நமது நன்னடத்தையின் வழியை நன்கு அறிந்த இறைவன் நாம்நன்மதிப்பை பெற்றிட நமது வாழ்நாளின் இறுதி வரை நல்ல பெயரை நாம் பெற்ற பின்பு நமக்காக இறைவன் வைத்திருக்கும் அரிய பொக்கிஷமான சொர்க்கமே என்றும் நம் மனதில் நிழலாட தென் படுவதற்கு காரணமாக அமைவது என்றும் இறைவனைப் பற்றிய எண்ணம் ஒன்றுதான்
Why Islam has been targeted today because of the reason that women are coming out from their homes. At the time of Ayesha r.a if today prophet Muhammad pbuh is alive what he would have been said about the woman, annai Ayesha r.a replied if prophet might have been declared that women coming out of their house itself is haram. You just imagine what will be the fate today.
இந்த அத்தபரி ரஹ்மத்துல்லாஹி கதைக்கு என்ன ஆதாரம்!! இதுக்கு ஆதாரம் எந்த கிதாப்பில் உள்ளது!! தொழுகாதவன் முஸ்லீம் அல்ல!! அல்லாஹ் மனிதனை படைத்தது அல்லாஹ்வை வணங்குவதற்காகத்தான்!!! தொழுகையில் கவனக்குறைவு வராமல் யாரும் இருக்க முடியாது!! அதனால் தொழாமல் இருக்க முடியாது!!