மக்கள் குடிக்க சுத்தமான தண்ணீர் இல்லை அதிகமானோர் தெருக்களில் மரத்தடியில் படுக்கும் நிலை. ஆனால் இந்த சினிமா காரருக்கு பல ஏக்கரில் பல வீடுகள். . உங்கள் படங்களை அதிகமாக பார்ப்பது இந்த ஏழைகள் வீதியில் படுக்கும் மக்கள் கூட்டம் வீடுகள் இல்லாத ஏழைகள் தான் அதிகமானோர் சினிமா பார்த்து வீணா போனவர்கள்.. படித்தவர்கள் பணக்காரர்கள் யாரும் அவ்வளவாக சினிமா பார்ப்பது கிடையாது காரணம் அவர்களுக்கு அதிகமான வேலைகள் இருக்கும் பணக்காரர்கள். ஆனால் ஏழைகள் மட்டுமே அதிகமாக சினிமா பார்ப்பது. ஆனால் இந்த சினிமா காரருக்கு மனம் இல்லை மிகவும் சுயநலம் கொண்டவர்கள் எச்சைகள் பிச்சைகள். ஒரு சில நடிகர் மட்டுமே நல்ல மனம் கொண்டவர்கள் . இனியாவது மக்களுக்கு உதவி செய்யுங்கள் பாருங்கள் ஐயா புனித் எவ்வளவு பெரிய மனிதர் என்று. உங்களுக்கு மரணம் வரும் முன் நன்மைகள் செய்யுங்கள் நடிகர்களே 🙏🙏
Don't help poor though earning 120 crores for a movie,investment only not helping anybody,fans r fooled by Vijay,Ajith and Rajini.But poor and ignorant fans live for these cheats,Tamil fans should change their mentality and live for their families and themselves.