விஜயகாந்த் சினிமாவில் மட்டுமல்லாது அரசியலிலும் உண்மையான hero.மனதில் பட்டதை யாருக்கும் பயப்படாமல் சொல்லும் துணிச்சல் மிக்க Real hero not a reel hero.வாழ்க அவர தம் புகழ்!
இறந்த பிறகு பெருமை பேசுவதை விட இருக்கும் குட்டி கேப்டன் அவர்களுக்கு நமது ஓட்டை போட்டு முதல்வர் ஆக்குவது தான் நாம அவருக்கு செய்யும் கை மாறு அவரின் ஆன்மாவும் சாந்தி அடையும் . கேப்டன் ❤❤❤
நமது கேப்டன் இருந்தபோது அவரது அருமை பெருமைஎல்லாம் தெரியவில்லையா இந்த மக்களுக்கு தேர்தலில் நம் கேப்டனை ஜெயிக்கவிடாத மக்கள் இளைய கேப்டன் விஜய பிரபாகரைஜெயிக்கவைத்து கேப்டனின் ஆத்மாவுக்கு மரியாதையையும் ஷாந்தியையும் கொடுக்க வேண்டும். நம் கேப்டன் எப்போதும் வாழ்கிறார் ❤❤❤❤❤
ஓய்வு இல்லாமல் தூக்கமின்றி இரவும் பகலும் உழைத்தது. ஒரே வருடத்தில் 18 படங்கள். 18 படத்திலும் கதாநாயகன்(no guest role). அதிகமாக சரியான துக்கம் இல்லாமல் இரவு ஷூட்டிங்கில் நடித்தார் ஒரு படம் சூட்டிங் மதுரையில் என்றால் மற்றொரு படம் பொள்ளாச்சியில் மற்றொரு படம் சென்னையில் இருக்கும். இவர் நினைத்திருந்தால் Train ல் first class AC யில் போயிருந்திருக்கலாம். ஆனால் காரிலேயே இரவும் பகலும் சரியான தூக்கம் இல்லாமல் சென்றது.டூப் இல்லாத சண்டை காட்சிகள் நடித்தது.அப்போ Rajini sir கூட சொல்லி இருக்கிறார் டூப் இல்லாமல் நடிகாதீர்கள் என்று. ஆனால் Vijayakanth sir கேட்காமல் டூப் போடமல் நடித்தார். இந்த காரணங்களால் தான் விஜயகாந்த் சார் உடம்பு நிறைய பாதிக்கப்பட்டது. Vijayakanth sirஅவர்கள் உடல்நிலை கொஞ்சம் கவனம் செலுத்தி இருக்கலாம். அதே சமயம் ஓய்வு இல்லாமால் மிக குறுகிய காலத்தில் கிட்டதட்ட 157 படங்களில் நடித்தால் தான் அவர் அவ்வளவு சீக்கிரமாக பணக்காரராக மாற முடிந்தது. அந்த பணத்தில் ஏழைகளுக்கு உதவ முடிந்தது. I miss u captain vijayakanth sir❤️❤️❤️
Captain இருக்கும் போது தவறாக troll செய்துவிட்டு இப்போ ஒரு ஒருத்தரா வந்து பேசுறீங்க. First சொல்லி இருந்தா vote போட்டு இருப்போம். அவருக்காக கூட்டு பிரார்த்தனை பன்னி இருந்துருப்போம். அவர் போன அப்புறம் இப்போ சொல்லி எல்லாரையும் அழ வைக்குறிங்க.
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே ராமானுஜபுரம் விஜய்காந்த் பூர்விகம் அவர் பிறந்த ஊர் விஜய்காந்த் அவர் அப்பா(அழகர்சாமி)ஆகியோர் பிறந்தது விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகில்(அருப்புகோட்டை தொகுதி)ராமனுஜபுரம் விஜயகாந்த் அம்மா (ஆண்டாள்) பிறந்தது விருதுநகர் அருகே கெப்பிலிங்கம்பட்டி கிராமம்(திருச்சுழி தொகுதி) ஆகும் இதுதான் உண்மையான ஊர்
ஆமாம், அன்றே அவட்டுக்கு ஓ ட்டு போதுயீடுக்கணும்,இப்போ அழுது என்ன செய்வது,அப்போதே அவரை முதல்வர் ஆகிருக்கலாமே.நாமெல்லாம் இந்த வாய்ப்பை தவிர வித்தோம். நான் மலேஷியா
அவர் தமிழக மக்களிடம் காலில் விழாத ஒரு குறை தான் என்னை முதல்வராக்குங்கள் முதல்வராக்குங்கள் என்று சொன்னார் யாரும் செய்யவில்லை இப்போது வந்து எல்லாம் சொல்கிறீர்கள் கேப்டன் நல்லவர் விஜயகாந்த் நல்லவர் பாரி வள்ளல் கருப்பு எம்ஜிஆர் கொடுத்து கொடுத்து சிவந்த கை இரக்க குணம் உள்ளவர் என்று சொல்கிறீர்கள் என்ன செய்வது எல்லாம் விதி இருக்கும்போது என்ன சொன்னீர்கள் தெரியும் உங்களுக்கு நான் சொல்ல விரும்பவில்லை
Saligram la street name bro. Naan vadapalani zone la dhan Zomato delivery pannittu iruken. Saligram la dhan adhigama irupen. Street name therincha poitu pakkanum
En atha kuda avartha adykkanuma avangavanga suznilai yeppadyyo 😮 Ana avark sontha mana idaththil anna pearil oru office katti vidunga anna pear nilaikka ttum prema medam.