லோகேஷ், மலையக, கிழக்கு மாகாண, வட மாகாண, தமிழர்கள் என்ற பேதங்களை சுயநல தமிழ் அரசியல் வாதிகள்தான், தமது தேவைக்காக பிரித்து வைத்து அரசியல் நடாத்துகிறார்கள்.மேலும் இஸ்லாமிய மதத்தை தழுவி வாழ்பவர்கள்கூட தமிழர்கள்தான்.ஆகவே நாம் அனைவரும் தமிழர் எனும் ஒரு குடையின் கீழ் ஒன்றுபட்டால், நிச்சயமாக நாம் தலை நிமிர்ந்து வாழ வழி கிடைக்கும். "ஒன்றுபட்டால் நிச்சயமாக உண்டு வாழ்வு".
முன்பெல்லாம் எங்கள் குடும்பம் தமிழரசுக் கட்சிக்கு தான் வாக்ளித்தோம், இந்த தடவை தமிழ் பொது வேட்பாளர் அவர்களுக்கு சங்கு சின்னத்துக்கு எனது குடும்ப வாக்கு 24 இருக்கு.
ஐயா இப்போ நடப்பது ஜனாதிபதி தேர்தல் இதில் தமிழ் பொதுவேட்பாளர் அரியநேந்திரன் சங்கு சின்னம் ! !! தமிழரசு கட்சியின் வீட்டு சின்னத்தில் யாரும் பொதுவேட்பாளராக நீக்கவில்லை .
தமிழ் ஈழம் அதற்கான விருப்பம் எவ்வளவு ஆழமாக உள்ளது என்பதை ஆய்வு செய்த பிறகு தான் கடவுள் முடிவு எடுப்பார்..நீங்கள் மது , போதை பக்கம் தலையை காட்டாமல் இருங்கள் . புத்தி தெளிவுடன் இருங்கள் .
அன்பார்ந்த எங்கள் தொப்புளில் கொடி உறவு ஈழத்தமிழர்களே அனைவரும் சங்கு சின்னத்தில் வாக்களித்து நம் மன தமிழரை வெற்றி பெற செய்யுங்கள் நமது சின்னம் சங்கு. நாம் தமிழர் 💪💪💪
சார் உங்க தமிழ் நாட்டில் மட்டும் தமிழர்கள் வடுக சூரிய சின்னத்துக்கு வாக்களித்து தெலுங்கரை முதலமைச்சர் ஆக்கலாம் நாங்கள் சிங்குக்கு வாக்களிப்பதும் ஒன்று இல்லாவிட்டாலும் ஒன்று ! ! ஈழத்தமிழர்கள் இந்தமுறை இரண்டாம் தடவை ஜனாதிபதி தேர்தலில் போட்டி இடுகின்றனர் , முதல் தேர்தலில் 600 + வாக்குகளே கிடைத்தன .
உண்மை தான் . குர்தா போட்டு தமிழர் வேடம் போட்டு தமிழில் கவிதைகள் சொல்லியே தமிழர் காலை வாரியவர்கள் இங்கு உண்டு . கயவர்களுக்கு கவி பேரரசு பட்டம் கொடுத்து கொண்டாடும் தமிழ் முட்டாள்கள் உண்டு . எதுவும் ஆராயும் திறமை இருந்தால் மட்டுமே விடிவு உண்டு .
அண்ணை வணக்கம் இந்த தேர்தல் சம்பந்தமான உங்களின் பதிவைத்தான் எதிர்பார்த்தேன் உண்மை தான் சங்கே முழங்கு ஒரு சில அரசியல் அறிவில்லாதவர்கள் தான் பொது வேட்பாளர் பற்றி அவதூறுகளும் விமர்சனங்களும் பரப்பி வருகிறார்கள் ஆகவே ஒவ்வொரு தமிழனும் சங்கு சின்னத்துக்குத்தான் வாக்களிப்பார்கள்.
மிக சிறப்பான பதிவு தம்பி நன்றிகள் நாம் ஒன்றுபட்டால் எமக்குண்டு வாழ்வு. எனது உறவினர்கள் அனைவருக்கும் நான் கூறிவிட்டேன் அவர்கள் நிச்சயமாக சங்கு சின்னத்திற்கே வாக்கு செலுத்துவார்கள். 👨👩👧👧👨👩👧👧👨👩👧👧👨👩👧👧💪💪💪💪💪
தம்பி ஜீவன் அருமையான பதிவு எவர் ஒரு தமிழன் நிக்கிறாரோ அவருக்குதான் எங்கள் வாக்கை போடவேண்டும் நாங்கள் தமிழர்கள் ஒற்ருமையாக தான் இருக்கவேண்டும் தம்பி வாழ்த்துக்கள்🙏❤️💪💪💪💪🇫🇷
இலங்கையில் தமிழர்கள் வாழும் எல்லா பகுதிகளிழும் சங்கு சின்னத்துக்கான விழிப்புனர்வு மிகவும் குறைவாக உள்ளது மக்கள் யாருக்கு வோட் பேடுவது என்று தின்டாடுகின்றார்கள்
சரியான கருத்து உண்மையான தமிழன் என்றால் நமது தமிழ் இனத்தின் விடுதலைக்காக நமது மாவீர்களை நினைவு கூர்ந்து கூர்ந்து அண்ணன் அரிய நேந்திரன் அவர்களுக்கு உங்கள் வாக்கை செலுத்துங்கள் இதுதான் உண்மையான நேரம் இதை தமிழர்கள் மறந்திட வேண்டாம்
இது எனக்கு முதல் வாக்கு. என் முதலாவது வாக்கு சங்கிற்கே.... அண்ணா இங்கு பல இளைஞர்கள் மனதில் இருக்கும் தமிழ் தேசியம் இருக்கிறது ஆனால் அதை வயதில் பெரியவர்கள் தான் அழித்து வருகின்றனர்..... என்னால் மீண்டும் ஒரு புலிக் கூட்டத்தை உருவாக்க முடியாது ஆனால் மீண்டும் ஒரு புலிக் கூட்டம் உருவானால் அதில் நானும் ஒரு புலியாக சேர முடியும்❤
அருமையான பதிவு தம்பி! எங்கள் வாழ்வும்,எங்கள் வளமும் மங்காத தமிழென்று சங்கே முழங்கு! எங்கள் பகைவர் எங்கோ மறைந்தார் இங்குள்ள தமிழர்கள் ஒன்றாதல் கண்டே! தமிழர்கள் எல்லோரும் ஒற்றுமையாக அணிதிரண்டு வருகின்ற ஜனாதிபதி தேர்தலில் வேட்பாளர் திரு. அரியநேந்திரனுக்கு சங்கு சின்னத்தில் வாக்களித்து ஈழத்தமிழினத்தின் இறைமையை உலகிற்கு எடுத்துச் சொல்வோம். ஒற்றுமையே எமது பலம்! 🙏
ஒரே ஒரு சட்டம் அதாவது அவர் அவர் மாநிலத்தை ஆதி காலம் தொட்டு பூர்வீகமாக உள்ள இனம் தான் ஆள வேண்டும் என்று இயற்றினால் போதும் இங்கு போராட வேண்டிய அவசியம் இருக்காது . அறிவுரை சொல்லி சொல்லி போராடுவது ஒரு மாபெரும் போராட்டமாக உள்ளது .
தமிழர் வேடம் போடுபவர்கள் தான் இங்கு அராஜக அரசியலில் செழிப்பாக உள்ளார்கள். மற்ற துறைகளிலும் அவர்கள் ஆதிக்கம் செலுத்துகிறார்கள் மேலும் அடக்குவதற்கு திட்டம் போடுகிறார்கள் என்றால் தமிழர்களுக்கு தன்மானம் இல்லை என்பது தான் காரணம் .
தமிழனை ஒதுக்கி விட்டு மற்றவர்களுக்காக கண்ணீர் விட்டுக் கொண்டு இருக்கும் தமிழர் விரோத தீய சக்திகளை தமிழரே உயர்த்தி பிடிப்பது அடி முட்டாள்தனம் என்பது புரியவே புரியாதா ? என்று தான் தன்மான எழுச்சி வருமோ ?
தமிழ் அல்லாதோர் ஐ தேர்ந்து எடுத்த மறு நிமிடம் என்ன செய்கிறார்கள் ? பணம் கொள்ளை போகிறது . இயற்கை வளம் கொள்ளை போகிறது . தமிழர் உரிமைகளை பறித்துக் கொள்கிறார்கள் . இது தானே நடந்தது , நடக்கின்றது .
@@Parani-uv5iu ஆமா! ரொம்ப மரியாதையுடன் எழுதி எங்களைப் பேசாதிருக்கச் செய்யலாம் என்கிற நினைப்போ? தமிழீழத்தில், தமிழ்நாட்டில் மட்டுமல்ல, உலகில் எந்த இனத்திலும் தன் மொழியிலே மட்டுமே பெயர் மற்றும் பேச்சு வழக்கங்கள் தனித்துவமாக இல்லை. என் பெயரை வைத்து என்னைத் தமிழன் இல்லை என்று கோமாளிகள் போல் சிந்திப்பது நீ தமிழன் அல்லாத அந்நிய அசிங்கம் என்பது தெளிவாகிறது.
நாங்கள் தமிழர்கள் என்பதை மறந்து விடாதீர்கள். ச௩்குதான் எமது சின்னம். சிங்களவனுக்கு வாக்கு செலுத்தாதீர். தமிழை பலப்படுத்துங்கள் உறவுகளே. உலக நாடுகள் எல்லாம் எங்களை கவனித்துக்கொண்டு இருக்கிறார்கள்.
.தமிழர் எங்கு வாழ்ந்தாலும் தங்கள் உறவினர் நன்பர்களையும் ,அவர்களுக்கு தெரிந்தவர்களையும் சங்கு சின்னத்திற்கு வாக்களிக்கவைக்க அதிதீவிரமாக செயல்பட வேண்டும் . நானும் செயல்படுகிறேன். ஒவ்வொரு தமிழனும் இதற்காக உழைக்க வேண்டும் என்பது எனது பணிவான வேண்டுகோள் .நன்றி.❤❤❤
So you got the confirmation but still waiting for the perfect lab test . You the invisible entities from the celestial world . Silent Spirits serving and obeying the orders of the Almighty . 😊
விஜய் என்னும் நடிகனை உயர்த்தி வைத்து இருப்பதில் ஒரு சூழ்ச்சி உள்ளது . விஜய் சிரிக்கும் போது எம் ஜி ஆர் போல் உள்ளது என்று நடிகர் சத்யராஜ் முன்பு கூறியது ஏன் என்றால் தமிழர்கள் சினிமா பைத்தியங்கள் என்று தெலுங்கர்களுக்கு நன்கு தெரியும் . 😶 பெயரை நோக்கினால் உள்ளே உள்ள சதி புரியும் . மழை காலம் வரும் முன் எறும்பு உணவை சேமித்துக் கொள்வது போல் தெலுங்கர்கள் திட்டம் முன்னேற்பாடு உடன் ஆழமாக இருக்கும் .
வணக்கம் ஜீவன் வாழ்த்துக்கள். நீண்ட நாட்களாக உங்களை காணவில்லை. அல்லது நான் தவற விட்டிருக்கலாம். தொடர்ந்து காணொளிகளை போடுங்கள் 🙏 மலேசியாவில் இருந்து நாங்களும் எதிர்பார்த்து காத்திருக்கிறோம். உண்மையை சொல்ல போனால் உலகில் உள்ள மற்ற இனங்களை விட தமிழர்கள் ஒற்றுமை வாய்ந்தவர்கள். நம்பிக்கையுடன் பயணிப்போம் உறுதியாக நாம் வெற்றி பெறுவோம். நாம் பிரபாகரன் பிள்ளைகள்🙏🙏🙏.
முதல் முதலாக சாராயம் கொண்டு வந்து குடியை கெடுத்த அந்த அயோக்கியனை பிடித்து வெளுத்து வாங்கி வேண்டும் ..அவன் ஆவியாக இருந்தால் கூட விடக் கூடாது .. குடி போதை கலாச்சாரத்தை வளர்த்து விட்டு வேடிக்கை பார்த்த தமிழர்களையும் வெளுத்து வாங்கி பின் ஓரம் கட்ட வேண்டும் .
Please be united together and vote for Tamil presidential first chice candidate " ARIENTHIRAN " At the present political instability, We welcome more MANIVANAN 's patriotism and political leadership to steady and unite the genuine tamils towards this political journey after this election concluded 🇨🇦 🙏
Please vote for tamil candidate " ARIENTHIRAN " only to show the World that we no longer trust SriLankan leaders. Ignore other traitors and comedian !! Thanks
To question whether you have freedom, is the beginning of freedom.🎉. To question why you have freedom, is the beginning of civilization.🎉. Lose your freedom, and become a slave by borrowing 🎉. Life without liberty is like a body without spirit.🎉. 🎉🎉🎉🎉🎉 வடுக வந்தேறிகள் சிங்களவர்கள் என்ற உண்மையை பதிவுசெய்ய தமிழர்கள் ஏன் தயக்கம் காட்டுகிறார்கள்? உண்மைகளை உரக்கக்கூறும் தமிழீழத்தமிழன் ஜீவனுக்கு நன்றிகள். வாழ்த்துக்கள்.❤.
சங்கு சின்னத்துக்கு வாக்கு கேப்பவர்கள் ஒருகால் ரணிலுக்கு போடச்சொல்லுகிறார்கள் இனோருக்கால் சங்குக்கு போடச்சொல்லுறார்கள் 😊அவர்களை நம்பி வாக்குப்போட நாங்கள் விரும்பாத ஒருவர் ஜனாதிபதியாக வந்தால் என்ன செய்வது ? மற்றும் நீங்கள் சொல்வதுபோல் இங்கு ஜனாதிபதிவேட்பாளர்கள் நிறைய கூட்டங்கள் வைக்கிறார்கள் என்பது தவறு இங்கு எல்லாம் அமைதியாக இருக்கிறது எனது வீட்டில் அம்மா சங்குக்கு வாக்கு போடபோறாவாம் எனது வாக்கு அனுராவுக்குத்தான்