1980 ல்தான் அவருடைய காவியம் ஒரு தலை ராகம் வெளிவந்தது.இரயில் பயணங்களில்,ராகம் தேடும் பல்லவி என்ற பல காதல் தோல்வி படங்கள் வந்தன.நீங்கள் 85 ல் காதலித்திருக்கலாம்.80 ஐ விட்டுட்டீங்க 😀
"தேவதையை பார்ப்பதற்கு வழியுமில்லை .. தேன் மொழியை கேட்பதற்கு வகையுமில்லை ... ஜன்னலில் அந்த நிலவு தென்படவில்லை.. மாக்கோலம் போட வாசல் வரவில்லை...".. என் கண்மணிக்கு நீ தூது போ என்று வைகை கரை தென்றலை தூது அனுப்பிய எங்கள் மயிலாடுதுறை காவேரி கரை தமிழ் சிற்பி ராஜேந்திரன்... ஆண்மையை கவிஞன் ஆக்கிய பெண்மை அது என்றும் வாழ்க..
வைகைக் கரை காற்றே நில்லு வஞ்சிதனைப் பார்த்தால் சொல்லு வைகைக் கரை காற்றே நில்லு வஞ்சிதனைப் பார்த்தால் சொல்லு மன்னன் மனம் வாடுதென்று மங்கை தனைத் தேடுதென்று காற்றே பூங்காற்றே என் கண்மணி அவளைக் கண்டால் நீயும் காதோரம் போய் சொல்லு வைகைக் கரை காற்றே நில்லு வஞ்சிதனைப் பார்த்தால் சொல்லு வைகைக் கரை காற்றே நில்லு வஞ்சிதனைப் பார்த்தால் சொல்லு மன்னன் மனம் வாடுதென்று மங்கை தனைத் தேடுதென்று காற்றே பூங்காற்றே என் கண்மணி அவளைக் கண்டால் நீயும் காதோரம் போய் சொல்லு திருக்கோவில் வாசல் அது திறக்கவில்லை தெருக்கோடி பூஜை அது நடக்கவில்லை தேவதையைக் காண்பதற்கு வழியுமில்லை தேன்மொழியைக் கேட்பதற்கு வகையுமில்லை காதலில் வாழ்ந்த கன்னி மனம் காவலில் வாடையில் கண்ணிவிடும் கூண்டுக்குள்ளே அலைமோதும் காதல் கிளி அவள் பாவம் கூண்டுக்குள்ளே அலைமோதும் காதல் கிளி அவள் பாவம் காதல் கிளி அவள் பாவம் காற்றே பூங்காற்றே என் கண்மணி அவளைக் கண்டால் நீயும் காதோரம் போய் சொல்லு மாக்கோலம் போடுதற்கு வரவில்லையே அவள் கோலம் பார்ப்பதற்கு வழியில்லையே ஜன்னலுக்குள் நிலவு அவள் தோன்றவில்லையே ஜாடையொலி சிந்த அவள் இன்று இல்லையே நிலவினை மேகம் வானில் மறைக்க அவளினை யாரோ வீட்டில் தடுக்க மேகமது விலகாதோ சோகமது நீங்காதோ மேகமது விலகாதோ சோகமது நீங்காதோ சோகமது நீங்காதோ காற்றே பூங்காற்றே என் கண்மணி அவளைக் கண்டால் நீயும் காதோரம் போய் சொல்லு வைகைக் கரை காற்றே நில்லு வஞ்சிதனைப் பார்த்தால் சொல்லு வைகைக் கரை காற்றே நில்லு வஞ்சிதனைப் பார்த்தால் சொல்லு மன்னன் மனம் வாடுதென்று மங்கைதனைத் தேடுதென்று காற்றே பூங்காற்றே என் கண்மணி அவளைக் கண்டால் நீயும் காதோரம் போய் சொல்லு நீ காதோரம் போய் சொல்லு நீ காதோரம் போய் சொல்லு
பாட்டு அருமை,டி,ஆர் சார் உங்களை தவிர யாராலும் இது போன்ற பாடலைத் தரமுடியாது நீங்க பாடல் எழுதுவதை நிறுத்துனிங்க நான் பிற பாடலை கேட்பதை நிறுத்தினேன்,உங்க பாடல்கள் என் உயிர்,உங்க படம் என் மூச்சு வாழ்க டி ஆர்
இந்த காத்திருப்பும் தவிப்பும் இன்றைய காதலர்களுக்கு இல்லை என்பதால் இது போன்ற பாடல்கள் அந்நியமாகிவிட்டது... காற்றே பூங்காற்றே காதோரம் போய் சொல்லு ... மன்னன் மனம் வாடுதென்று அருமை
vijayananth sivapunniyam exactly true sir...simple ah breakup nu mudichukranga... Eventhough nanum intha generation teen guy.. I'm 19 only now.. But I like this kind of songs and scenes
In those days (1983) I was 23 years old. With severe asthma I was taken to Doctor Veluchamy. (Poo chandai) Thanjavur for treatment. Once of the visit to cheer up me as a patient he said "newly released film of T.Rajenser, I like vaigaikarai katre nillu". He is no more RIP doctor. Very good song. 20-2-23.
உயிர் வாழ்ந்த மாலை மணம்❤ இனிமைகளில், புதுஜோடி புன்னகை மலரூதே நம் இளமைதனில்❤❤ ஆடுகின்ற ஊஞ்சல் போலே ஆசைகளும் குலுங்குதடி நட்சத்திர ஓட்டமெடுத்து! என்னை நினைந்த நீதானே சுகம் பேசிய மலைவாச மாருதமே❤❤
உயிருள்ளவரை உஷா....ஒரு காலத்தில் சிலோன் ரேடியோ மற்றும் விவித்பாரதியில் அடிக்கடி ஒலித்த பாடல். "காற்றே பூங்காற்றே என் கண்மணி அவளை கண்டால் நீயும் காதோரம் போய்ச் சொல்லு....என்ன இலக்கிய தரம் வாய்ந்த வரிகள். இந்த தாடிக்காரன் ஒரு அற்புதமான கவிஞன் தான் சந்தேகமே இல்லை. சீறி வரும் காளை
வைகைக் கரை காற்றே நில்லு வஞ்சிதனைப் பார்த்தால் சொல்லு மன்னன் மனம் வாடுதென்று மங்கைதனைத் தேடுதென்று காற்றே பூங்காற்றே என் கண்மணி அவளைக் கண்டால் நீயும் காதோரம் போய் சொல்லு (வைகைக் கரை) திருக்கோவில் வாசல் அது திறக்கவில்லை தெருக்கோடி பூஜை அது நடக்கவில்லை தேவதையைக் காண்பதற்கு வழியுமில்லை தேன்மொழியைக் கேட்பதற்கு வகையுமில்லை காதலில் வாழ்ந்த கன்னி மனம் காவலில் வாடையில் கண்ணிவிடும் கூண்டுக்குள்ளே அலைமோதும் காதல் கிளி அவள் பாவம் காற்றே பூங்காற்றே என் கண்மணி அவளைக் கண்டால் நீயும் காதோரம் போய் சொல்லு மாக்கோலம் போடுதற்கு வரவில்லையே அவள் கோலம் பார்ப்பதற்கு வழியில்லையே ஜன்னலுக்குள் நிலவு அவள் தோன்றவில்லையே ஜாடையொலி சிந்த அவள் இன்று இல்லையே நிலவினை மேகம் வானில் மறைக்க அவளினை யாரோ வீட்டில் தடுக்க மேகமது விலகாதோ சோகமது நீங்காதோ காற்றே பூங்காற்றே என் கண்மணி அவளைக் கண்டால் நீயும் காதோரம் போய் சொல்லு
சரக்கு அடிப்பதை தயவு செய்து நிறுத்திக் கொள்ளும் முடியாவிட்டால் படிப்படியாக குறைத்துக் கொள்ளும். உன் மனைவியோ மகளோ தண்ணி அடித்தால் உன்னால் சகித்துக் கொள்ள முடியுமா
This is one and only .. only one song which takes me to other life, past life which makes to travel all sort of sadful memories ..love life with sorrow .. unable to express from my childhood what exactly happens in my soul or mind
வாயால் கெடவில்லை. கருணா குடும்பத்தினால் கெட்டார். இவரின் படங்களில் திமுகவின் கொள்கைகளப் பரப்பிக் கொண்டிருந்தார். அதனால் கருணா குடும்பத்தினர்க்கு நெருக்கமானார். திமுகவினராலும் மதிக்கப்பட்டார். அந்த நேரத்தில் தன் தம்பிக்கு கருணாவின் மகளைப் பெண் கேட்டார். அங்கே தான் அவரின் கெட்ட நேரம் ஆரம்பித்தது.
@@manavalaganr9327 yes bro. That I remember bro....another thing he could not adapt to the taste of the next generation !! On top of it,over vaai...so inspite of his talent,he is being viewed as a joker now !!😄😄