Тёмный

வெள்ளக்கோவில் சர்ச்சைக்கு எனது பதில்! 

Tamil Chinthanaiyalar Peravai
Подписаться 225 тыс.
Просмотров 28 тыс.
50% 1

Опубликовано:

 

22 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 742   
@sambathmca
@sambathmca 2 месяца назад
அறச்சீற்றம் கொள்ளுங்கள் வெள்ளகோவில் ஊர் மக்களே மற்றும் கொங்கு மக்களே. நம்ம கோயில்களை விட்டு பிராமணர்களை வெளியேற்றுங்கள், உண்மையான ஆன்மீகத்தை அறிந்து கொள்ளுங்கள்.
@periyasamypalanisamy691
@periyasamypalanisamy691 2 месяца назад
பிராமணர்கள் அங்கு யாரும் இல்லையே. இல்லாத அவர்களை எப்படி நாம் வெளியேற்றுவது. ஒரு கிறுக்கன் ஏதோ உளறுகிறான் என்பதற்காக.... உங்களை போன்றவர் வக்காலத்து வாங்குவது வேடிக்கையாக உள்ளது.
@sambathmca
@sambathmca 2 месяца назад
@@periyasamypalanisamy691 ஐயா, பிராமணர்களை அனைத்து தமிழர் கோயில் இருந்தும் வெளியேற்ற வேண்டும். அங்கு பிராமணர்களே இல்லை, அந்த கோயிலின் எந்தவொரு பூசைக்கும் பிராமணர்களை கூப்பிட மாட்டோம் என்றால், உங்களை பாராட்டலாம். மேலும் பிராமணன் சொல்லி வைத்து இருக்கும் அந்த கோயிலின் வரலாற்றை நீங்கள் ஏற்று கொள்வீர்களா இல்லையா? அப்படிபட்ட கதைகளை நான் ஏற்றுக்கொள்ளமாட்டேன் என்றால் இதுவரை அதை பற்றி பேசியது உண்டா. பாண்டியன் ஐயா மீட்டு எடுத்த தமிழர் சமயமான ஆசீவகம் பற்றி தெரியுமா? தெரியாது என்றால் இதே சன்னலின் பழைய விழியங்களை பாருங்கள். எதையும் பகுப்பாய்வுக்கு எடுத்து கொள்ளாமல், அப்படியே கண்மூடி தனமாக நாம் நம்பியதால் தான் நமது உண்மை வரலாற்றை இழந்தோம் .
@sambathmca
@sambathmca 2 месяца назад
@@periyasamypalanisamy691 ஐயா, பிராமணர்களை அனைத்து தமிழர் கோயில் இருந்தும் வெளியேற்ற வேண்டும். அங்கு பிராமணர்களே இல்லை, அந்த கோயிலின் எந்தவொரு பூசைக்கும் பிராமணர்களை கூப்பிட மாட்டோம் என்றால், உங்களை பாராட்டலாம். மேலும் பிராமணன் சொல்லி வைத்து இருக்கும் அந்த கோயிலின் வரலாற்றை நீங்கள் ஏற்று கொள்வீர்களா இல்லையா? அப்படிபட்ட கதைகளை நான் ஏற்றுக்கொள்ளமாட்டேன் என்றால் இதுவரை அதை பற்றி பேசியது உண்டா. பாண்டியன் ஐயா மீட்டு எடுத்த தமிழர் சமயமான ஆசீவகம் பற்றி தெரியுமா? தெரியாது என்றால் இதே சன்னலின் பழைய விழியங்களை பாருங்கள். எதையும் பகுப்பாய்வுக்கு எடுத்து கொள்ளாமல், அப்படியே கண்மூடி தனமாக நாம் நம்பியதால் தான் நமது உண்மை வரலாற்றை இழந்தோம் .
@sambathmca
@sambathmca 2 месяца назад
​@@periyasamypalanisamy691 ஐயா, பிராமணர்களை அனைத்து தமிழர் கோயில் இருந்தும் வெளியேற்ற வேண்டும். அங்கு பிராமணர்களே இல்லை, அந்த கோயிலின் எந்தவொரு பூசைக்கும் பிராமணர்களை கூப்பிட மாட்டோம் என்றால், உங்களை பாராட்டலாம். மேலும் பிராமணன் சொல்லி வைத்து இருக்கும் அந்த கோயிலின் வரலாற்றை நீங்கள் ஏற்று கொள்வீர்களா இல்லையா? அப்படிபட்ட கதைகளை நான் ஏற்றுக்கொள்ளமாட்டேன் என்றால் இதுவரை அதை பற்றி பேசியது உண்டா. பாண்டியன் ஐயா மீட்டு எடுத்த தமிழர் சமயமான ஆசீவகம் பற்றி தெரியுமா? தெரியாது என்றால் இதே சன்னலின் பழைய விழியங்களை பாருங்கள். எதையும் பகுப்பாய்வுக்கு எடுத்து கொள்ளாமல், அப்படியே கண்மூடி தனமாக நாம் நம்பியதால் தான் நமது உண்மை வரலாற்றை இழந்தோம் .
@positivetamizha7798
@positivetamizha7798 2 месяца назад
​@@periyasamypalanisamy691உங்களுக்கு புரிதல் இல்லை இந்த சேனல் முழுமையாக வீடியோக்களை பாருங்கள் தமிழர்கள் வரலாறும் உலக வரலாறும் முழுமையாக உங்களுக்கு புரியும் பாண்டியன் ஐயாவை கடவுளாக போற்ற வேண்டும் தமிழர்களை சுற்றி நடக்கும் சூழ்ச்சிகளை சதிகளை ஆராய்ந்து நமக்கு வெட்ட வெளிச்சமாக தெரியப்படுத்தினார் இவரை நாம் வணங்க வேண்டும் இது தமிழராய் ஒவ்வொருவரின் கடமையாகும்
@antoniomaiksuzuki724
@antoniomaiksuzuki724 2 месяца назад
🙏பாண்டியன் ஐயா நான் இலங்கை தமிழன் உங்கள் விடயங்களை ரொம்ப வருடங்களாக பின்பற்றி வருகின்றேன். நீங்கள் சொல்வது அனைத்தும் உண்மை நீங்கள் தமிழருக்கு கிடைத்த ஒரு வரப்பிரசாதம், நீங்கள் எங்களுக்கு கிடைத்தக்கு முருகன் கடவுளுக்கு என் மனமார்ந்த நன்றிகள்.😁 🙏😄
@amalrajrajaml4598
@amalrajrajaml4598 2 месяца назад
நிச்சயமாக மாற்றம் வரும்!!!! மாற்றம் ஒன்றே மாறாதது!!!....
@TCP_Pandian
@TCP_Pandian 2 месяца назад
உங்களின் அன்பிற்கும் நம்பிக்கைக்கும் மிக்க நன்றி!
@ரகசியஉலகம்
@ரகசியஉலகம் 2 месяца назад
அருமையான விளக்கம் ஐயா தமிழர்கள் தெளிவடையும் காலம் மிக அருகில் உள்ளது விரைவில் உலகத்தில் தமிழர் ஆட்சி மலரும் வாழ்க தமிழ் வளர்க தமிழகம் தெளிவான விளக்கம் கொடுத்த பாண்டியன் ஐயா வாழ்க வளமுடன்
@TCP_Pandian
@TCP_Pandian 2 месяца назад
ஆமாம்! நமக்கானக் காலம் வந்து விட்டது!
@Lalithkumar7
@Lalithkumar7 2 месяца назад
மிக்க நன்றிங்க ஐயா!!!!!🙏🏼 இனி யூத பிராமணன் வெளியேறும் காலம் வந்துவிட்டது!! தமிழர்களுக்கு இனி எப்போதும் பொற்காலம்தான்!!🪷🌾🦚 மிக அருமை ஐயா!!
@TCP_Pandian
@TCP_Pandian 2 месяца назад
ஆமாம்! அதை நாமனைவரும் உணர்கிறோம்!
@RajeshTamil2022
@RajeshTamil2022 2 месяца назад
ஐயா அவர்கள் ஏற்றிய விழிப்புணர்வு சுடரை நாம் அனைவரும் ஒற்றுமையுடன் பெரும் தீயாக மாற்ற வேண்டும் 👍🏽 ஒன்றிணைவோம் தமிழர்களே🙏🏽 மிக்க நன்றி ஐயா, போற்றுகிறோம்🙏🏽
@TCP_Pandian
@TCP_Pandian 2 месяца назад
மிக்க நன்றி, ராஜேஷ்!
@GaneshumaGaneshuma
@GaneshumaGaneshuma 2 месяца назад
தமிழர்களின் ஆதரவு என்றும் உங்களுக்கு இருக்கும் ஐயா தமிழர்களின் அடிமைத்தனத்தை விடுவிக்க வந்த எங்கள் கடவுளுக்கு என் மனமார்ந்த நன்றிகள் 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
@periyasamypalanisamy691
@periyasamypalanisamy691 2 месяца назад
இது கீழ்பாக்கத்தில் இருந்து தப்பி வந்த கேசு.
@TCP_Pandian
@TCP_Pandian 2 месяца назад
தமிழரையும், உலகையும் கொடிய சக்தியிலிருந்து வடுவிக்க சபதம் மேற்கொண்டுள்ளேன்!
@vitheesrvitheesr9868
@vitheesrvitheesr9868 2 месяца назад
ஐயா நான் இலங்கை உங்கள் விடயங்களை ரொம்ப வருடங்களாக பின்பற்றி வருகின்றேன். நீங்கள் சொல்வது அனைத்தும் உண்மை நீங்கள் தமிழருக்கு கிடைத்த ஒரு வரப்பிரசாதம் என நான் நினைக்கின்றேன்
@sdevid6938
@sdevid6938 2 месяца назад
@@vitheesrvitheesr9868 இலங்கை அன்பான அன்பரே வாழ்க வளர்க வளம் பெற்று. ஒரு குறை தெளிவாக தெரிகின்றது. திரு.பாண்டியன் ஐயா எமக்கு கிடைத்த கொடை வள்ளல்............... செத்த மொழி சமஸ்கிருத ..........வரப்பிரசாதம் என எழுத வேண்டாம்................... கோடி புண்ணியம்.வாழ்க வளர்க வளம்பெற்று..💯💯💚💚💪💪👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍🙏🙏
@sdevid6938
@sdevid6938 2 месяца назад
@@vitheesrvitheesr9868 செத்த மொழி சமஸ்கிருதம்...வரப்பிரசாதம்
@vitheesrvitheesr9868
@vitheesrvitheesr9868 2 месяца назад
@@sdevid6938 அது யாருக்கு தேவை
@veeramanir6178
@veeramanir6178 2 месяца назад
​@@sdevid6938இப்படி சொல்லலாம். நெடுங்கால தவ வரத்தின் அமுதம்.
@TCP_Pandian
@TCP_Pandian 2 месяца назад
உங்களின் அன்பிற்கு மிக்க நன்றி! எனது ஆய்வுகள் பக்க சார்பில்லாமல், நேர்மையாகவே இருக்கும்.
@இராக்கன்இராக்கி
வணங்குகின்றேன் அய்யா மிக சிறப்பு உங்களின் வரலாற்று மீட்பு மிக சிறப்பு கடவுளர்களின் ஆசிகள் என்றும் உங்களுடன் இருக்கும்
@thiagarajanchokkalingam527
@thiagarajanchokkalingam527 2 месяца назад
ஐயா அனைத்து சிவன் கோவயில்களிலும் சிவனுடைய உருவம் இல்லாமல் பரசுராமனும் துர்கையும் சேர்ந்த அம்மையப்பர் வடிவமே உள்ளது .இனிவரும் காணொளிகளில் அனைவருக்கும் புரியும்படி நமது சிவனின் வடிவத்தை கூறுங்கள் ஐயா
@TCP_Pandian
@TCP_Pandian 2 месяца назад
ஆமாம்! அம்மையப்பர் என்றாலே, அது பரசுராமன்-துர்க்கை தான்!
@MAHADEVAN-zn4jn
@MAHADEVAN-zn4jn 2 месяца назад
ஐந்தாம் தமிழ் சங்கத்தின் அறிவுத்தோட்டாக்களை அனைத்து தமிழர்களும் கையில் எடுத்தால் தான் விடுதலை பிறக்கும் 👆👌🙏👍
@TNFSO
@TNFSO 2 месяца назад
திரு.பாண்டியன் அய்யா வாழ்க 🙏🏻 அவரின் புகழ் வாழ்க🙏🏻 அவரின் ஆராய்ச்சி வாழ்க🙏🏻 நம் கடவுள்களின் அருள் ஆசியுடன் வாழ்க 🙏🏻வாழ்க 🙏🏻வாழ்க 🙏🏻 என்று நாம் அனைவரும் வாழ்துவோம்🙏🏻 வெற்றி பெறுவோம் வாழ்த்துக்கள் 🙏🏻
@KulasekaraPandiyan-m7r
@KulasekaraPandiyan-m7r 2 месяца назад
அய்யா இப்போது தான் எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. நமது முன்னோர்களின் உன்மையான வரலாற்றை மீட்டுக்கொடுத்த பாண்டியன் ஐயா மற்றும் அய்ந்தாம் தமிழ் சங்கம் அவர்களுக்கு நன்றிகள் பல கோடி, வாழ்க தமிழ் வளர்க தமிழ், வெற்றி வேல் வீர வேல். 🐅🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🐘
@TCP_Pandian
@TCP_Pandian 2 месяца назад
மிக்க நன்றி!
@JayaJaya-pi6bx
@JayaJaya-pi6bx 2 месяца назад
உங்களை குறை கூறுபவர்கள் மேலோட்டமாக விழியத்தை பார்த்தவர்கள். ஆரம்ப கால விழியங்களை பார்த்தவர்கள் ஒரு போதும் சந்தேகம் கொள்ள மாட்டார்கள்.
@RahulKrishna-h9v
@RahulKrishna-h9v 2 месяца назад
@TCP_Pandian
@TCP_Pandian 2 месяца назад
உண்மை தான்! இங்கு குறைகூறியவர்கள் எனது விழியங்களைப் பார்க்காதவர்கள் தான்!
@thirumalaikumaran4722
@thirumalaikumaran4722 2 месяца назад
​@@TCP_Pandian❤
@whoareyou-jb3wo
@whoareyou-jb3wo 2 месяца назад
@@TCP_Pandian 🙏
@sambathmca
@sambathmca 2 месяца назад
மதிப்பிற்குரிய ஐயா அவர்களுக்கு வணக்கம். ஐயா நான் கொங்கு வேளாளர் கவுண்டர் குடியை சார்ந்தவன். காங்கேயம் பகுதியில் தான் கொங்கு வேளாளர் கவுண்டர்களின் நிறைய குல தெய்வங்கள் இருக்கிறது. இங்கு எல்லா கோயில்களிலும் குதிரை சிலை பிரதாரணமான ஒன்றாக உள்ளது. அதுவும் வெண்கல குதிரையாக வைத்து உள்ளனர். இந்த குதிரை சிலை பற்றி ஒரு சிறப்பு விழியம் செய்ய வேண்டுகிறேன் ஐயா. மேலும் பொன்னர் சங்கர் என்ற அண்ணன்மார்கள் கதையை ஆய்வு செய்து அதில் உள்ள மகாபாரத கதையை கட்டுடைத்து சொல்ல வேண்டுகிறேன்.
@srimugil3
@srimugil3 2 месяца назад
குதிரை என்றால் பரசுராமரை குறிக்கும் நமது விலங்கு யானை மட்டுமே எல்லாம் மாற்றி வைத்து உள்ளாரர்
@periyasamypalanisamy691
@periyasamypalanisamy691 2 месяца назад
குருடன் இடம் போய் தெரியாத ஊருக்கு வழி கேட்டது போல் உள்ளது .
@TCP_Pandian
@TCP_Pandian 2 месяца назад
குதிரை சிலைகள் ஆரியரைக் குறிக்கும் சிலைகள் தான்! ராமனும், பரசுராமனும்! பொன்னர் சங்கர் பற்றி விரைவில் ஆய்வு செய்கிறேன்.
@sambathmca
@sambathmca 2 месяца назад
@@periyasamypalanisamy691 பிராமணன் சொல்லி வைத்து இருக்கும் அந்த கோயிலின் வரலாற்றை நீங்கள் ஏற்று கொள்வீர்களா இல்லையா? அப்படிபட்ட கதைகளை நான் ஏற்றுக்கொள்ளமாட்டேன் என்றால் இதுவரை அதை பற்றி பேசியது உண்டா.
@sdevid6938
@sdevid6938 2 месяца назад
@@periyasamypalanisamy691 நீர் குற்றம் கண்டுப்பிடித்து பெயர் வாங்கும் 🐺 நபரோ.. பிராமண பித்தலாட்ட அயோக்கிய கூட்டம் இந்த கோவிலுக்கு பெயர் வைத்த போது ஏன் நீ கேள்வி கேட்கவில் லை.எங்களுக்கு வந்த 🍅 தக்காளி சட்டினியோ. உனக்கு என்றா இரத்தம்.🤣🤣🤣🤣🤣🤣🤣😅😅😅
@JayaJaya-pi6bx
@JayaJaya-pi6bx 2 месяца назад
கடவுள்களின் உண்மை வரலாற்றை உங்கள் மூலம் தெரிந்து கொண்டேன் மிகவும் நன்றி ஐயா 🙏🙏🙏🙏
@periyasamypalanisamy691
@periyasamypalanisamy691 2 месяца назад
இவன் சொல்வது அனைத்தும் பொய். நம்ப வேண்டாம்.
@whoareyou-jb3wo
@whoareyou-jb3wo 2 месяца назад
பாண்டியன் ஐயாவுக்கு நான் ஈழம் போனால் சாணார்களிடம் கொடுத்து அந்த மக்களை கொண்டு வர வேண்டியது எனது கடமை வன்கூவர் கனடா
@kasig2977
@kasig2977 2 месяца назад
ஐயாவின் ஆய்விற்கு மனமார்ந்த கோடி நன்றிகள்
@TCP_Pandian
@TCP_Pandian 2 месяца назад
மிக்க நன்றி!
@kamalnathan0101
@kamalnathan0101 2 месяца назад
பொக்கிசம் மான பதிவு. மிக்க நன்றி ஐயா.
@TCP_Pandian
@TCP_Pandian 2 месяца назад
மிக்க நன்றி!
@muruganantham7467
@muruganantham7467 2 месяца назад
இந்தகதை படம் பார்க்கும்போது உள்ளம் ஏத்துக்காது மனம் சந்தோகம்மாக இருக்கும் இந்த கட்டுக்கதை உடைத்தெறிந்து தெளிவாக்கியவர்ஐந்தாம்தமிழர் சங்கம் பாண்டியன் ஐயா நன்றி நமது சித்தர் கடவுளர்கள் நமக்கு துணையாக இருப்பார்கள்
@TCP_Pandian
@TCP_Pandian 2 месяца назад
மிக்க நன்றி, முருகானந்தம்!
@ananthykaalidasi4366
@ananthykaalidasi4366 2 месяца назад
ஐந்தாம் தமிழச் சங்க நாயகருக்கு வணக்கம் 🙏 வெள்ளக்கோவிலிலிருந் து மக்கள் புரட்சியை கடவுளர் தொடங்கி விட்டனர்🎉🎉🎉🎉🎉
@JaganJagan-np1gh
@JaganJagan-np1gh 2 месяца назад
அருமை சத்ய யுகத்தில் மீண்டும் தமிழராட்சி நடக்கும் நடந்தே தீரும்
@TCP_Pandian
@TCP_Pandian 2 месяца назад
உண்மை தான்! நமது வெற்றி மிக விரைவில்!
@ananthykaalidasi4366
@ananthykaalidasi4366 2 месяца назад
@@TCP_Pandian ஆமாம் ஐயா 🙏
@kavinkanthasamy1468
@kavinkanthasamy1468 2 месяца назад
என்னயா சொல்ற
@mahalingampoorasamy4621
@mahalingampoorasamy4621 2 месяца назад
அருமை ஐயா.. இதெல்லாம் முன்பே தாங்கள் கூறியவை தான்.
@TCP_Pandian
@TCP_Pandian 2 месяца назад
உண்மைதான்! தெரியாத வெள்ளக்கோவில் அன்பர்களுக்கு சொல்ல வேண்டாமா?
@jeevanantham9532
@jeevanantham9532 2 месяца назад
உண்மை ஒருநாளும் மறையாது உங்களுடைய உலைப்பு அலப்ரியாததது நிச்சையமகா துணை நிர்க்கும் தமிழினம் ❤❤
@TCP_Pandian
@TCP_Pandian 2 месяца назад
நான் உண்மையை மட்டும் பேசுபவர். எனது கூற்றுகள் காலத்தால் நிலைப்பவை!
@jeevanantham9532
@jeevanantham9532 2 месяца назад
@@TCP_Pandian நான் நம்புகின்றேன் ஐய்யா 💯👍🙏
@Rendupasanga
@Rendupasanga 2 месяца назад
முருகன் ஆட்சிக்கு காத்திருக்கிறோம்
@TCP_Pandian
@TCP_Pandian 2 месяца назад
விரைவில் நிகழும்! தொடர்ந்து நீங்களும் வேண்டுங்கள்!
@rajth7447
@rajth7447 2 месяца назад
Kandipa Murugar aatchi nadakkum@@TCP_Pandian
@althafahamed7856
@althafahamed7856 2 месяца назад
மிகவும் அருமையான விழிப்புணர்வு விழியும் ஐயா 🙏🙏
@TCP_Pandian
@TCP_Pandian 2 месяца назад
மிக்க நன்றி!
@kamalnathan0101
@kamalnathan0101 2 месяца назад
அறசீற்றம் ❤️ பாரதியார் பார்த்ததில்லை.. உங்களிடம் காண்கிறேன் ஐயா. 🙏🏽🙏🏽
@TCP_Pandian
@TCP_Pandian 2 месяца назад
மிக்க நன்றி, கமால்நாதன்!
@greentech2884
@greentech2884 2 месяца назад
ஐயா நீங்கள் செய்த காணொளி தமிழ் மொழிக்கு கிடைத்த மாபெரும் வெற்றி நன்றிங்க மேலும்
@TCP_Pandian
@TCP_Pandian 2 месяца назад
மிக்க நன்றி!
@praveenp3970
@praveenp3970 2 месяца назад
ஐயா நீங்க யார் கிட்டேயும் உங்கள நிருபிக்க முயற்சிக்காதிங்க. நீங்க தொடர்ந்து நம்ம வரலாற வெளிப்படுத்திக் கிட்டே இருங்க... எங்களுடைய முழு ஆதரவும் உங்களுக்கு எப்பவும் இருக்கும்.❤
@TCP_Pandian
@TCP_Pandian 2 месяца назад
மிக்க நன்றி, பிரவீன்! ஆனால், சில வேளைகளில் தெளிவு கொடுக்க வேண்டிய தேவை உள்ளது.
@vaseekaranvenkatesh6233
@vaseekaranvenkatesh6233 2 месяца назад
பனங்காட்டை கொளுத்தி பின் விவசாய நிலங்களை உருவாக்கினார் முருகன்.... இதன் தொடர்ச்சியாகத்தான் நாம் இன்றளவும் சொக்கப்பனை ஏற்றுகிறோமா ஜயா🙏
@jeyasritharan9851
@jeyasritharan9851 2 месяца назад
மதிப்பிற்குரிய பாண்டியன் ஐயா, வணக்கம் நான் இலங்கை தமிழன் உங்கள் விடயங்களை ரொம்ப வருடங்களாக பின்பற்றி வருகின்றேன். நீங்கள் சொல்வது அனைத்தும் உண்மை. நீங்கள் தமிழருக்கு கிடைத்த ஒரு வரப்பிரசாதம். நீங்கள் எங்களுக்கு கிடைத்தக்கு கடவுளுக்கு என் மனமார்ந்த நன்றிகள்.
@ஆசீவகமைந்தன்
@ஆசீவகமைந்தன் 2 месяца назад
வணக்கம் ஐயா, Jill junk juck திரைப்படத்தில் shoot the kuruvi என்ற பாடலை அனிருத் பாடியிருப்பார், ஆனால் சித்தார்த் பாடும் போது சூத்த கிழி சூத்த கிழி என்று பாடியிருப்பார், அது கழுவேற்றத்தைத்தானே குறிக்கும் ஐயா!!
@mathiyazhaganv.6349
@mathiyazhaganv.6349 2 месяца назад
அவனுக்கு கூச்சம் இல்லாமல் போய் விட்டது அவன் சொந்த பந்தம் எல்லாம் பார்த்து கொண்டு இருக்கிறார்கள் என்று
@Tamilarivu782
@Tamilarivu782 2 месяца назад
Antha paadal variyil ...sorry "its my kizhi not kuruvi" endru varum so we have to sing changing "kuruvi" to "kizhi" .....so it is "shoot the kizhi" that denotes kazhuvetram
@TCP_Pandian
@TCP_Pandian 2 месяца назад
நல்ல கட்டுடைப்பு! மிக்க நன்றி! குருவி என்று ஆதற்காகத்தான், குருவியை வைத்து பாடியுள்ளனர்.
@sugavaneswaran3289
@sugavaneswaran3289 2 месяца назад
ஐயா நடிகர் கமல் அம்பேசிவம் படத்தில் தன்னை ஒரு கால் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளியாக நொண்டி நொண்டி நடப்பார் ஆக அவர் ஒரு சகுனி பாத்திரம் ஏற்றுள்ளார் என அறிய முடிகிறது.
@TCP_Pandian
@TCP_Pandian 2 месяца назад
ஆமாம்! சகுனி, சுனாமி பற்றிப் பேசுவார்! எப்படியெல்லாம் கதை எழுதுகிறான் பாருங்கள்!
@maangajuicemusician2516
@maangajuicemusician2516 2 месяца назад
Vanakkam Aiyaa A couple of days ago, I came across one of the Instagram pages where they posted the recent requirement to work in historical fields in Tamil Nadu (I think it is specifically for Tamil Nadu historical and archaeological fields) that a candidate must need to know proper Sanskrit. these guys (Politically thirsty Brahmins) want to use everything to implement a totalitarian regime and the republic of India is drifting away from Pseudo-democracy to an absolute dictatorship.
@TCP_Pandian
@TCP_Pandian 2 месяца назад
Well Said! But, their plan would fail. Brahmins would lose!
@sagayamatha458
@sagayamatha458 Месяц назад
குரு வாழ்க குருவே துணை உண்மையை உடைத்துக் கூறும் விதம் அருமை ஐயா நன்றி குருவடி சரணம் திருவடி சரணம் 🙏🙏🙏🌹🌹🌹
@balamurugan-vc7ec
@balamurugan-vc7ec 2 месяца назад
ஐயா , அவர்களுக்கு கோடானகோடி வணக்கமும் நன்றிகளும் , ஐயா தாங்கள் மனித வாழ்வின் வரையறை கோட்பாடுகளை முற்றும் உணர்ந்த மாமுனி மாயனாகவே உணர்கிறேன் , பட்டறிவு பெறாதவர்கள் , தங்கள் வாக்கியம் புறிய வாய்ப்பில்லை ஐயா...எனக்கு 30 வயது வரை நான் யார் என்னவென்று எதுவும் தெரியாது , வெளிநாடு ஊளியனாக பணிபுரியும் போதுதான் ஒவ்வொன்றும் புரியத்தொடங்கியது , 14 ஆண்டுகள் பணிபுரிந்திருக்கிறேன் , 10 ஆண்டுகள் நம் நாட்டில் உணவகத்தொழில் செய்திருக்கிறேன் , எவ்வளவோ அனுபவங்கள் ஐயா சொல்லி மாலாது ! உங்கள் விழியங்கள் என் சந்தேகங்கள் ஒவ்வொன்றும் பனிபோல் விளகியது என் ஆழ்மனதை திறந்தவர் தாங்கள் தான் ஐயா , தங்களிடம் பகிர்ந்துகொள்ள எண்ணற்ற ஆவல் ஐயா ... நம் கடவுளர் அப்படியொரு நல்வாய்ப்புதனை வழங்குவார்களாக...❤ ❤
@TCP_Pandian
@TCP_Pandian 2 месяца назад
மிக்க நன்றி! என்னால் இங்கு மாற்றங்கள் வரவேண்டும் என்பது எனக்குக் கொடுக்கப்பட்ட பணித்திட்டமாகவே நான் கருதுகிறேன். தேடிக் கொண்டிருந்தவர்கள் அனைவரின் வினாக்களுக்கும் விடை கண்டுள்ளேன்.
@thiagarajanchokkalingam527
@thiagarajanchokkalingam527 2 месяца назад
ஒவ்வொரு தமிழனும் கட்டாயம் பார்க்க வேண்டிய காணொளி
@periyasamypalanisamy691
@periyasamypalanisamy691 2 месяца назад
பார்த்துவிட்டு காரி துப்ப வேண்டிய காணொளி.
@pincominco6996
@pincominco6996 2 месяца назад
@@periyasamypalanisamy691 Ada nayee
@TCP_Pandian
@TCP_Pandian 2 месяца назад
மிக்க நன்றி! முடிந்தவரை கொங்கு மண்டலத்தில் பரப்புங்கள்!
@sheikabdullah8573
@sheikabdullah8573 2 месяца назад
உங்கள் முயற்சிக்கு வாழ்த்துக்கள்.🤝 வாழ்க வளமுடன் நலமுடன்
@TCP_Pandian
@TCP_Pandian 2 месяца назад
மிக்க நன்றி!
@hi5892
@hi5892 2 месяца назад
தமிழருக்கு அறிவு க் கண் திறக்கும் ஆசான் நீங்கள்❤❤❤
@rathinajaisree5473
@rathinajaisree5473 2 месяца назад
ஐயா சாமி ஆடுவது குரி சொல்வது பற்றி வீடியோ போடுங்கள் உங்க ஆய்வுகள் அனைத்து உண்மை
@TCP_Pandian
@TCP_Pandian 2 месяца назад
மிக்க நன்றி! நீங்கள் சொன்னவை பற்றி ஆய்ந்து சொல்கிறேன்!
@rathinajaisree5473
@rathinajaisree5473 2 месяца назад
நன்றி ஐயா
@Siva-wy8cz
@Siva-wy8cz 2 месяца назад
ஐயா "பாண்டுரங்கன்" கடவுள் வழிப்பாட்டு சிலையை பார்த்தேன் இரட்டை மீன் காணப்படுகிறது "பாண்டுரங்கன்" என்பது பாண்டியர்களை குறிக்குமா?
@PakkiriSamy-d4i
@PakkiriSamy-d4i 2 месяца назад
@@Siva-wy8cz மலையாள நாட்டிற்கு (கேரளா மாநிலம்) செல்லுங்கள் _ அவர்களுக்குள் வந்துட்டான்டா ஒரு பாண்டி பயல் என்று அவர்கள் ரகசியமாக பேசிக் கொள்வார்கள் _ புரிந்து இருக்கும் தங்களுக்கு 👍
@TCP_Pandian
@TCP_Pandian 2 месяца назад
எழுதுங்கள்! tcpu2007@gmail.com படத்தை இணத்து செய்தி அனுப்புங்கள்!
@durairaj8463
@durairaj8463 Месяц назад
உடலோடும், உயிரோடும், அறிவோடும், ஞானத்தோடும், கர்மத்தோடும், மற்றும் பல பொருளோடும் ஒப்பிட்டுப் பார்த்தால் அனைத்து கதைகளுக்குமான விடை கிடைக்கும்
@dhanashekarnamvazhi2419
@dhanashekarnamvazhi2419 2 месяца назад
தட்சிணாமூர்த்தி பற்றி ஆய்வு வேண்டும் சனகாதி முனிவர் நால்வர் பற்றியும் ஆய்வு வேண்டும்
@ananthykaalidasi4366
@ananthykaalidasi4366 2 месяца назад
@@dhanashekarnamvazhi2419 சன்னலுக்கு புதியவரா
@dhanashekarnamvazhi2419
@dhanashekarnamvazhi2419 2 месяца назад
@@ananthykaalidasi4366 இல்லைங்க
@TCP_Pandian
@TCP_Pandian 2 месяца назад
கூடிய விரைவில் செய்கிறேன்!
@kavinkanthasamy1468
@kavinkanthasamy1468 2 месяца назад
திருவிளையாடல் புராணம் படிங்க அதில் வரும் கல்லாலின் புடையமர்ந்து பாடல் மிக அருமை அதில் இறைவன் யார் எப்படி பட்டவன் என்பது அற்புத தத்துவம் சொல்ல பட்டிருக்கும் அந்த முறையிலேயே உபதேசம் செய்தவர் சடகோபானந்தர் சித்தர் ஒசுரில் வாழ்ந்தவர் சாமாதி எங்கே தெரியாது அது என்ன முறைனா சனகாதி நால்வருக்கு ஈசன் உபதேசிப்பார் ஒரு வார்த்தை பேசாமல் ஆனால் அனைத்து தத்துவமும் சொல்வார் அத அந்த சித்தர் செஞ்சு காமிச்சிருக்கார் உண்மையும் பொய்யும் கலந்ததே புராணம் ஆங்காங்கே சில உண்மை தத்துவம் சொல்லப்பட்டிருக்கும் நாம் முற்றிலும் புறந்தள்ள இயலாது விடத்துக்கு நடுவே அமிழ்தம்போல் நமக்கு அமுதமே வேன்டும் விடத்தை ஊடுறுவியே அமிழ்தம் பெறமுடியும்
@SingaravelS-p5f
@SingaravelS-p5f 2 месяца назад
சிறப்பான பதிவு மிக்க நன்றி ஐயா
@TCP_Pandian
@TCP_Pandian 2 месяца назад
மிக்க நன்றி!
@RMURUGA511
@RMURUGA511 2 месяца назад
திருநெல்வேலி மாவட்டத்தில் தாமிரபரணி ஆற்றின் நடுவே உள்ள குறுக்கு துறை முருகன் கோயிலும் வெள்ளைக்கோயில் என்றே அழைக்கப்படுகிறது..
@artandcraft1234.
@artandcraft1234. 2 месяца назад
Ennathu iyya
@artandcraft1234.
@artandcraft1234. 2 месяца назад
Vellai koila
@TCP_Pandian
@TCP_Pandian 2 месяца назад
ஆஹா! ஆற்றில் வெள்ளம் வருவதைக் குறிக்கத்தானே? திருப்பூர் வெள்ளக்கோவில் பற்றிய எனது கருத்துக்கு கூடுதல் ஆதாரம் கிடைத்து விட்டது பார்த்தீர்களா?
@sudhamanickam7698
@sudhamanickam7698 2 месяца назад
வணக்கம் என் தமிழ் சொந்தங்களே
@selvar5432
@selvar5432 2 месяца назад
Romba nanri iyya...... Mika sariyaga pesi irukeerkal....
@raviragavendran525
@raviragavendran525 2 месяца назад
வணக்கம் ஐயா ஒட்டுமொத்த தமிழ்க் குடிகளின் உண்மை வரலாறு உங்கள் வாயிலாக ஆய்வு காணொளிகளாக வேண்டும்.🙏🙏🙏
@TCP_Pandian
@TCP_Pandian 2 месяца назад
பெரும்பாலான குடிகளுக்கு ஏற்கனவே ஆய்வு விழியங்கள் செய்து விட்டேன்.
@kalaivananarumugam1753
@kalaivananarumugam1753 2 месяца назад
எங்கள் சொல்லாய்வு சித்தர் ஐயா அவர்களுக்கு எனது பணிவான வணக்கம். அருமையான காணொளி ஐயா மிகத் தெளிவாக விளக்கி இருக்கிறீர்கள். சந்தேகங்களை கேட்டால் தான் சரியான பதில் கிடைக்கும் சரியான புரிதலும் கிடைக்கும். இன்னும் நிறைய தமிழ்நாட்டு மக்களுக்கு உங்கள் காணொளி கிடைக்காத இடங்களும் இருக்கிறது அல்லது பார்க்காமல் இருக்கிறார்கள்.தமிழ்நாட்டில் இன்னும் எண்ணற்ற பேர் அன்றாட வருமானத்துக்கே அல்லல்படும் மக்கள் எவ்வாறு இந்த காணொளியை பார்ப்பார்கள். நீங்கள் கொடுக்கும் இந்த தெளிவான விளக்கம் முதிய தமிழ் மக்களை சென்றடையுமா அல்லது பார்ப்பார்களா என்று தெரியவில்லை. ஆனால் அவர்களின் பிள்ளைகள் அல்லது பேரப்பிள்ளைகள் கட்டாயம் இந்த விடயங்களை தெரிந்து கொள்வதற்கு ஆர்வம் ஏற்படும் இது தின்னம் ஐயா. அப்போது உங்கள் காணொளி கட்டாயம் அவர்கள் கண்களில் படும். அது தமிழர்கள் மத்தியில் மிகப்பெரிய ஒரு பேர் எழுச்சியை ஏற்படுத்தும், இது திண்ணம் ஐயா. ஐயா சுசித்ரா ஆசிவகர் அவர்களின் காணொளியை கண்டு அதில் வருகிற சீரடி சாய்பாபாவுக்கு தீவாதரனை காட்டுவது போல் இட்டுக்கட்டி அந்தக் கோணத்தில் காட்டி இருக்கின்றார். நானும் சற்றும் யோசிக்காமல் உண்மையில் இப்படி வந்திருக்கிறதா என்று அதிர்ச்சியில் உறைந்து தான் போனேன். அதற்காக என்னை மன்னித்து விடுங்கள் ஐயா. மற்றபடி நான் என்றென்றும் உங்களை பின் தொடர்பவன் தான். இந்த அருமையான காணொளியை படைத்ததற்கு மிக்க நன்றி ஐயா.
@funnyguys1427
@funnyguys1427 2 месяца назад
Ithuku tha padinga da padinga da nu solrathu . Mothalla paduchu urupadra valiya parunga da
@TCP_Pandian
@TCP_Pandian 2 месяца назад
சுசித்ரா அக்காவின் பொய் உங்களையும் ஆட்கொண்டது எனக்கு வியப்பை அளிக்கிறது. அந்த அளவுக்கு அவர் இட்டுக்கட்டி பேசுவதில் வல்லவர் போல!
@kalaivananarumugam1753
@kalaivananarumugam1753 2 месяца назад
​@@TCP_Pandianஐயா என்னோட செயலுக்கு வருந்துகிறேன் ஐயா, என்னை மன்னித்து விடுங்கள். உங்களின் விளக்க காணொளிகள் மூலம் தெளிவு பெற்றேன் ஐயா. நான் என்றென்றும் உங்களை பின் தொடர்பவன் தான். இனி எப்போதும் நான் தடம் மாற மாட்டேன்.நான் என்றென்றும் உங்கள் தொண்டன் தான். பதில் அளித்தமைக்கு மிக்க நன்றி ஐயா.
@bkp684
@bkp684 Месяц назад
நான் மள்ளரினத்தை சேர்ந்தவன். எனது குல தெய்வம் மதுரை மாவட்டம், தே.கல்லுப்பட்டி அருகேயுள்ள நல்லமரம் எனும் கிராமத்தில் அமைந்துள்ள புண்ணியமூர்த்தி பஞ்ச பாண்டவர் கோயில் அங்கே கோவிலின் கருவறையில் தர்மன்,பீமன்,அர்ச்சுனன்,நகுலன்,சகாதேவன் மற்றும் லிங்கமாக சிவனும் உள்ளனர்.இது எங்கள் இனத்திற்கும், குறவர்களுக்கு மட்டும் குல தெய்வமாக உள்ளது. இதை ஆய்வு செய்ய வேண்டும் ஐயா!
@pushparanyalagurajan4524
@pushparanyalagurajan4524 2 месяца назад
மக்கள் விழிப்புணர்வு பெறவேண்டும்
@TCP_Pandian
@TCP_Pandian 2 месяца назад
ஆம்!
@mathansamymathan8807
@mathansamymathan8807 2 месяца назад
ஐயா வணக்கம், எங்கள் பங்காளிகள் குல தெய்வம் வெள்ளகோவில் வீரக்குமார் கோவில்... கொங்கு வெள்ளாளர் கவுண்டர் சமூக கோவில் ஆகும்.... இன்று வரை ஐயர்கள் பூசை செய்வதில்லை, பூசாரிகளே வழிபாடு செய்கிறார்கள்... பூசாரிகளும் அதே சமூகம் தான்.... உங்கள் ஆய்வு ஆச்சரியத்தையும் வியப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது....
@prrmpillai
@prrmpillai 2 месяца назад
தகவலுக்கு நன்றி . கோவில் காலம் 500 ஆண்டுகள் .நாயக்கர் காலம் பிராமணர் ஆதிக்க காலம் .அவர்களால் கதை புனையப்பட்டு கோவில் உருவாக்க பட்டிருக்கலாம் . பின் அவர்கள் வெளியேற்றப்பட்டிருக்கலாம்
@TCP_Pandian
@TCP_Pandian 2 месяца назад
இந்தக் கோவிலில் பிராமண பூசாரி இல்லை என்பது எனக்கு நன்றாகத் தெரியும். பிராமணனைப் பற்றிப் பேசியது, மற்ற கோயில்கள் பற்றிய ஒரு பொதுவான விழிப்புணர்வு தான்!
@mathansamymathan8807
@mathansamymathan8807 2 месяца назад
@@prrmpillai இல்லை ஐயா, ஆதி முதலே பிராமணர்க்கு இங்கு இடம் இல்லை... பூசாரிகளே கோவிலை நிர்வாகிக்கிறார்கள்.... ஆனால் குட முழுக்கு நேரத்தில் பிராமண சம்பிராதாயம் இருந்திருக்கலாம்... வழி வழியாய் பூசை செய்த பூசாரிகளின் சிலையும், அவர்களின் வரலாறும் இன்னும் காக்கப்படுகின்றது..
@kavinkanthasamy1468
@kavinkanthasamy1468 2 месяца назад
​@@mathansamymathan8807அட சும்மா அடுச்சு விடரதுதான் நம்ம கவுண்டர்கள் திருமணமே அருமைக்காரர்தான் செய்யனும் பாரம்பரியமா என்ன செய்ய அத செய்ய ஆள்குறைவு வெட்கத்துக்கு துக்கமில்லாம பாப்பான வெச்சே செய்யர
@manikandanainar230
@manikandanainar230 2 месяца назад
வணக்கம் ஐயா விழியத்தைக் கண்டு மிக்க மகிழ்ச்சி. வேலுடையான் பட்டு கோயிலைக் கட்டியது சித்ர காடவ பல்லவன்வழி வந்த அரசர்கள் என்றுள்ளது. சித்ர காடவ பல்லவன் என்பது கிருஷ்ணனாக இருக்க வாய்புள்ளதா ஐயா. LGPTQ அழும்புகள் தமிழர் அறத்திற்கும், பண்பாட்டிற்கும் எதிரானது. 1. ஆண்எனப் பெண்ணென இருபால் தெளிவது உணர்ச்சிக ளன்றி உடல்வழி யாகும் ஆண்எனப் பெண்ணும் பெண்ணென ஆணும் உணர்ச்சியில் அறிவது புரிதலின் பிழையே ஆண்பெண் இருபால் உணர்ச்சிகள் ஒன்றே கோபமும் தாபமும் இருவர்க்கும் பொதுவாம் ஆண்பெண் பிறப்புண்டு அலியென யேஎது அலியெனப் படுவது உளவியல் திணிப்பே! 2. மூன்றாம் பாலென ஆண்பால் திரிப்பும் ஆணெனப் பெண்ணும் பெண்ணென ஆணும் மூன்றையும் இயல்பென முறைசெயும் முயற்சியும் மதிப்பும் உரிமையும் வேண்டு மென்பதும் சான்றோர் வகுத்த நியதி யினின்று வழுவும் செயலென அன்னியர் சதியே மூன்றாம் பாலினம் நியதியென் றேற்பின் பண்பாடு சிதைந்த பாலினம் கூடுமே! நன்றி ஐயா.
@TCP_Pandian
@TCP_Pandian 2 месяца назад
உங்களை நினைத்தால் எனக்கு மிகவும் பெருமையாக உள்ளது, மணிகண்டன்!
@manikandanainar230
@manikandanainar230 2 месяца назад
​@@TCP_Pandianமிக்க நன்றி ஐயா.
@MAHADEVAN-zn4jn
@MAHADEVAN-zn4jn 2 месяца назад
"பிராமணன் எப்படி கோவில் இருக்கிறான் உலகத்தின் முதல் மொழி தமிழ் தமிழன் ஏன் கோவிலில் இல்லை, " இதுபோன்ற வார்த்தைகளை சிறு காணொளிகளாக யூடியூப் சாட்சில் போடுங்கள் முழுமையாக பார்ப்பதற்கு நிறைய பேருக்கு பொறுமை இருப்பதில்லை சிறிய காணொளிகளை கண்டு பின்பு முழு காணொளியும் காண ஆர்வம் பிறக்கும் இது என்னுடைய பணிவான வேண்டுகோள்
@vijay-tt8np
@vijay-tt8np 2 месяца назад
தமிழர் ஆன்மிகம் மீளும்.. உங்களைப் போன்ற தமிழ் அன்பர்களால் ..
@TCP_Pandian
@TCP_Pandian 2 месяца назад
மிக்க நன்றி!
@vinayaga3825
@vinayaga3825 2 месяца назад
ஐயா இதுக்குத்தானன் மோடி ஆதிசங்கரணுக்கு சிலைவைத்தார. இது எல்லாம் ஒருசுட்சிதான் ஐயா 21:40
@TCP_Pandian
@TCP_Pandian 2 месяца назад
பிராமணப் பிசாசுகளுக்கு கோடிக்கணக்கில் சிலைகள்!
@sbssivaguru
@sbssivaguru 2 месяца назад
தங்களின் இந்த விழியம் நீங்கள் ஆய்வு செய்த சன்னல்கள் (பானையில் உள்ள சோறுகள் வெந்ததா என்று ஒரு சோறு எடுத்து பதம் பார்த்தல்) (ஒருசன்னல் = ஒரு சோறு ) அறிவுள்ள ஆதி தமிழர்கள் கண்டிப்பாக உணர்ந்து செயல்படுவார்கள்.
@TCP_Pandian
@TCP_Pandian 2 месяца назад
உண்மை தான்!
@srimugil3
@srimugil3 2 месяца назад
ஐயா நீங்கள் நன்றாகஇருக்கவேண்டும் பலகாலம் உடம்பை கவனித்து கொளுங்கள் ஐயா
@periyasamypalanisamy691
@periyasamypalanisamy691 2 месяца назад
ஆம், இவன் இன்னும் பல குடியை கெடுக்க வேண்டியுள்ளது.
@TCP_Pandian
@TCP_Pandian 2 месяца назад
மிக்க நன்றி! உங்களின் எண்ணங்கள் என்னைக் காக்கும்!
@ashwingowthaman6052
@ashwingowthaman6052 2 месяца назад
சமீபத்திய ராயன் திரைப்படத்தில் நிறைய குறியீடுகள் இருப்பதாகத் தெரிகிறது ஐயா..!
@TCP_Pandian
@TCP_Pandian 2 месяца назад
பலரும் சொன்னார்கள்! பார்க்க வேண்டும்.
@SaravananSaravanan-ox8br
@SaravananSaravanan-ox8br 2 месяца назад
❤❤❤❤❤❤ Super super super super super super super super super super super
@TCP_Pandian
@TCP_Pandian 2 месяца назад
மிக்க நன்றி!
@drarokiarajp2915
@drarokiarajp2915 2 месяца назад
Ayya In India catholic christians do celebrate the festival of mother Mary every year from last week of August to 8th September. Everyday the statue of mother Mary will have a different sari. I was just wondering all these days why they are putting sari on the statue of Mary. Now I realise that the concept of Lord Murugar's Elu Kanni is hidden everywhere in every religion in one way or the other.
@marappan7737
@marappan7737 2 месяца назад
ஐயா அவர்களுக்கு வணக்கம், கிருஷ்ணர்தான் தொலைக்காட்சியை கண்டுபிடித்தார் என்ற உண்மையை, ஒரு பிராமணனின் வாயாலேயே சொல்லிவைத்த காட்சியை சமீபத்தில் ஒரு திரை படத்தில் பார்த்து வியந்துபோனேன். அந்த திரைப்படத்தின் பெயர் என்ன என்று தேடி எடுக்கிறேன் ஐயா
@TCP_Pandian
@TCP_Pandian 2 месяца назад
இதற்கு மகாபாரதக் கதையிலேயே ஆதாரம் உள்ளது. உத்தராவுக்கு அபிமன்யு திரையில் சேதி சொல்வார். கிருஷ்ணர் உத்தராவுக்குக் கொடுத்த தொலைக்காட்சிப் பெட்டி!
@vaanavan
@vaanavan 2 месяца назад
தங்களை ஏற்கனவே பின் தொடர்வோர்க்கும் இத்தகவல்கள் கடுகைப் பிளந்து கடலைப் புகட்டிக் குறுகத் தரித்த காணொலியாக பயனுள்ளதாக இருக்கிறது ஐயா. புதியவர்களிடம் பரப்ப எளிதாக உள்ளது. நன்றி
@TCP_Pandian
@TCP_Pandian 2 месяца назад
மிக்க நன்றி, வாணவன்! அனைத்து மக்களிடமும், குறிப்பாக கொங்கு வேளாளர் மக்களிடமும் இந்த விழியத்தைப் பரப்புங்கள்!
@vaanavan
@vaanavan 2 месяца назад
@@TCP_Pandian சரிங்க ஐயா, இறை ஆசியுடன். நன்றி.
@MangaiyarkarasiA-x7h
@MangaiyarkarasiA-x7h 2 месяца назад
நன்றி ஐயா🙏
@camilusfernando17
@camilusfernando17 2 месяца назад
நிச்சயமாக இந்த நிலை மாறும்
@TCP_Pandian
@TCP_Pandian 2 месяца назад
மாற வேண்டும்!
@karthikeyanrathinavelu5065
@karthikeyanrathinavelu5065 2 месяца назад
கார்த்திகேயன் என்ற பெயரை ஏன் வைத்தார்கள்? தனித்துவமான பெயர் ஏதாவது வைத்திருக்க கூடாதா என்று எண்ணிக்கொண்டு இத்தனை காலம் இருந்த என்னை அந்த பெயர் வைத்துக் கொண்டதற்கு கர்வம் கொள்ள வைத்து விட்டீர்கள் ஐயா.. வெல்க ஆசீவகம். மீல்க குமரி கண்டம். 🙏🙏🙏🙏🙏🙏
@TCP_Pandian
@TCP_Pandian 2 месяца назад
ஆமாம்! முருகனல்லவா?
@karthikeyanrathinavelu5065
@karthikeyanrathinavelu5065 2 месяца назад
@@TCP_Pandian மிக்க நன்றிங்க ஐயா 🙏.
@ரேகாசங்கர்கணேசன்
ஐயா பஞ்சாங்கத்தில் கூட முன்னறிவுப்பு செய்கிறான். அதையும் ஆய்வு செய்யுங்கள் ஐயா.
@TCP_Pandian
@TCP_Pandian 2 месяца назад
இருக்க வாய்ப்புள்ளது.
@king-ux8qi
@king-ux8qi 2 месяца назад
Pandian iyaa should be protected pls give protection .iyya be carefull they can plan anything. What should I do for ur long live pls tell
@TCP_Pandian
@TCP_Pandian 2 месяца назад
எனக்கும், ஐந்தாம் தமிழர் சங்கத்திற்கும், நமது கடவுளரின் துணை உள்ளது!
@gokuls4380
@gokuls4380 2 месяца назад
ஐயா‌ இந்த பிரச்சனை மக்களிடம் சிறப்பாக சென்றடைகிறது. எதிர்ப்பவர்கள் நமது ஆதரவாளர்களாக ஒன்றிணைவார்கள். மேலும் பல கோயில்களின் வரலாற்றை கட்டுடையுங்கள் எதிர்ப்பு வந்தால் தான் உள்ளூர் மக்களிடம் சென்று சேரும் நமது சங்கம் . இதை கடவுளர் நமக்கு உணர்த்துவதாக தெரிகிறது ஐயா . உள்ளூர் கோயில்களின் மீது மக்கள் உணர்வுகளை வைத்திருப்பதால் நாம் எளிதில் சென்று சேரலாம். நாம் எதிர்ப்புகளை எதிர்க்கொண்டு தான் ஆக வேண்டும் ஐயா ! அந்தந்த ஊர் கோயில்கள் பற்றி மக்கள் ஆர்வமுடன் காணெளியை காண்பார்கள் ஐயா ! நமது சன்னல் நேயர்களை நம்மை புரிந்து ஆம் நம்மூர் வெள்ளக் கோயில் சுனாமி கோயில் தான், ஐயா சொன்னால் சரியாக இருக்கும் என்று எங்கள் ஊருக்கு வந்ததுக்கு நன்றி ஐயா என்றீருப்பார்கள் ஐயா ! ஆனால் புதியதாக வந்தவர்கள் தான் கேள்வி கேட்கிறார்கள் ஐயா ! இவை நமக்கு வெற்றியை தேடி தரலாம் ... சிந்தித்துப்பாருங்கள் ஐயா ! கடவுளர் வேறு ஏதாவது வழியில் கூட இதை உங்களுக்கு உணர்த்தலாம் ஐயா !
@TCP_Pandian
@TCP_Pandian 2 месяца назад
ஆமாம்! கடவுளர் நம்மை அடுத்த தேர்தலுக்குத் தயாராக்குகிறார்கள்! முதலில் எதிர்ப்பவர்கள், பின்பு நம்மை ஆதரிப்பார்கள்!
@subramaniamramansubramania2142
@subramaniamramansubramania2142 2 месяца назад
ஐயா அவர்களே நான் உங்கள் பக்கம்.
@theavidass1985
@theavidass1985 2 месяца назад
Excellent🙏🙏🙏
@vinayaga3825
@vinayaga3825 2 месяца назад
தமிழ்மக்களே நாம்ஒன்று சேர்தால் அடுத்த ஆட்சியில்நம் முருகன் வடிவில் வந்த நம் பாண்டியன்ஐயாவேற்றி பேறவேண்டும்
@TCP_Pandian
@TCP_Pandian 2 месяца назад
ஐந்தாம் தமிழர் சங்கம் வெல்ல வேண்டும் என்று வேண்டுங்கள்!
@newbieh7331
@newbieh7331 2 месяца назад
அதற்கு முன் தமிழர்கள் தமிழை சீராகப் பிழையின்றி எழுத தெரிந்திருக்க வேண்டும். சேர்தால் - சேர்ந்தால் வேற்றி - வெற்றி பேறவேண்டும் - பெறவேண்டும் 😊
@Magesh700
@Magesh700 2 месяца назад
ஐயா... அதே வெள்ளக்கோவிலில் உள்ள நாட்ராய சாமி பற்றிய சரியான விளக்கத்தை அளிக்க வேண்டும் ஐயா 🙏💯🙌
@TCP_Pandian
@TCP_Pandian 2 месяца назад
அதற்கான கட்டுடைப்பு விழியமும் தயார் தான்! நாட்ராயன் - சகுனி நாச்சிமுத்து - காந்தாரி ஆனால், இப்போது விழியம் வெளியாகாது. வெள்ளக்கோயில் அதிர்ச்சியிலிருந்து மக்கள் மீளட்டும். பிறகு வெளியிடுவோம்!
@kavinkanthasamy1468
@kavinkanthasamy1468 2 месяца назад
யோவ் நாட்ராயனும் நாச்சி முத்தனும் நம்ம முன்னோர் அவுங்க நம்ம மக்களுக்கு ஏதோ நன்மை செஞ்சதாலதான் சாமி ஆக்கபட்டனர் அவர்கள் அடங்கா முனியனை அடக்கி தன் காவலில் வைத்த சித்தர்கள் நாட்ராயன் கோவில்ல முனி இருக்கு தெரியுமா தெரியாதா ?அப்ப வரலாறு பொய்யா மோகினி சிவன் கத வேன்னா பொய்
@kavinkanthasamy1468
@kavinkanthasamy1468 2 месяца назад
​​@@TCP_Pandianமுதல்ல நாச்சி முத்தன் என்பது பெண் தெய்வமே அல்ல அது ஆண் தெய்வம்😂😂
@kavinkanthasamy1468
@kavinkanthasamy1468 2 месяца назад
​@@TCP_Pandianஅப்ப எங்க குல தெய்வம் முத்து கருப்ப சாமி கரிய காளி அம்மன் இது யாரு ?ஆய்வு தேவை
@poorumbra7134
@poorumbra7134 2 месяца назад
வாய் மூடிட்டு இருக்கனும் அவன் நட்ராயன் நாச்சிமுத்து பத்தி போஸ்ட் போட்டா அவன் தலை வெட்ட படும்
@PakkiriSamy-d4i
@PakkiriSamy-d4i 2 месяца назад
திரு. பாண்டியன் ஐயா அவர்கள் 🙏வணக்கம் 🙏 சந்திரகுப்த மௌரியப் 👑பேரரசர் சாணக்கியர் மிகப்பெரிய நிர்க்கும் உருவாகவும் மாவீரர் சந்திரகுப்த மௌரியப் பேரரசர் மண்டியிட்டு வணங்கும் பதாகைகள் வெளியிடப்பட்டுள்ளது, விமர்சனம் வைத்துள்ளார்கள், மௌரி = மூரியர் ஆவார்கள் என்று விளக்கம் தந்தது உண்மையே ❗✅
@TCP_Pandian
@TCP_Pandian 2 месяца назад
ஆமாம்! நான் சொன்னதை நிரூபித்துள்ளார்கள்!
@maangajuicemusician2516
@maangajuicemusician2516 2 месяца назад
I'm interested to read this news, sir. May I know where to find out about this?
@artandcraft1234.
@artandcraft1234. 2 месяца назад
Iyya🙏 இந்த விழியத்தை பார்த்து திருந்துவங்க ஐயா இதே போதும் உங்க விழிப்புணர்வு கு கோடி நன்றி ஐயா
@MuruganandamMuthaiyan
@MuruganandamMuthaiyan 2 месяца назад
அருமை அருமை பான்டியன் ஐய்யா
@KavinKarthikRaj1997
@KavinKarthikRaj1997 2 месяца назад
ஐயா, கேரளாவில் நடைபெறும் ஆட்டுக்கல் பொங்கல் விழா பற்றியும் ஆய்வு செய்யுங்கள்.
@TCP_Pandian
@TCP_Pandian 2 месяца назад
அது கன்னகிக்கு பொங்கல்! அந்தக் கன்னகி, உண்மையில் காந்தாரி! ஆட்டுக்கால் என்பது சகுனி! கன்னகி கதையை, ஐந்தாம் தமிழர் சங்க பணியாளர்கள் கட்டுடைத்து விட்டார்கள்!
@KavinKarthikRaj1997
@KavinKarthikRaj1997 2 месяца назад
@@TCP_Pandian உங்களுக்கும் ஐந்தாம் தமிழ் சங்கத்திற்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள் ஐயா
@Positivesouls963
@Positivesouls963 2 месяца назад
Arumayaana vilakkam ayya💯🙏🏻nandri ayya🙏🏻🙏🏻🙏🏻
@TCP_Pandian
@TCP_Pandian 2 месяца назад
மிக்க நன்றி!
@gokuls4380
@gokuls4380 2 месяца назад
ஐயா, தமிழர்கள் ராவணரை வீரபத்திரர் ஆக வழிபடுகிறார்களே ! ( எனது அனுபவம் : நான் வேலூரில் காளியுடன் இருக்கும் வீரபத்திரரை பார்த்தேன் ஐயா ! )
@sanrajan7465
@sanrajan7465 2 месяца назад
பத்திரகாளி
@sambathmca
@sambathmca 2 месяца назад
இங்கே பாண்டியன் ஐயாவை குறை சொல்லும் கவுண்டர்கள் குடியை சேர்த்தவர்கள் கவுண்டர் என்ற சொல்லின் பொருளை சொல்லுங்கள். அதை சொல்லிவிட்டு பிறகு பிறகு வாதம் செய்ய வாருங்கள்.
@kavinkanthasamy1468
@kavinkanthasamy1468 2 месяца назад
கா +உண்டார் =கவுண்டர் கா என்பது சோலை காடு கவுண்டர் பாடலில்கூட வரும்" காடழித்து நாடாக்கி குளம் தொட்டு வளம் பெருக்கினு" ஒரு வரி வரும் காட்ட அழிச்சு விவசாயம் செஞ்சவன் வெள்ளத்த ஆண்டவன் வெள்ளாளண் வேளாண்மை செஞ்சதால வேளாளண் இது பிற்காலத்தில் குளறுபடி ஆகிவிட்டது எனக்கு இந்தாளு மேல சந்தேகம் வர காரணம் அல்லா ஏசுவ நம்ம தெய்வம்னும் நாட்டார் தெய்வத்த காந்தாரி சகுனி னும் அளப்பதுதான்😂😂 மொத்தத்தில் குளப்ப வாதி
@poorumbra7134
@poorumbra7134 2 месяца назад
​@@kavinkanthasamy1468உண்மை சகோ... Alkidhir னா முருகன் ன்னு விட்டான் பாருங்க ஒரு ஓலு
@kavinkanthasamy1468
@kavinkanthasamy1468 2 месяца назад
@@poorumbra7134 🤣🤣🤣🤣
@pincominco6996
@pincominco6996 2 месяца назад
Well said..🙌
@VazhgaVaiyagam
@VazhgaVaiyagam 2 месяца назад
பாண்டியன் ஐயா, என் அறிவு கண்னை திறந்தவர் நீங்கள், உங்களை 12 வருடமாக பின்பற்றுகிறேன். நான் எப்போதும் உங்கள் பக்கம்தான், உங்கள் பக்கம் தான் தமிழரின் இறைவனும் இருகிறார்.
@saravanankovindaraj1665
@saravanankovindaraj1665 2 месяца назад
ஐயா உங்கள் விடயங்கள் அனைத்தையும் நான் பார்த்து வருகிறேன்மிகவும் நன்றி ஐயாநீங்கள் மிக கவனமாக இருங்கள் ஐயா
@thangaraj169
@thangaraj169 2 месяца назад
இந்திய அரசாங்க சின்னத்திலும் நாலு பேர் இருக்கிறார்களே
@TCP_Pandian
@TCP_Pandian 2 месяца назад
நாலு சகுனிகளா?
@muruganantham7467
@muruganantham7467 2 месяца назад
ஐயா எங்கள் பரிமளரெங்கநாதர் கோயிலில் தமிழில் சொல்லிதான் அர்சானை செய்வார்கள் தமிழில் சொல்லும்போது அழகாக இருக்கும் மற்றகோயில் சமசுகிருதம் சொல்லுவார்கள்
@TCP_Pandian
@TCP_Pandian 2 месяца назад
செய்திக்கு மிக்க நன்றி!
@kavinkanthasamy1468
@kavinkanthasamy1468 2 месяца назад
மூட்டை சாமிகள் கோவில்லயும் தமிழ் போற்றியே சொல்றாங்க என்னையும் அறியாமல் உருகிய தருணம் உச்சி பூசையின்போது சொல்லும் போற்றிதுதியின் போது நெக்குருகி கண்களில் நீர் வழிந்து அவர் சமாதி வைக்கப்பட்ட போது கூட திருவாசகம் கந்த சஷ்டி கவசம் ஓதப்பெற்றுள்ளது
@Tamilarivu782
@Tamilarivu782 2 месяца назад
Liger - lion cross tiger- hybrid animal create pannathe intha Jew cross Tamil -hybrid vadugas & some races mean panni than irukanunga
@TCP_Pandian
@TCP_Pandian 2 месяца назад
ஆம்!
@munusamy347
@munusamy347 2 месяца назад
அருமை ஐயா உங்கள் முயற்சி
@jaijayam5137
@jaijayam5137 Месяц назад
Aiya nandri thodarnthu vizhipunarvu kuduga vazhga ungal thondu nandri aiya 🙏🙏🙏
@sdevid6938
@sdevid6938 2 месяца назад
திரு.பாண்டியன் சித்தர் ஐயா அவர்களுக்கு வணக்கம்..ஐயா முருகன் காலத்தில் "" யாதும் ஊரே யாவரும் கேளீர்'"""ஆனால் இப்போது வீசா எனும் உள் நுழைவு தேவை. ஐயா உலகம் சமநிலை பெற வேண்டும் உயர்வு தாழ்வு இல்ல நிலை வேண்டும்...இது நடக்குமா ஐயா இந்த சத்திய யுகத்தில்.சனநாயகத்தின் பங்கு உலகை நாடுகளாக கூறு போட்டது தானே மிச்சம். தமிழரின் ஒற்றுமையை சிதைக்க தானே தமிழ் மொழியை பிளந்து பல மொழிகலை உருவாக்கினான் இந்த யூதன். அதை இருக பிடித்து கொண்டு செல்பவன் பிராமணன்....ஐயா.வாழ்க வளர்க நன்றி....🎉🎉🎉💚💚👍👍👍👍👍👍👍👍🙏🙏🙏🙏🙏🙏
@periyasamypalanisamy691
@periyasamypalanisamy691 2 месяца назад
பாப்கான் சுன்னியை ஊம்ப வில்லை என்றால்.... பல பேருக்கு வயிறு நிரம்பும் போவதே இல்லை.
@sdevid6938
@sdevid6938 2 месяца назад
@@periyasamypalanisamy691 தம்பி தம்பி எங்கிருந்து வந்தீர் வந்தேறிய பு.ம.....பு.ம என்றால் தப்பாக என்னாதே. தம்பி.புன்னகை மன்ன ன்.. ஓம்புதல் செய்ய முடியாது தம்பி ஏன்னா????பார்ப்பான் ஆரிய பிராமண அயோக்கிய யூத கூட்டம்.🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣😁😁😁😁😁😁😁
@TCP_Pandian
@TCP_Pandian 2 месяца назад
தமிழகத்தில் ஐந்தாம் தமிழர் சங்க மாணவர்களின் ஆட்சி வந்தவுடன், உலகளாவிய மாற்றங்கள் நிகழ்ந்து, உலகெலாம் ஆசீவகம் பரவி, அனைத்து மாந்தரும் ஒரு குடும்பம் என்ற உணர்வு மேலோங்கி, போர்களற்ற அமைதியான உலகம் உருக்கொள்ளும்.
@sdevid6938
@sdevid6938 2 месяца назад
@@TCP_Pandian நன்றி ஐயா.மென்மேலும் உங்கள் பணி தொடர்க..வாழ்க வாழ்க வளம் பெற்று .முருகன் துணை...🙏🙏🙏
@kannaiahg32
@kannaiahg32 2 месяца назад
தமிழ் தமிழினத்தின் ராஜகுருவாக பாண்டியன் அய்யா விளங்குகிறார். நாங்கள் என்றென்றும் அவரது ஆய்வுகளை சொற்களை செவிமடுப்போம் உள்வாங்குவோம். ஐயாவுக்கு மரியாதை கலந்த வந்தனங்கள் 🎉🎉
@Lalithkumar7
@Lalithkumar7 2 месяца назад
வணக்கம் ஐயா🙏🏼 27:04 ராமேஸ்வரத்தில் புதிய ரயில் பாலம் மேல் எனக்கு சந்தேகம் வருதுங்க ஐயா..
@TCP_Pandian
@TCP_Pandian 2 месяца назад
என்ன சந்தேகம்?
@Lalithkumar7
@Lalithkumar7 2 месяца назад
@@TCP_Pandian ஐயா, எப்படி சுமத்ரா கடலுக்கு அடியில் அணுகுண்டு போட்டார்களோ அதே போல் ராமேஸ்வரத்தில் புதிய மேம்பாலத்துக்கு அடியில் ஏன் யூதர்கள் வைத்திருக்க மாட்டார்கள்? என்று எனக்கு சந்தேகம் வந்ததுங்க ஐயா. ஒன்றும் இல்லைங்க ஐயா, நீங்க சுமத்ரா கடலுக்கு அடியில் அணுகுண்டு வெடிக்க வைத்தான் யூதன் நீங்க சொல்லும்போது எனக்கு ராமேஸ்வரம் புதிய பாலம் எனக்கு ஞாபகம் வந்ததுங்க ஐயா.. தவறாக இருந்தால் மன்னிச்சுடுங்க ஐயா🙏🏼
@jaiindiamail
@jaiindiamail 2 месяца назад
நன்றி ஐயா
@ishower3729
@ishower3729 2 месяца назад
ஐயா வணக்கம்! இலங்கையில் ஐந்து சிவ ஆலயங்கள் பிரசித்தி பெற்றவை. இவற்றுள் ஐந்தாவதும் பழமையானதுமான கோயில் தொண்டேஸ்வரம். இது முழுவதும் பௌத்த மயமாக்கப்பட்டு இன்று ஒரு திரிசுலம்மடுமே உள்ளது. தெற்கில் பல கோயில்கள் பௌத்தமயமாக்கப்பட்டு வ்ட்டது கதிர்காமம் உட்பட. இநங்கெல்லாம் நிறைய கள ஆய்வுகள் தேவை.
@balasubramaniamramanan705
@balasubramaniamramanan705 Месяц назад
Vanakkam iya I have a question why we plant kalyana murunkai on pon urugkal ceremony in wedding? I need your answer please
@jiomail5086
@jiomail5086 2 месяца назад
Sir, in pandeys channel name "Guru" one person name "Dushyanth Sridhar" telling Ramayana took place only before 7000 years.
@TCP_Pandian
@TCP_Pandian 2 месяца назад
Yes! 7500 Years ago!
@SatishKumar-dg3ef
@SatishKumar-dg3ef 2 месяца назад
Well explained sir
@Tamiloan
@Tamiloan 2 месяца назад
சென்னை மாநகராட்சியில் ஆங்கிலத்தில் மட்டுமே பிறப்பு சான்றிதழ் அளிக்கப்படுகின்றன, என்ன செய்வது ஐயா?
@MyID-q5d
@MyID-q5d 2 месяца назад
ஐயா காமராஜ‌ர் பற்றி சீக்கிரம் காணொளி வெளியிடுங்கள்.மறுபக்கத்தை பற்றி சில வரிகள் பதிவிடவும்.
@ErAmaariselvamArumugaNadar
@ErAmaariselvamArumugaNadar 2 месяца назад
ru-vid.comUgkx-gm7HJO0uSEXkCiZMy02RZYi0w_CBJ8z?si=py0HxqBk5hlEDdn8 பெருந்தலைவர் காமராஜரை பற்றி அவதூறாக பேசிய ஐந்தாம் தமிழர் சங்கம் பாண்டியன் என்பவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க கோரி சென்னை கூடுவாஞ்சேரி உதவி கமிஷனர் அலுவல...
@TCP_Pandian
@TCP_Pandian 2 месяца назад
தமிழ்நாடு என்று பெயரிடக் கோரி, 70 நாள் உண்ணாவிரதமிருந்த சங்கரலிங்க நாடாரை, சாகடித்தவர் தான், முதலமைச்சர் காமராஜ்!
@SparrowGame-A.A
@SparrowGame-A.A 2 месяца назад
​@@TCP_Pandianகூமூட்டை
@ErAmaariselvamArumugaNadar
@ErAmaariselvamArumugaNadar 2 месяца назад
@@TCP_Pandian இன்று 78வது சுதந்திர தினம் தாய் நாட்டின் சுதந்திரத்திற்காக அதிகளவில் தியாகம் செய்த தமிழ் சமுதாயம் நாடாண்ட நாடார் சமுதாயம். திருமணமே செய்து கொள்ளாமல் சுதந்திரத்திற்காக 9 ஆண்டுகள் பல போராட்டங்களை நடத்தி சிறை சென்றவர் நிரந்தர மக்களின் முதல்வர் பச்சை தமிழர் செயல்வீரர் பெருந்தலைவர் காமராசர் நாடார் ஐயா அவர்கள் தான் நமது தமிழ் நாட்டில் பொற்கால ஆட்சி செய்து மீண்டும் தமிழ் நாடு முழுவதும் பள்ளிகள் மற்றும் பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகள் மற்றும் தொழில்நுட்ப சேவைகள் தனியார் தொழில்நுட்ப கட்டமைப்பு சேவைகள் பல்வேறு இடங்களில் அணைக்கட்டுகள் மற்றும் பாலங்களை கட்டி தமிழ் நாட்டில் பொற்கால ஆட்சியை தந்தார்கள்.... வழக்கறிஞராக ஆதிக்க சக்திகளை அடித்து நொறுக்கி தனது வாழ் நாளில் தோல்வியை சந்திக்காத தலைவராக வெள்ளையனை எதிர்த்து போராடியவர் மாபெரும் சுதந்திர போராட்ட மாவீரர் மார்ஷல் நேசமணி நாடார் வெள்ளயனை கொலை செய்த வழக்கில் தூக்குத்தண்டனை விதிக்கப்பட்டு கடைசி வரை போராடியவர்களான தூக்குமேடை வரை சென்ற நெஞ்சுரம் மிக்க மாமனிதர்கள் இராஜகோபால் நாடார், காசிராஜன் நாடார் பார் அட் லா படித்திருந்தாலும் பெரும் பணக்காரராக இருந்தாலும் தாய் நாட்டின் சுதந்திரத்திற்காக பல போராட்டங்களில் கலந்து கொண்டு சிறை சென்றவர் கே.டி.கே.தங்கமணிநாடார் சுதந்திர சேனை என்கின்ற தற்கொலை படையை உருவாக்கி வெள்ளையர்களுக்கு கடும் நெருக்கடி கொடுத்த சுதந்திர போராட்ட மாவீரன் கே.டி.கோசல்ராம்நாடார் மகாத்மா காந்தியுடன் மிக நெருக்கமாக இருந்து தண்டி யாத்திரையில் கலந்து கொண்டும் பல போராட்டங்களில் கலந்து கொண்டும் சிறை சென்றவர் தியாகி சங்கரலிங்கநாடார் சிங்கப்பூரில் பிரபல வழக்கறினராக பணியாற்றும் போதே நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் அவர்களின் ஐ என ஏ படைக்கு மிகப் பெரிய அளவில் பொருளுதவி செய்தவர் ஐயா சி.பா.ஆதித்தனார் தாய் நாட்டின் சுதந்திரத்திற்காக பலமுறை போராடி சிறை சென்றவர் ம.பொ.சிவஞானகிராமணி நாடார் தனிநபர் சத்தியாகிரக போராட்டத்தில் கலந்துகொண்டு சிறை சென்றவர் பேரையூர் வீரர் வேலுச்சாமி நாடார் இந்திய முதல் சுதந்திரப் போராட்ட வெற்றி வீரர் ஆனந்த பத்மநாபன் நாடார் தாய் நாட்டின் சொந்தத்துக்காக முதன் முதலில் தன் என் உயிரை தியாகம் செய்த மாவீரன் கொங்கு குணாளன் நாடார் தாய்நாட்டின் சுதந்திரத்திற்காக பல உயிரை இளைஞர்களை தனது பேச்சாற்றல் மூலம் உருவாக்கிய சுதந்திரப் போராட்ட மாவீரர் படுக்கப்பத்து மேகநாதன் நாடார் நேதாஜியின் ஐ என் ஏ படைக்கு பல கோடி ரூபாய் அன்றைய காலகட்டத்தில் நிதியாக வழங்கி சுதந்திர இந்தியாவை உருவாக்க உழைத்த நெல்லையா நாடார் இப்படி பல தலைவர்களும் கீழ் திசை நாடுகளுக்கு தொழில் சம்பந்தமாக இடம் பெயந்த நாடார்கள் நேதாஜியின் ஐ என் ஏ படையில் அதிகளவில் கலந்து கொண்டு தங்களது இன்னுரை தியாகம் செய்த ஆயிரக்கணக்கான நாடார் குல தியாக சீலர்களுக்கு எங்களது வீரவணக்கத்தை தமிழ்நாடு நாடார் சங்கம் சார்பாக செலுத்துகிறோம்,,,,,,,,,,! என்றும் தேசிய பணியில் ஜெ.முத்துரமேசுநாடார்@7200268888 தலைவர்,தமிழ்நாடு நாடார் சங்கம் நாம் அனைவரும் ஒற்றுமையாக வாழ்ந்து நமது முன்னோர்களையும் குல தெய்வத்தையும் தினமும் வழிபாடு செய்து வணங்கிப் போற்றுவோம் 🙏
@ErAmaariselvamArumugaNadar
@ErAmaariselvamArumugaNadar 2 месяца назад
@@TCP_Pandian இன்று 78வது சுதந்திர தினம் தாய் நாட்டின் சுதந்திரத்திற்காக அதிகளவில் தியாகம் செய்த தமிழ் சமுதாயம் நாடாண்ட நாடார் சமுதாயம். திருமணமே செய்து கொள்ளாமல் சுதந்திரத்திற்காக 9 ஆண்டுகள் பல போராட்டங்களை நடத்தி சிறை சென்றவர் நிரந்தர மக்களின் முதல்வர் பச்சை தமிழர் செயல்வீரர் பெருந்தலைவர் காமராசர் நாடார் ஐயா அவர்கள் தான் நமது தமிழ் நாட்டில் பொற்கால ஆட்சி செய்து மீண்டும் தமிழ் நாடு முழுவதும் பள்ளிகள் மற்றும் பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகள் மற்றும் தொழில்நுட்ப சேவைகள் தனியார் தொழில்நுட்ப கட்டமைப்பு சேவைகள் பல்வேறு இடங்களில் அணைக்கட்டுகள் மற்றும் பாலங்களை கட்டி தமிழ் நாட்டில் பொற்கால ஆட்சியை தந்தார்கள்.... வழக்கறிஞராக ஆதிக்க சக்திகளை அடித்து நொறுக்கி தனது வாழ் நாளில் தோல்வியை சந்திக்காத தலைவராக வெள்ளையனை எதிர்த்து போராடியவர் மாபெரும் சுதந்திர போராட்ட மாவீரர் மார்ஷல் நேசமணி நாடார் வெள்ளயனை கொலை செய்த வழக்கில் தூக்குத்தண்டனை விதிக்கப்பட்டு கடைசி வரை போராடியவர்களான தூக்குமேடை வரை சென்ற நெஞ்சுரம் மிக்க மாமனிதர்கள் இராஜகோபால் நாடார், காசிராஜன் நாடார் பார் அட் லா படித்திருந்தாலும் பெரும் பணக்காரராக இருந்தாலும் தாய் நாட்டின் சுதந்திரத்திற்காக பல போராட்டங்களில் கலந்து கொண்டு சிறை சென்றவர் கே.டி.கே.தங்கமணிநாடார் சுதந்திர சேனை என்கின்ற தற்கொலை படையை உருவாக்கி வெள்ளையர்களுக்கு கடும் நெருக்கடி கொடுத்த சுதந்திர போராட்ட மாவீரன் கே.டி.கோசல்ராம்நாடார் மகாத்மா காந்தியுடன் மிக நெருக்கமாக இருந்து தண்டி யாத்திரையில் கலந்து கொண்டும் பல போராட்டங்களில் கலந்து கொண்டும் சிறை சென்றவர் தியாகி சங்கரலிங்கநாடார் சிங்கப்பூரில் பிரபல வழக்கறினராக பணியாற்றும் போதே நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் அவர்களின் ஐ என ஏ படைக்கு மிகப் பெரிய அளவில் பொருளுதவி செய்தவர் ஐயா சி.பா.ஆதித்தனார் தாய் நாட்டின் சுதந்திரத்திற்காக பலமுறை போராடி சிறை சென்றவர் ம.பொ.சிவஞானகிராமணி நாடார் தனிநபர் சத்தியாகிரக போராட்டத்தில் கலந்துகொண்டு சிறை சென்றவர் பேரையூர் வீரர் வேலுச்சாமி நாடார் இந்திய முதல் சுதந்திரப் போராட்ட வெற்றி வீரர் ஆனந்த பத்மநாபன் நாடார் தாய் நாட்டின் சொந்தத்துக்காக முதன் முதலில் தன் என் உயிரை தியாகம் செய்த மாவீரன் கொங்கு குணாளன் நாடார் தாய்நாட்டின் சுதந்திரத்திற்காக பல உயிரை இளைஞர்களை தனது பேச்சாற்றல் மூலம் உருவாக்கிய சுதந்திரப் போராட்ட மாவீரர் படுக்கப்பத்து மேகநாதன் நாடார் நேதாஜியின் ஐ என் ஏ படைக்கு பல கோடி ரூபாய் அன்றைய காலகட்டத்தில் நிதியாக வழங்கி சுதந்திர இந்தியாவை உருவாக்க உழைத்த நெல்லையா நாடார் இப்படி பல தலைவர்களும் கீழ் திசை நாடுகளுக்கு தொழில் சம்பந்தமாக இடம் பெயந்த நாடார்கள் நேதாஜியின் ஐ என் ஏ படையில் அதிகளவில் கலந்து கொண்டு தங்களது இன்னுரை தியாகம் செய்த ஆயிரக்கணக்கான நாடார் குல தியாக சீலர்களுக்கு எங்களது வீரவணக்கத்தை தமிழ்நாடு நாடார் சங்கம் சார்பாக செலுத்துகிறோம்,,,,,,,,,,! என்றும் தேசிய பணியில் ஜெ.முத்துரமேசுநாடார்@7200268888 தலைவர்,தமிழ்நாடு நாடார் சங்கம் நாம் அனைவரும் ஒற்றுமையாக வாழ்ந்து நமது முன்னோர்களையும் குல தெய்வத்தையும் தினமும் வழிபாடு செய்து வணங்கிப் போற்றுவோம் 🙏
@palanisamynatesan8700
@palanisamynatesan8700 2 месяца назад
ஐய்யாவிற்கு வணக்கம் தங்களை போன்று விழிப்புணர்வு கொடுக்க பல ஞானிகள் இந்தியாவிற்கு வேண்டும்.இந்தியாவில் தான் இப்படி இழிவான கதைகளை சொல்லி நமது ஞான வளற்ச்சியை கெடுக்கிறார்கள்.வேறு எந்த நாட்டிலும் இது போன்ற கதைகள் இல்லை எனவே தான் மற்ற நாடுகள் வளர்ச்சி பெற்றுள்ளது.நன்றி
@TCP_Pandian
@TCP_Pandian 2 месяца назад
இங்கு பிராமண ஆதிக்கத்தால் தான், நாம் நலிந்து கிடக்கிறோம்!
@kavinkanthasamy1468
@kavinkanthasamy1468 2 месяца назад
எளிமை தன்னை அறிக கோவிலுக்கு செல்வது ஒரு புத்துணர்வுக்காக 1000கோவில் சென்றாளும் இறுதி என்னவோ தன்னை அறிதலே சித்தர் மூட்டை சாமிகள் சமாதிக்கோவிலில் அவர் உறைத்த பொன்மொழிகள் பொறிக்கப்பட்டிருக்கும் அதில் இதுவும் ஒன்று
@vijayarajan-bt5fk
@vijayarajan-bt5fk 2 месяца назад
பாபா வாங்க பெண் சொல்லிவிட்டார் என்று. செய்தி ஊடகம் வாயிலாக யூதர்களின் ஆசையை நிறைவேற்றிக் கொள்கிறார்கள்.
@ChandrubalaP
@ChandrubalaP 2 месяца назад
வெற்றி வேல் வீர வேல்
@ushanantheni9734
@ushanantheni9734 2 месяца назад
Ayya I have one doubt about mathurai veeran as my grandma call him nondhi veeran. He have horse with him.
@TCP_Pandian
@TCP_Pandian 2 месяца назад
Murugan could have been replaced by Saguni! He has Pommi - Valli Vellai Amma - Saraswathi
@ushanantheni9734
@ushanantheni9734 2 месяца назад
@TCP_Pandian as I was said he is my kulhe theivam by my grandma. Should I continue ayya.
Далее
DIY Pump Solutions
00:18
Просмотров 1,6 млн