தூத்துக்குடி மாவட்டம் எட்டையாபுரம் அருகில் இந்தப் பண்ணை அமைந்துள்ளது.. இந்த பண்ணையில் வெள்ளாடு மற்றும் செம்பரி ஆடுகள் வளர்க்கப்பட்டு வருகின்றன... ##நல்ல தரமான முறையில் லாபகரமான முறையில் நடைபெற்றுள்ளது.. செல் 8903480074
இல்லை ப்ரோ செம்மறி ஆட்டுக்கும் வெள்ளாட்டுக்கும் வளர்ச்சி வித்தியாசம் இருக்கு செம்மறி ஆடு மாசம் 4 கிலோ டு 5 கிலோ வெயிட் ஏறும் ஆனால் வெள்ளாடு அந்த அளவிற்கு வெயிட் ஏறாது செம்மறி ஆடு மூணு மாசத்தில் ஏறக்கூடிய வெயிட்டு வெள்ளாட்டில் 5 to 6 மாசமாகும்