மிக்க மகிழ்ச்சி ஆனால் கண்டிப்பாக இந்த வருடமும் அதிகப்படியான நீரை கடலில் கலந்து விடுவதற்கு ரெடியாக இருக்கிறது அரசு இந்நேரம் காவிரி வைகை குண்டார் இணைப்பு திட்டத்தை செயல்படுத்தியிருந்தால் அதிகப்படியாக வரும் நீரை அப்படியே திருப்பி விடலாம். இவ்வருடம் அணை மீண்டும் மீண்டும் நிரம்புவதற்கான வாய்ப்புகளும் அதிகம் ஏனென்றால் கர்நாடகாவில் மழை கொட்டோ கொட்டு என்று கொட்டுகிறது