ஐயா பணிவோடு கேட்டுக்கொள்கிறேன் மந்திரம் தெரியவில்லை என்றால் அதை உரைக்காதீர்கள்❤❤❤ முறையாக கற்றுக் கொண்டு உரைக்க வேண்டும். அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெருஞ்ஜோதி இந்த மந்திரத்தை இறைவனே வெளிப்படுத்தின அதுதான் கடைசி மந்திரம். இது சுத்த சன்மார்க்க சாதனத்தில் மகா மந்திரம் முக்கியம். நான் உங்களுக்கு மந்திரம் கற்றுக் கொடுக்க வேண்டும் என்றால் நீங்கள் எனக்கு பிறகு பிறந்திருக்க வேண்டும் எனக்கு முன்பு பிறந்து விட்டு தவறாக சொல்லக்கூடாது