ஐயாவின் பேச்சு எப்போதும் எவரும் ஏற்று ஆமோதிகக்கூடிய பேச்சு நாம் எம்மைப் பெற்றவரை உணரவே அறுபதைக்கடக்கவேண்டியுள்ளது அவர்களை நாம் உணரும்போது அவர்கள் எம்முடன் இருக்கமாட்டார்கள் பாடுபட்டு பெற்று படாதபாடுபட்டு உழைத்து வளர்த்தவர்களை உணரவே அறுபதைக் கடக்கவேண்டியுள்ளது அருமையான பேச்சு நன்றி ஐயா