#vijaykanth #captainvijayakanth #premalathavijayakanth #vijayakanthtemple SABITHA JOSEPH INTERVIEW VIJAYAKANTH FACTS VIJAYAKANTH LIFE JOURNEY CAPTAIN VIJAYAKANTH HEALTH SABITHA JOSEPH INTERVIEW
இறந்த பிறகு ஒருவரை பற்றி இப்படி views kaha petti எடுப்பதும் கொடுப்பதும் கேவலம் என்பது எனது கருத்து. அவர் குடும்பம் உறவுகள் அவரது தனிப்பட்ட முடிவு. அவர் மக்களுக்கான தலைவர். அவர் உறவுகளை வளர்த்தார் என்கிறீர்கள். அதற்குப்பிறகு அவர்கள் முன்னேறுவது அவர்கள் கையில். சுத்தமாக எதும் செய்யாதது மாதிரி ஜோடிக்க வேண்டாம்
அறிவு இருக்கா உங்களுக்கு... பெரியவங்க நீங்க ஆன எது பொதுவாக உலகத்தில் உள்ளதோ அதை வேற மாதிரி பேசுகிறீர்கள்... ஏன் இப்படி எல்லாம்.... காட்சி மாறுகிறது... எவ்வளவு நக்கல்... ஒருத்தர் சம்பாதித்து எல்லோரையும் திருமணம் செய்து கொடுத்து அதற்கு பிறகு தன் வாழ்க்கையை ஆரம்பித்தார்... இது போதாதா சார்... நீங்கள் எப்படி உங்கள் வாழ் நாளில் என்று ஒரு நேர்காணல் போட முடியுமா.... குறிப்பாக அந்த நெறியாளர்....
பிரேமலதாவிர்க்கு முதல் குழந்தை பிறந்தவுடன் பார்க்க சென்ற S. தாணு" கூலிக்காரன் படத்தின் போது இராவுதருடன் ஏற்பட்ட மோதலை வஞ்சம் தீர்க்க பிரேமலதா மனதில் நஞ்சை கலந்து விஜய்காந்த், இரவுதரை பிரித்தார்😮
நீங்கள் சொல்வது கேப்டன் ஐயா அவரது குடும்பத்தில் மட்டும் அல்ல அனைத்து குடும்பங்களிலும் நடப்பதுதான். கேப்டன் ஐயா அவரது மனைவி மட்டும் அல்ல உங்களது மனைவிய கூடத் தான் திருமணம் ஆனவுடன் உங்களுடன் பிறந்த சகோதர சகோதரிகள் அனைவரின் ஒரு குறிப்பிட்ட இடைவெளியில் வைத்திருப்பார்கள். இது தான் இயற்க்கை. மற்ற நடிகர்கள் நடிகைகள் மட்டும் தங்களது, கணவன் மனைவி அவர்களது குடும்பங்களையும் அரவணைத்து ஒற்றுமையாக வாழ்ந்து வருகிறார்களா? அப்படி யாராவது இந்த காலத்திலும் இருக்கிறார்களா கூறுங்கள் பெரியவரே.
ஒரு குடும்பத்தோட தனிப் பட்ட விஷயங்களை நீங்கள் கண்ணு காது மூக்கு வெச்சி பேசுறீங்க இது உங்களுக்கு அநா கரீமாகத் தெரியலையா ஐயா. உங்கள் வீட்டுக் கதையை வேறு ஒருவர் பேசினால் உங்களுக்கு எப்படி இருக்கும். முதலில் நீங்கள் உங்கள் உடன் பிறந்தவர்களையும் நல்ல நிலையில் வைத்து இருக்கிறீர்களா ஐயா நல்லவரே. கேப்டன் ஐயா அவர்கள் உயிருடன் இருக்கும் போது இதை எல்லாம் பேசவில்லை
im die hard fan for vijayakanth sir but true what he said!!i dont lk vijayakanth son askd vj for post his movie promotion !!! vijayakanth will ask help for others not for him but his son ask help for his movie promo!!!im not his son only his fan until nw i nvr beg anything with others for me!!!