Тёмный
No video :(

வாழை மரத்தை கொண்டு வடிவமைக்கப்பட்ட சிவபெருமான் உருவம்; எங்கேயும் காண கிடைக்காத காட்சி |  

REACT TAMIZHA
Подписаться 19 тыс.
Просмотров 244
50% 1

எங்கேயும் காண கிடைக்காத அதிசய காட்சி!
வாழை மரத்தை கொண்டு வடிவமைக்கப்பட்ட சிவபெருமான் உருவம் | #sivan
புத்தாண்டை முன்னிட்டு ஸ்ரீ சிவசக்தி அம்மன் உடனுறை சாந்த மூர்த்தி லிங்கேசுவரர் கோயிலில் சிவபெருமான் திருவுருவில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தார்... இத்திருக்கோயில் 40 ஆண்டுகள்பழமையானது
முழுவதுமாக பாரம்பரிய முறைப்படி வாழை மரத்தை கொண்டு சிவபெருமான் திருவுருவமானது வடிவமைக்கப்பட்டது மேலும் சிறப்பு, லிங்க வடிவ தோற்றம் கொண்ட சிவபெருமான் ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே நின்ற கோலத்தில் முழு உருவமாக எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளிப்பார்...
அதிசயம் என்னவென்றால் ஒரே கல்லில் சிவ பெருமானுக்குள் ஒன்பது நவகிரங்களும் அடங்கும் சிவ லிங்கத்தை இங்கு காண முடியும், வேண்டுதல்கள் கச்சிதமாக நிறைவேறும் என பக்தர்கள் தெரிவித்தனர்
மேலும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்..!

Опубликовано:

 

31 дек 2023

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 2   
@magisuresh6897
@magisuresh6897 7 месяцев назад
அலங்காரம் மிக அருமையாக இருந்ததுஓம் நமசிவாய🙏🙏
@c.megha.4b.c.m172
@c.megha.4b.c.m172 7 месяцев назад
அருமை
Далее