ஸ்டாலினை விமர்சிப்பதை அண்ணாமலை விடணும் : ராதாரவி#RadhaRavi #BJP For more videos Subscribe To Dinamalar: rb.gy/nzbvgg Facebook: / dinamalardaily Twitter: / dinamalarweb Download in Google Play: rb.gy/ndt8pa
தமிழகத்தில் திரு வண்ணாமலை ஜி அவர்களின் அறிவும் ஆற்றலும் ஆதாரங்களு டன் ஆளும் கட்சியின் அவலங்களை எடுத்து உரைக்கும் துணிவும் செய்தியாளர்களை பண்புடன் நடத்தும் பாங்கும் இது வரை தமிழகத் தலைவர்கள் எவரிடத்திலும் கண்டதில்லை..
பேச்சுத் திறமை மட்டும் அன்று; எந்தக் கேள்விக்கும் எந்தநேரத்திலும் எந்த இடத்திலும் ஆதாரங்களுடனும்புள்ளி விவரங்களுடனும் அரசியல் நாகரீகத்துடனும் பேசும் பண்பாளர். அவரைவிட முதல்வர் பதவிக்கு தகுதியான வேறு நபர் தமிழகத்தில் தற்போது இலலை.
உண்மை உறக்க சொல்லும் போது தானாக வெற்றி வந்து சேரும் காலம் வளமுடன் வாழ வேண்டும் என்பதே எங்கள் குறிக்கோளாகும் வளர்ச்சி உண்மை உறக்க சொல்லும் ஒரே தலைவர் அண்ணா மலை ஜி தீர்க்க தரிசியாக ராதா ரவி ❤
அவருக்கு இனிமேல் ஊழல் செய்யவேண்டிய தேவையில்லை ஆனால் அவருடன் இருப்பவர்கள் செய்யும் ஊழலை தடுக்க முடியவில்லை, என்ன செய்வது அவர் உலகம் முழுக்க உள்ள பல லட்சம் கோடிகளில் சிறிதளவை அவர்களுக்கு கொடுத்தால் அவர்கள் ஏன் ஊழல் செய்யப்போகிறார்கள்.
ராதா ரவி திமுக விற்கு ஆதரவாக பேசிய போது - ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-GNjh7KrzVf.html பாஜக விற்கு, பிரதமருக்கு, ஹிந்தி திணிப்பு எதிராக பேசியது - ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-S1CqK4xpvAc.html
People should create awareness.. there is no growth in TN because of DMK and ADMK. Annamalai sir should become the next CM. He will give revolution to student's education and all the industrial and employment growth in TN
Very good talk by Mr Radharavi in the B.J.P. meeting with great irony without wounding opponents besides dignity. Mr Annamalai is agifted leader to the BJP of Tamilnadu.Jaihind
Best speech by Brother Sri Radha Ravi. BJP is sure to gain substantially in 2024 because of such talks. Please carry on like this. Wish you all good lucks.
Tr.Raadha Ravi Sir- You proved as like yr Father Tr.M.R.Raadha,Nadika el Sir.Bold and Seeet speeches and Comedy,- to Indicate bad things all,who ever may be..Retd INSPR of Police- R.SankaraMahadev,Chennai.
தினமலர் ஐயா அவர்களே, ராதாரவி ஐயா அவர்களின் அருமையான (பே)வீச்சு வீடியோவை பார்த்ததில் ஒரு உண்மை எனக்கு புரிந்தது... ஜெகத் கஸ்பர் சுதந்திரம் பெற்று 70 ஆண்டுகள் மேல் கடந்து விட்டோம், இந்த நவீன நுட்பம் நிறைந்த காலகட்டத்திலும், 40 சதவீதம் மேல் இருந்தால், இஸ்லாம் தனி நாடு கேள் என்று ஒரு பெந்தகோஸ்த் கிறிஸ்தவன் பிரிவினை வாதம் தூண்டுகிறான் என்றால், எந்த வசதியும் இல்லாத, சுதந்திரம் பெறாத காலகட்டத்தில், எவ்வளவு பிரிவினை வாதம் தூண்டி இருப்பர் தினமலர் ஐயா அவர்களே...