Assalamu alaikum Wrah...... ... யார் கல்வியைத் தேடி ஒரு பாதையில் பயணிக்கின்றாரோ அவருக்கு அதன் மூலம் சுவர்க்கத்திற்குச் செல்லும் பாதையை அல்லாஹ் எளிதாக்குகிறான்.. நீங்கள் செய்யும் இப்பணிக்கு அல்லாஹ் உங்களுடைய எல்லா காரியங்களையும் இலேசாக்கித் உங்களுக்கு உதவிப்புரிவானாக. மேலும் , தான தர்மங்களில் சிறந்தது ஒரு முஸ்லிம் தானும் கல்வி கற்று, பிறகு அதை தமது சகோதர முஸ்லிமுக்கு கற்றுக் கொடுப்பதே ஆகும் . உங்களுடைய கல்விப்பணி (நிரந்தரமான தர்மம்)சிறப்பாக செயல்பட அல்லாஹ் உங்களுக்கு அருள்புரிவானாக!!!