Ithukku munnadi neega photta pathiva pathu neega sonna mathiri vel poojai seithu திருச்செந்தூர் முருகன் கோவில் உண்டியல் லா போட்ட sir Na ninajathu நடந்தது🙏🙏 நன்றி sir
3.45 இது ஒரு வாசகம் இல்ல திருவாசகம் அண்ணா என் வாழ்க்கையிலும் 3 நல்ல நண்பர்கள் இறைவன் எனக்கு குடுத்திருக்கிறார் ஆனால் இப்பொழுது சில மனஸ்தபங்களால் என்னை வேண்டாம் என்று தூக்கி எரிந்து சென்று விட்டார்கள் அவர்கள் மூவரும் நல்ல நண்பர்கள் அவர்களை எந்நாளும் விட்டு தர முடியாது முருகனின் வேலை நம்புகிறேன் 🙏🙏🙏💯💯💯
சாமி வணக்கம் நான் வீட்ல வேல் பூஜை செவ்வாய்க்கிழமை செவ்வாய்க்கிழமை பண்ணிக்கிட்டு இருக்கேன் இப்ப என்ன பிரச்சனை அப்படின்னா நான் வேல் பூஜை பண்ணி எலுமிச்சம்பழத்தை வந்து வேல்மேல குத்தி வச்சு சாமி கும்பிட்டு இருக்கேன் ஒரு நாள் ஒரு வாரம் வந்து வே லோட எலுமிச்சை பழம் கீழ விழுந்துருச்சு சாமி அதோட சாமி கிட்ட என்னன்னு தெரியலன்னு சொல்லிட்டு வேண்டிட்டு மறுபடி என்ன மட்டும் வச்சுட்டேன் அதே மாதிரி பூஜை பண்ணும் போது டெய்லி பண்ணிடுவேன் மறுவாரம் பூஜை பண்ணும்போது வேல் அதே மாதிரி அபிஷேகம் பண்ணி எல்லாம் பண்ணி வேல்முல எலுமிச்சை மட்டும் சாமி கும்பிட்டுட்டு நான் இது பண்ணிட்டேன் அந்த வேல் அது பாட்டுல இருக்குது ஆனா எலுமிச்சம் பழம் எல்லாம் கீழ விழுந்து கிடக்கு அது என்னன்னு எனக்கு தெரியல சாமி கொஞ்சம் சங்கடமா இருந்துச்சு முருகன் கிட்ட மன்னிப்பு கேட்டுட்டு திருப்பி இந்த வாரம் அபிஷேகம் பண்ணும் போது சந்தனத்தை தான் மேல வச்சிருக்கேன் சாமி எதை வைக்கலாம் வைக்க கூடாதா என்னன்னு எனக்கு தெளிவா குடுங்களேன் சாமி சொல்லுங்க சாமி
Sir periya vel haa iruntha elumichai vaikalam appadi illa chinna vel haa iruntha santhana kumkumam vaikalam , onum kurai irukathu ayya murugar Thunai irupaar 🙏
ஐயா என் பையனுக்கு இன்னும் சரியாக பேச்சு வரல. 7வயது ஆகுது,& எதற்கு எடுத்தாலும் பயந்த மனநிலையே இருக்கிரான்.ஒழுங்காக சாப்பிடுவதும் இல்ல. எனக்கு என்ன செய்யனும் ஒண்ணுமே புரயல
Ea husband online la order panni chinna vel onru vaangi irukar vandiyil vekka antha vel ku veetil poojai seithu marupadiyum vandiyil vetchikalama pls konjum solunga
ஐயா எனக்கு ஒரு பெரிய பிரச்சனை தீர்வு சொல்லும் ஐயா எனக்கு மகன் பிறந்த போதும் எங்களுக்கு விவகராத்து ஆனது. பின் நான் வேலை செய்து என் மகனை வாழதீவந்தேன். இடயில் அவருக்கு திருமண ஆகி ஒரு பெண். 14வருடம் கழிச்சு என்னை அவள் ஏமாத்தி நகை எல்லாம் எடுத்து வேறு ஒருவர் உடன் சென்று விடாள் நான் தனியா கிஷ்டபடற என்னோட வந்துரு சொல்ல.நான் அப்போ அப்பா அம்மமவுடா சண்டை. இனி அவள் வரமாடல் நாம் நம் பையன் நைன்றாக வழ த்தலாம் என்று பேச நானும் நமக்கு யாரும் இல்லை என்று வந்தேன் 4 வருடம் கழித்தது. என் பண்ண எல்லாம் கணவன் என்று நம்ப பெரிய தொகை கொடுத்து விட எப்ப அவள் வந்ததும் ஆவள் பாக்க செய்து ஏங்கள விட பாக்கறாரு என் மகனுக்கு எதுவும் செய்வது இல்லை. அவன் 12th முடித்து ராணுவ பயிற்சி செய்து கொண்டு இருக்க மத்திய பிரதேச 5 மாதம் அவனிடம் பேசவே இல்லை. எனக்கு ஆறுதல் சொல்ல கூட யாரு இல்லை மனசு ரொம்ப கஷ்டமா இருக்கு, என்மகன எப்படி கரைச்செதா போறே தெரியல வழி சொல்லுங்க ஐயா.