கண்ணபிரானே.... சரியான வார்த்தை உரைத்ததுப்போல கூறினீர்..... கலாச்சாரத்தை பற்றி நிறைய கூறிவிட்டேன்... அதைப்பற்றி கண்டுக்கொள்ளாமல் இருக்கின்றனர் பெரியோர்கள்.... அவர்களை திருத்தவே முடியாது... திருந்தாவர்களாய்யா...
காசுக்காக தானே சில பேரை சந்தோஷப்படுத்த எண்ணி பிரதமரை முடிச்சு இருக்க வேணாமான்னு.. கேட்டது நீர் தானே.... முதல்ல நீர் நல்லது பேசி பழகும் பின்ன மத்தவங்களுக்கு advice. பண்ணலாம்