வடவூர்பட்டி பட்டங்கட்டியார் சமுதாயத்திற்கு பாத்தியப்பட்ட அருள்மிகு ஶ்ரீ பேச்சியம்மன் உடனுறை அருள்மிகு ஶ்ரீ துர்க்கை அம்மன் திருக்கோவில் வருஷாபிஷேகம் செப்டம்பர் மாதம் 14ம் தேதி தமிழுக்கு ஆவணி மாதம் 29ம் தேதி நடைபெற்றது.
22 окт 2024