சொல்ல வந்த செய்தியை ஆணித்தரமாக ஆதாரத்துடன் சொல்கிறீர்கள். கொஞ்சம் கூட தலைப்புக்கு சம்பந்தமில்லாத விஷயத்தை பேசி நேரத்தை வீணடிக்காமல் பேசுவது தான் உங்கள் சிறப்பு இப்படியே தொடர்ந்து நடைபோடுங்கள் வாழ்த்துக்கள்
பேரிடராக ஒன்றிய அரசு மோடி அறிவிக்க வேண்டும் இறைவா உன் கோப பார்வையை தாங்க இயலாதவர்கள் நாங்கள் எங்களை மன்னித்து இம் மக்களை ஆபத்திலிருந்து மீளஉன் புறத்து உதவிகளை அளிப்பாயாக
இந்த சந்தர்ப்பத்தில் அரசியலுக்கும் இனவாதத்துக்கும் அப்பாற்பட்டு மனிதநேயத்தோடு மட்டுமே செயற்பட வேண்டும் இறைவா அந்த மக்களின் துன்பங்களை போக்கிடு அவர்களின் வாழ்க்கை இயல்பு நிலைக்கு திரும்ப இறைவனை பிரார்த்திப்போம்
இந்த நேரத்தில் நமது பிரார்த்தனை மிகவும் முக்கியமானது. வயநாடு மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளுக்கு ஏற்பட்ட திடீர் நிலச்சரிவுகள் மற்றும் மழை காரணமாக மக்கள், பணியாளர்கள் மற்றும் சமூகத்தின் பாதுகாப்புக்கு இறைவனை முன் நின்று பிரார்த்திக்கிறோம். இறைவன் எல்லோருக்கும் சமாதானம், பாதுகாப்பு மற்றும் உதவியை வழங்கட்டும்.
@@mohammadrisvan5975 பாய் உங்கள் மகன் குற்றாவாளி என்று தீர்ப்பு வந்தால் நீங்ககள் என்ன செய்வீர்கள் 🤔🤔 ஆதாம் மக்களை ரட்சிக்கவே அல்லாஹ் மனிதனாக வந்தார் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து 💝💝💝
வயநாடு மக்களுக்காக் பிரார்த்திப்போம் .இதுவரை 120 உயிர்கள் பலியாகி இருக்கிறது .இனியும் தொடரா வண்ணம் இருக்க இறைவனை பிரார்த்திப்போம் .யானைகள் வெள்ளத்தில் தத்தளிக்கும் அவலம் .மனித இனம் மட்டுமின்றி விலங்குகள் உள்ளிட்ட இனங்களும் பாதிப்பில் .பிரார்த்திப்போம் இறைவனை ...மீதி உள்ள அணைத்து மக்களுக்கும் இறைவன் உதவி புரியட்டும் .துஆ செய்வோம்
Even, the neighbouring state,karnataka sent 7 truck load of clothes and basic needs to kerala, Wynad, the transport minister, Ramalinga Reddy,the present MLA ,BTM Layout, took lots of interest to relocate the keratitis, affected in this LANDSLIDE, Thanks 😊 sir,your kindness is very much appreciated 👏 💐 by the entire 👍 globe 🌎
Tn kerala idaila thanni prechana illa. Mullaiperiyar probleme vera. Indha maadhiri yaaruku venalum nadakum. So, talk good and pray. Thappa kutthi kaatra neram idhu illa.
தேசிய பேரிடராக அறிவிப்பதற்கு ஒன்றிய அரசு முன்வரவில்லை என்றால் இந்தியா முழுவதும் மிகப் பெரும் ஜனநாயக போராட்டம் நடைபெறும் ஒருவேளை ஒன்றிய அரசு தானாக முன்வந்து தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டுமென்றால் அப்பகுதியில் இறந்தவர்களின் ஒரு 10 20 பிராமணர்கள் இறந்திருந்தால் உடனடியாக தேசிய பேரிடராக அறிவித்திருப்பார்கள் எந்த நேரத்தில் எந்த செயல்பாடு செய்ய வேண்டும் என்று அறிவற்ற திறனற்ற கொய்யால ஆகாத பிஜேபி அரசு பத்தாண்டு காலங்களாக நாட்டின் நாசப்படுத்தியது இந்த ஐந்தாண்டு காலத்தில் ஒட்டுமொத்தமாக அழித்து விடும் என்று இந்திய மக்கள் மிகவும் அச்சத்தோடு இருக்கிறார்கள் இந்திய மக்கள் அச்சம் நீங்க பிஜேபி அரசு உடனடியாக கலைக்கப்பட வேண்டும் இந்த வேலையை யார் செய்வது இந்திய மக்கள் தான் செய்ய வேண்டும் அதற்கு ஒரே வழி இந்தியா முழுவதும் மிகப்பெரும் ஒரு ஜனநாயக போராட்டத்தை அறிவித்து நடைபெற வேண்டும் அப்போது கண்டிப்பாக சாத்தியமாகும் காத்திருக்கும் காலம் பதில் சொல்லும் அல்லாஹ் அக்பர்
Spot on, until recently I hadn't realized that Mario updated his favorite way to tackle ED and it's a relief! Although what he previously suggested was pretty good, it was a real pain to follow... I just go'ogled the latest by Mario Volpstein, it's so much simpler and potent now!