1)விஸ்வ கர்மா இனத்தில் இருந்து தான் உலகின் முக்கிய மதங்கள் தோன்றின.கிறிஸ்துவம், இஸ்லாம், யூதம் இந்த மதங்களின் தந்தை ஆபிரகாம் (இவரின் தந்தை மரத்தில் சிலை வடிக்கும் தச்சர் வம்சம்) 2)இயேசு -தச்சர் வம்சம் 3)புத்தா- shakya caste- பொற்கொல்லர் வம்சம் 4)தத்தவ ஞானிகளின் தந்தை சாக்ரடீஸ் - சிற்பி 5)உலகின் தலைசிறந்த அதிபர் மற்றும் கறுப்பின மக்களின் கடவுள் (ஆபிரகாம் லிங்கன்)- தந்தை தச்சர் 6)உலக மக்களை சுனாமியில் இருந்து காப்பாற்றி (நோவா) -தச்சர் இறைதூதர்களில் விஸ்வகர்மா வம்சத்தினர் அதிகம். 7) குமரி கண்டத்தில் இருந்து மக்களை காப்பாற்றி இந்திய மண்ணில் ஆட்சி செய்த முதல் அரசர் மனு( விஸ்வ கர்மாவின் பேரன்) இவரின் மூலம் தான் மனித குலமே காப்பாற்ற பட்டது. இவரின் வம்சத்தினர் தான் ராமர், கண்ணன், பாண்டவர்கள், கௌரவர்கள்,சூரிய குலம், சந்திர குலம், யாதவ குலம் தோன்றியது. 8) இந்த உலகத்திலேயே மிகவும் சக்தி வாய்ந்த அமைப்பு ( illuminati or Freemason) - கல் தச்சர்களால் உருவாக்கப் பட்டது. 9) most common surname in USA, australia , United Kingdom- smith( blacksmith) 10)ferrari owner - blacksmith 11) Maybach benz owner - blacksmith 12) toyota owner - blacksmith 13) honda owner - blacksmith 14) விமானத்தை கண்டு பிடித்த ( wright brothers)- wright -carpenter surname in England 15) nicolas tesla - tesla means carpenter 16) Micheal Faraday - blacksmith 17) Vishwakarma community is a universal community!
தச்சுத் தொழில் என்பது வேறு தச்சர் குலம் என்பது வேறு. இந்தியா மற்றும் இலங்கையில் இந்து மதத்தை பூர்விகமாக கொண்டவர்கள் மட்டுமே விஸ்வகர்மா. தாஜ்மஹாலை கட்டிய சிராஜ் உத் தவுலா கூட ஒரு சிற்பி தான் அப்ப அவர் என்ன விஸ்வகர்மா வா. குழப்பத்தை விளைவிக்க வேண்டாம் நண்பரே இவன் விஜயன் ஆச்சாரி
நல்லா தெரியும்! எங்கள் வீடுகளில் இந்த கதை இன்றும் நினைவில் வைத்துள்ளனர். அந்த காந்த கோட்டை கதைதான் ஆப்ரகாம் கதை. 1) மிகவும் சக்தி வாய்ந்த நம் பலத்தை அழிக்க திட்டமிட்டு பெண்களை அனுப்பி நம் ஒற்றுமையை கலைத்தனர். நம் கோட்டை தலைவனின் மகன் ஒரு பெண்ணின் மீது காதல் வசம் கொண்டார் ( முஸ்லிம் பெண்). அவர் நம்மிடம் இருந்து பிரிந்து சென்றார். இந்த கதையும் இறைதூதர் ஆப்ரகாம் கதையும் கிட்டத்தட்ட ஒன்றுதான்.