நமது மூதாதையர்கள் அக்காலத்தில்உடல் வலிமையுடனும் ஆரோக்கியத்துடனும் வாழ்வதற்கு மிக முக்கியமாக அமைந்த இந்த மூன்றும் முக்கிய பொருட்கள் நமது உணவுப் பொருட்களில் அத்தியாவசியமாக சேர்த்துக் கொள்ள வேண்டும் என்பதை நினைவூட்டும் வகையில் அக்காலத்தில் ஏற்ப பொருட்களை கட்டி தொங்க விடுவார்கள் இது ஒரு மனிதனின் ஆயுள் காலத்தை நீட்டிக்கும் என்று கூறப்பட்டது