திருநெல்வேலியின் அடையாளமாக நான்முக விளக்குப் பற்றியும் திருமண நிகழ்வில் கடைப்பிடிக்கும் சம்பிரதாயம் பற்றியும், கிராமியத் தெய்வ வழிபாடு பற்றியும் அழகாகப் பகிர்ந்து கொண்டதற்கு நன்றி. தொங்கு விளக்குகள் இங்கு விதவிதமாக அழகாக இருக்கின்றன. விளக்கில் அம்பாளின் முகத்தைப் பொருத்தி வைப்பதும் புதுமையாக இருக்கிறது. கூடுதல் தகவலாக இந்தப் படைப்புக்களுக்குப் பின்னால் உள்ள கடின உழைப்பையும் படம் பிடித்தமை சிறப்பு❤
Unique and interesting as always❤ Always you surprise us with new content ❤ One of my favourite place I would say as we travel here every yr 🎉🎉🎉🎉 Thanks for sharing ma❤