வயலூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் திரு. கார்த்தி ஓதுவார் அவர்களை தொடர்பு கொள்ள மொபைல் - 70445 93428 whatsapp.com/channel/0029Va7OyCt0gcfIYmSTYm1T இந்த லிங்கை கிளிக் செய்து ஆலயம் செல்வீர் வாட்ஸ் அப் சேனலில் இணையுங்கள்!! இந்த பழமையான திருக்கோவில் திருச்சி மாவட்டத்தில் அமைந்துள்ளது. திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் இருந்து சுமார் 11 கிமீ. தூரத்தில் இந்த திருத்தலம் அமைந்துள்ளது. திருச்சி மத்திய பேருந்து நிலையதில் இருந்து நகர பேருந்து மற்றும் ஆட்டோ வசதி உள்ளது - maps.app.goo.gl/dVK86ieg4EY5aeF89 வயலூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் தினமும் காலை 06.00 மணி முதல் பகல் 1.00 மணி வரையும், அதன் பின் மாலை 03.30 மணி முதல் இரவு 09.00 மணி வரை நடை திறந்திருக்கும். மாதாந்திர கிருத்திகை நாட்களில் மட்டும் காலை 05.00 மணி முதல் இரவு 09.00 மணி வரை திருக்கோயில் நடை திறந்திருக்கும்.
வயலூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் திரு. கார்த்தி ஓதுவார் அவர்களை தொடர்பு கொள்ள மொபைல் - 70445 93428 whatsapp.com/channel/0029Va7OyCt0gcfIYmSTYm1T இந்த லிங்கை கிளிக் செய்து ஆலயம் செல்வீர் வாட்ஸ் அப் சேனலில் இணையுங்கள்!! இந்த பழமையான திருக்கோவில் திருச்சி மாவட்டத்தில் அமைந்துள்ளது. திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் இருந்து சுமார் 11 கிமீ. தூரத்தில் இந்த திருத்தலம் அமைந்துள்ளது. திருச்சி மத்திய பேருந்து நிலையதில் இருந்து நகர பேருந்து மற்றும் ஆட்டோ வசதி உள்ளது - maps.app.goo.gl/dVK86ieg4EY5aeF89 வயலூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் தினமும் காலை 06.00 மணி முதல் பகல் 1.00 மணி வரையும், அதன் பின் மாலை 03.30 மணி முதல் இரவு 09.00 மணி வரை நடை திறந்திருக்கும். மாதாந்திர கிருத்திகை நாட்களில் மட்டும் காலை 05.00 மணி முதல் இரவு 09.00 மணி வரை திருக்கோயில் நடை திறந்திருக்கும்.