கந்தவேல் வீரப்பனுக்கு வந்து தான் சமையல் செய்கிற என்று சொல்லி உணவில் விஷத்தை கலந்தான் அதைப் பார்த்த வீரப்பனார் போர் வீரர் கோவிந்தன் இருவரும் கோவித்துக் கொண்டு அந்த சோறு பருக்கைகளை குருவிகளுக்கு அணிலுக்கு போடவும் இறந்தனர் அதை நாங்கள் பார்த்தவுடன் அவன் சாரத்தை அவிழ்க்கவும் விஷ குப்பிகள் இருந்தன இதுதான் பல யூடியூப் சேனலில் முகில் சொன்னது இப்போது என்ன சொல்கிறார் வாயில் வருவது எல்லாம் பொய் இவன் வீரப்பனார் உடன் இருந்ததே வீரப்பன் வீரப்பனார் கே வெட்கம் கேவலம்
தமிழ் இன தமிழ் பற்று வீரப்பனார் அவரைப் பற்றியோ அவர் கூட்டாளியை பற்றியோ சொல்லும் தகுதி முகில் அவருக்கு கிடையாது என்னென்ன விவரம் வேண்டும் அவர் சொல்வதற்கு மேலாக வீரப்பன் பற்றுள்ள நாங்கள் கூறுகிறோம் பேட்டி எடுக்க நீங்க தயாரா முகில் ஒரு உண்மையை சொல்வதற்கு பல பொய்களை உச்சரிக்கிறார் அது தமிழ் இனத்துக்கு ஆகாது இது இன்றுடன் முடிய போவதில்லை பல நூற்றாண்டுகள் பல கோடி நூற்றாண்டுகள் அடுத்து அனைவருக்கும் தெரியக் கூடியது உண்மையை சொல்வதற்கு பல பொய்களை சொல்வது தப்பு வீரப்பனார் தான் செய்த தப்புகள் தானே ஒற்று உள்ளார் யானை தந்தம் கடத்தல் சந்தன மரங்கள் 11 மாதங்கள் கடத்தி உள்ளார் முடிவில் அவர் சேமித்து வைத்த அத்தனை சந்தன மரங்களும் காவல் துறையாலும் வனத்துறை ஆளும் கைப்பற்ற பட்டு உள்ளது அதுக்கு முன்பு உள்ள வருமானங்கள் அனைத்தும் மக்களுக்கு அளிக்கப்பட்டது இதுதான் உண்மை