நீங்க ஆசைப்படுகிற மாதிரி ஒரு குரூப் நண்பர்கள் ஆசைப்பட்டு இவர்களிடத்தில் போய் பிராங்க் என்ற பெயரில் வச்சு செய்ததை நீங்க பார்க்கவில்லை போலும் !!!!!! கொடுமை !!!!!
நாங்கள் கடையில் வாங்கி சாப்பிடுகின்ற மீனுக்குப் பின்னால் ஒரு பெரிய கதையிருக்கிறது என்று இப்போதுதான் தெரிகிறது. இதற்கிடையில் புயல் மற்றும் மழை என்று வந்துவிட்டால் அதையும் சமாளிக்க வேண்டும். உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்.
தொழில் என்றவகையில் விவசாயியையும் விடமேலானவர்கள் மீனவர்கள் காரணம் வாத்தியார் பாடல் போல ஒரு சாண் வயிறை என்ற வசனம் வேறு எந்தவொரு தொழிலாளிகளையும் மீனவர்கள் போல் ஒப்பிடமுடியாது, அதனால் நானர விவசாயியை நான் குறைத்து மதிப்பிடுவதாக எண்ணவேண்டாம் சகல🙏🏽
நல்ல பதிவு நன்றி நண்பா அருமை உங்கள் கருத்து எனக்கு மிகவும் முக்கியமான விஷயம் உங்கள் உழைப்பு கடினமானது நண்பா உங்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள் இறைவன் திருவருள் கிடைக்கட்டும்
Dear fisherman, I a m from Kumbakonam, your tamil is clear and accent is very good. You do not mix local language.Keep it up!Sound recording is excellent!
Nice video shows the hard work and risks involved to bring our favourite fish to our dinner table. But i hear formalin is added for preservation in the boat itself, is it true?
நன்றி ரொம்ப அருமையா சொன்னீங்க. எவ்வளவு ஆபத்தான வேலை. எல்லோருடைய கடுமையான உழைப்பும் தெரிகிறது. வீடு திரும்ப ஐந்து நாட்களாகுமா ? இரவிலும் மீன் பிடிப்பீர்களா ? சாப்பாடுக்கு என்ன செய்வீர்கள்? எப்பொழுது ஒய்வு எடுப்பீர்கள்? இஞ்சின் பழுதானால் என்ன செய்வீர்கள்? கடவுள் துணை என்றும் உங்களுக்கு இருக்கட்டும் வாழ்த்துக்கள்
Dear Brother Nagai Meenavan, I have enjoyed your video of fishing Somanur varieties of fishes and sorting out according to different types of fishes. I pray God to help all fishermen whenever they get in to the sea.
மிகவும் நன்றாக உள்ளது நண்பா பிஜிஎம் மியூசிக் இருந்தா நல்லா இருக்கும் நீங்கள் பேசுவது மிகவும் நன்றாக உள்ளது ஒரு சில இடங்களில் மட்டும் கடல் சம்பந்தப்பட்ட பாடல் மியூசிக் மிகவும் நன்றாக இருக்கும் எல்லாமே அப்டேட் நண்பா
Felt bad when you told you will get only 10000 for a trip even after good catch of vanjrum, I saw some 20 vanjrum that itself will give you 20000 in Bangalore, hardworking fisher man gets nothing after taking so much risk, may god give you good health and wealth
All of us love fish. After toiling so hard put their energy and bring the fish. Love you all dear children. Yes, after farmers, all of us should thankful for our loving fishermen. Let our Almighty God protect you and your family always.
மீனை பச்சையாக அப்படியே சாப்பிட முடியாது (காய்கறி, பழங்கள் போல ) , மசாலா தான் சுவை தருகிறது. சைவ உணவுகளை அந்த சுவையில் சமைத்து சாப்பிடலாம். எல்லா உயிர்களும் நல்லா இருக்கும். கடவுள் அருள்
நாகை மீனவர் அண்ணா வணக்கம் உங்களுடன் நானும் பயணம் பண்ணி ஒரு நாள் மீனவனாக இருக்க விரும்புகிறேன் நான் திருச்சி யை சேர்ந்தவன் உங்கள்லுடன் ஒரு நாள் உங்களின் கஷ்ட்டங்களை நானு அனுபவிக்க ஆசை படுகிறேன் 🙏
மீனவர்கள் மற்றவர்களை நட்பாக ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்,அப்படியே ஏற்றுக்கொண்டாலும் கடலுக்கு அழைத்துப்போக மாட்டார்கள் ,அப்படியே அழைத்துப்போய் விட்டாலும் மீன் பிடிக்க விட மாட்டார்கள் .கடலுக்கு செல்வதும் மீன் பிடிப்பதும் அவ்வளவு சுலபமா ,நீங்கள் ஆசைப்பட?