ஆண்டவருக்கு நன்றி அல்லேலுயா ஆமென் இயேசுவுக்கே புகழ் ! சிறப்பான மறையுரை ஆற்றிய அருட்தந்தை அவர்களுக்கு நன்றி ; அல்லேலுயா ஆமென் இயேசுவுக்கே மகிமை மரியே வாழ்க !
Father Alpert thank you very much your faithful message not for only the catholic people all people will listen, wi love your always joking with smile our lord God jesus christ bless you and good health and long life amen 🙏
Lord God Himself first first praised Our Lady Virgin Mary .HE ONLY EXALTED MOTHER MARY TO A GREAT HEIGHT. we are only human beings so what is the harm for you in praising Mother Mary as a very specially gifted person by God than anyone.
ஃபாதர் ஆல்பர்ட் எல்லாம் தெளிவாக பேசுகிறீர். ஆனால் மரியாளை இயேசுவை பெற்றெடுக்க தேவன் பயன்படுத்திய பாத்திரமாக பார்க்கவேண்டுமேதவிர தெய்வ வணக்கத்திற்குரியவராக பார்க்ககூடாது.முதல் தேவதிட்டம் இரட்சிக்கபடனும்
உங்களை பெற்றேடுத்த தாயை நீங்கள் எப்படி பார்க்கிறிர்கள் பாத்திரமாகவா இல்லை உயிர் உள்ள தாயாக பார்ப்பிர்களா உங்கள் தாயை விட இயேசுவின் தா ய் பேற்றுத்தர்க்கு உரியவர் என்பதை உங்கள் தாயை நீங்கள் எந்த அளவுக்கு சரியாக மதிப்பு கொடுத்து வருகிறிர்களோ என்பதை சிந்தித்து பார்த்து தெளிவடைந்து புரிந்து கொளள்ளுங்கள் நீங்கள் படிப்பது மனித ஞானத்தால் எழுதப்பட்ட பைபில் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்