ஹஜ்ரத் அவர்களுக்கு இது போன்ற ஹக் ஆன விஷயத்தை பற்றியும் இன்னும் வாஹபிகளின் சூழ்சியை பற்றியும் அறியாத பொதுமக்களுக்கு இது போன்ற விளக்கங்களை எடுத்து சொல்வதற்கு அல்லாஹ் அருள் புரிவானாக
அப்போது அல்லாஹ், (தன்னைச் சுற்றிலும் இருக்கும்) திரையை விலக்கி (அவர்களுக்கு தரிசனம் தந்தி) விடுவான் அப்போது தன் இறைவனை காண்பதை விட மிகவும் விருப்பமானது வேறு எதுவும் வழங்கப்பட்டிராது நூல் முஸ்லிம் 297
அல்லாஹ்வின் தூதர் ஸல் அவர்களது காலத்தில் மக்கள் சிலர் அல்லாவின் தூதரே மறுமை நாளில் நாங்கள் எங்கள் இறைவனை காண்போமா என்று கேட்டார்கள் அண்ணாவின் தூதர் சொல் அவர்கள் ஆம் காண்பீர்கள் மேகமே இல்லாத தெளிவான நண்பகல் நேரத்தில் சூரியனைப் பார்க்க நீங்கள் ஒருவரை ஒருவர் முண்டியடித்துக் கொண்டு சிரமப்படுவீர்களா? மேகமே இல்லாத தெளிவான பௌர்ணமி இரவில் முழு நிலவை காண்பதற்கு நீங்கள் ஒருவரை ஒருவர் முண்டி எடுத்துக் கொண்டு சிரமப்படுவீர்களா என்று கேட்டார்கள் மக்கள் இல்லை அல்லாஹ்வின் தூதரே என்று கூறினார்கள் இந்த ஹதீஸின் தொடர்ச்சியை காண நூல் முஸ்லிம் எண் 269
அகீதா+ஃபிக்ஹ் @ 2 இல்முகள். ஃபிக்ஹில்- கத்தே இஜ்திஹாதிக்கும் நன்மை உண்டு. கொள்கை சட்டங்களுக்கு இது பொருந்தாது.ஒருவர் ஹக்கான ஈமானிலும்-மற்றவர் ளலாலத்தான குஃப்ரிலும் இருப்பார். அறிஞர்களை துயருங்கள்/கட்டுப்படுங்கள்-குர்ஆன்.
சஹீ புகாரி, முஸ்லிம், அபூ தாவூத், நசயீ, திர்மிதீ, இப்னுமாஜா என்று உலக முஸ்லிம் அறிஞர்களால் ஏற்றுக்கொள்ளப்படும் சஹி சித்த என்ற நூல்கள் இது நம் தமிழ் மொழியிலும் உள்ளது.. மார்க்கத்தை புரிந்து கொள்ள இது போதும்
அதை நீங்க பேசலாமா ஊர் முழுக்க சந்தி சிரிக்கிது வசூல் பணத்தில் கொல்லை விபச்சாரம் கஞ்சா கொலை அடுத்தவன் பொண்டாட்டியை இழுத்துட்டு ஓடுறது பெண் உறுப்பை சூபபலாம் என்பதற்கு குர்ஆனில் இருந்து ஆதாரம் கொடுத்தது இப்படி அடுக்கிட்டு போகலாம் முதல்ல உங்களைடையதை கழுவுங்க அப்ரமா அபு ஹனீஃபா எழுதியதா வேறு ஆளு எழுதியதானு பாப்போம்.
அந்த மசாலா புத்தகங்களில் அபூ ஹனீஃபா போன்ற அறிஞர்கள் காட்டித்தந்த வழிமுறைகளை தான் அதில் குறிப்பிட்டு இருக்கிறது ஆனால் வஹாபிகளால் மசாலா புத்தகங்கள் இருக்கிறது அதை ஏன் கேட்கவில்லை
சுன்னத் ஜமாத் என்ற பெயரில் நிறைய மசாலா கிதாபுகளை எழுதி வைத்து பாடம் படித்து கொடுக்கின்றீர்கள் முதலில் அதற்கு நீங்கள் அல்லாஹ்விடம் பதில் சொல்லி ஆக வேண்டும்....
ஒருத்தர் ஹராம் என்கிறார் இன்னொருவர் ஹலால் என்று சொன்னால் பிரச்சினை வராதா .. وَلَا تَقُوْلُوْا لِمَا تَصِفُ اَلْسِنَـتُكُمُ الْكَذِبَ هٰذَا حَلٰلٌ وَّهٰذَا حَرَامٌ لِّـتَفْتَرُوْا عَلَى اللّٰهِ الْكَذِبَ اِنَّ الَّذِيْنَ يَفْتَرُوْنَ عَلَى اللّٰهِ الْكَذِبَ لَا يُفْلِحُوْنَ அல்லாஹ்வின் மீது பொய்யைக் கற்பனை செய்வதற்காக உங்கள் நாவுகள் பொய்யாக வர்ணிப்பதை, (சில பிராணிகள் பற்றி) இது (ஹலால்) ஆகும், இது (ஹராம்) ஆகாது என்று கூறாதீர்கள், நிச்சயமாக அல்லாஹ்வின் மீது பொய்யைக் கற்பனை செய்கிறார்களே அவர்கள் வெற்றியடைய மாட்டார்கள். (அல்குர்ஆன் : 16:116)
சொல்லக்கூடிய விசையம் அனைத்தும் சரியானதுதான் . , , , , அல்லாஹ்வின் பெயர் கூறி அறுக்கப்பட்ட மாமிசமாக இருந்தாலும் சரி , , , , கந்தூரி என்றால் ஹராம் என்று கூறும் நீங்கள் சற்று சிந்திக்கவும்