது ராகு திசை செவ்வாய் புத்தி செவ்வாய் அந்தரம் நடைபெறுகிறது. எனக்கு எப்போது தொழில் அமையும்? வெளிநாட்டில் வேலை கிடைக்குமா? ஐயா தயவு செய்து பதில் தருக..
என் ஜாதகத்தில் மிதுன லக்னம் திருவாதிரை நக்ஷத்திரத்தில் உள்ளது rahu enakku avayogi raghu தசையில் எல்லாவித கஷ்டங்களும் aubhavithayitru.so lagnam நின்ற நக்ஷத்திரம் 6,8,12 அதிபதி சாரம் ஆனாலும் தீமையே என்று எடுத்துக்கொள்ளலாமா
Raghu good for mithunam and Kanni bhudhan kattu pattu errupanga Raghu and kadhu because bhudhan Vishnu amsam soluvanga Raghu suya saram so unga lagnam total control bhudhan kitta erruku dasai good errukum