எனக்கு இங்கு வந்த போது விசித்திரமாக இருந்த நிகழ்வு வீதிகளில் ஒழுங்கு முறையாக வாகனங்கள் செல்வது. போக்குவரத்து விளக்குகள் ஆங்காங்கே பொருத்தப்பட்டு அதை கவனித்து ( even queen needed to stop at red lights ) வாகனங்கள் ஹோர்ன் பண்ணாமல் செல்வதுவும் ஆங்காங்கே வாகனங்கள் நிறுத்தப்பட்டு பிரதானமாக give way போன்ற இடங்களில் ஒரு சாரதி மற்றவருக்கு கையை தூக்கி அசைப்பது காட்டுவது போன்ற சம்பவங்கள் எனக்கு விசித்திரமாக இருந்தது . தெரிந்தவவர்களைக் கண்டால் மட்டுமே கை காட்டப் பழகி வந்த எனக்கு இது என்ன என வியந்து எனது கணவரிடம் உங்களுக்கு எப்படி இவ்வளவு ஆட்களை பழக்கம் என்று அப்பாவித் தனமாக கேட்டதற்கு அவர் புன்முறுவல் செய்தபடி ஆம் நான் உங்களுக்கு பத்து வருடங்களுக்கு முன் லண்டன் வந்ததால் அநேகரைத் தெரியும் என கூறி என் காலை வாரினார் . ஆயினும் பின்னர் உரிய காரணத்தை கூறினார் . அவரது 55வருட கால வாழ்க்கையில் எவ்வளவு சுவாரசியமான தகவல்கள் உண்டு . தான் வந்த ஆண்டில் ஒரு பாணின் விலை இரண்டு பென்ஸ் என்று கூறினார் . சாதிகளுக்கு நன்றி கூறுவதாக சொன்னார் .
என் வாழ்வில் எனதுநண்பர் ஒருவரின் கனவு வெளிநாடுஎன்றால் அங்கே மண் இருக்காது எனநினைத்தவராம் இங்குவந்தவுடன்தான் தெரியுது இங்கேயும்மண்இருக்குது எனக்கூறினார் ஆச்சரியம் ஆனால்உண்மை.❤❤❤😊
நான் ஜெர்மனிக்கு வரும் முன் பேப்பரில் வாசித்து அறிந்தேன் ஜெர்மனியில் ஒவ்வொரு சந்திக்கு சந்தியாக செக்ஸ் இருக்கும் என்று ஆனால் இங்கு வந்து பார்த்த பொழுது அப்படி ஒன்றுமே இல்லை ஒரு கிராமத்திலே எங்களுடைய நாட்டிலே 10 வேசிகள் இருந்தால் ஆனால் ஜெர்மனியிலே ஒரு கிராமத்திலே ஒருவர் தான் தகாத நடத்தையில் இருப்பர்
எனக்கும் இப்படியொரு அனுபவம் ஏற்பட்டது. வீட்டில் நான் தூசுறுஞ்சி ( Vacuum cleaner )பயன்படுத்திக்கொண்டிருந்தபோது, இலங்கையிலிருந்து ஒருநண்பர் அழைப்பெடுத்தார். அவரது அழைப்பை ஏற்க, சற்றே தாமதமானதால் ´ஏதும் அலுவலாக இருந்தாயா?` என்று கேட்டார். தூசுறுஞ்சி பயன்படுத்திக்கொண்டிருந்தேன் என்றதும், அவர் ஆச்சரியமாகக்கேட்டார் : ஜேர்மனியிலும் தூசு இருக்குமா என்று.மேலும், பனியில் எப்படித் தூசு வரும் என்றார்.
நான் ஜெர்மனிக்கு வரும் முன் பேப்பரில் வாசித்து அறிந்தேன் ஜெர்மனியில் ஒவ்வொரு சந்திக்கு சந்தியாக செக்ஸ் இருக்கும் என்று ஆனால் இங்கு வந்து பார்த்த பொழுது அப்படி ஒன்றுமே இல்லை ஒரு கிராமத்திலே எங்களுடைய நாட்டிலே 10 வேசிகள் இருந்தால் ஆனால் ஜெர்மனியிலே ஒரு கிராமத்திலே ஒருவர் தான் தகாத நடத்தையில் இருப்பர்
வெள்ளை என்பது நிறம் மட்டுமே மனித உளவியல் கட்டமைப்பு எல்லா மனிதர்களுக்கும் ஒரே மாதிரி எங்களின் மக்களை விட வெள்ளைகள் இடம் ஒரு நல்ல குணம் ஒன்று உண்டு அவர்கள் எந்த தொழில் செய்தாலும் அவர்களை மரியாதையுடன் நடத்துவார்கள் எங்களின் ஆக்கள் மாதிரி தூய்மைப்படுத்தும் தொழில் செய்தால அவருக்கு ஒரு மரியாதை சிகையலங்காரம் செய்தால் அவருக்கு ஒருவிதமான மரியாதை வெள்ளைக்காரன் எல்லா தொழில்களையும் ஒரு கலைப்படைப்பாக மட்டுமே பார்ப்பார்கள் அது தான் அவர்களின் நாடுகள் வளர்ச்சியில் உள்ளது
நான் ஜெர்மனிக்கு வரும் முன் பேப்பரில் வாசித்து அறிந்தேன் ஜெர்மனியில் ஒவ்வொரு சந்திக்கு சந்தியாக செக்ஸ் இருக்கும் என்று ஆனால் இங்கு வந்து பார்த்த பொழுது அப்படி ஒன்றுமே இல்லை ஒரு கிராமத்திலே எங்களுடைய நாட்டிலே 10 வேசிகள் இருந்தால் ஆனால் ஜெர்மனியிலே ஒரு கிராமத்திலே ஒருவர் தான் தகாத நடத்தையில் இருப்பர்
நான் ஜெர்மனிக்கு வரும் முன் பேப்பரில் வாசித்து அறிந்தேன் ஜெர்மனியில் ஒவ்வொரு சந்திக்கு சந்தியாக செக்ஸ் இருக்கும் என்று ஆனால் இங்கு வந்து பார்த்த பொழுது அப்படி ஒன்றுமே இல்லை ஒரு கிராமத்திலே எங்களுடைய நாட்டிலே 10 வேசிகள் இருந்தால் ஆனால் ஜெர்மனியிலே ஒரு கிராமத்திலே ஒருவர் தான் தகாத நடத்தையில் இருப்பர்
இதுகளை பார்த்து நானும் பென்னிகளை சிறிய பையில் கொண்டு போவேன்.ஆனால் அதை வெளியில் எடுப்பதும் இல்லை.கொடுப்பதும் இல்லை.அதற்குரிய பொறுமையும் இல்லை😂.எல்லாம் அதிர்ச்சியான செய்தி தான்.தமிழ் அடியானின் போட்டோ வை பார்த்து இன்னும் அதிர்ச்சியாகி விட்டோம்😊😊
Well done ! Your style of saying things are super . The voice is outstanding and pleasant to listen . Concentrate on your few pronunciation. Train was said nicely . I noticed 😂❤ hope you did not mind me pointed out .
Yes i was shocked to find out that they are not religious mainly. Most of them don't go to church at all!! They dont talk about God. They dint talk sbout miracke easily. Also shocked to hear that most families have only 1 or 2 children only!! And...children leave home ftom late teenage and live 😮on own . If they do live with parents, they give money to parents if they are in jobs . Also most children don't go to universities . Most don"t aspire to study further. They dream about getting a job as soon as possible normally late teenage. . Also no dreaming about becoming Doctors or engineers like in our Tamil community. Television news readers dont talk eith their hands . They relate news very smartly sitting still. They smile less ..don't laugh loud or talk loud like us .Their facial expressions are lot less. Not much emotions are shown out. Anither big surprise houses are uniform ..terraced houses. All looking same wheras our houses look different and not joined up. My very first surprise as i was driven ffom air😢port was all houses had white net curtains . Then houses had walls not psinted we are used to white washed houses we take great csre, how our houdes look nice outside. Other shock was though they look white they sre Englidh Welsh . Scottish and Irish or even continental people . Also Irish people in UK treat themselves as foreigners . Lot of UK people don't care about their Royalty . Royalty just exist for them . One of our 1st outings is to go and see Buckingham Palace !!
இப்படித்தான் நாங்கள் உக்கிரையினிலிருந்து தரைவழியாக வந்தோம் அப்போது புகையிரத நிலையத்தை ஆங்கிலத்தில் கேட்டபோது ஒரு கடைக்கார்ருக்கு. விளங்கவில்லை பிறகு நாங்கள் ஒருவரின் தோழில் ஒருவர் பிடித்துக்கொண்டு புகையிரதம்மாதிரி நடித்துக்காட்டியபோதுதான் செக்கோ எனும்நாட்டில் அவர் வந்து பஸ்சில்ஏற்றி ஓட்டுநரிடம் சொல்லி ஏற்றிவிட்டார் ஓட்டுநர்புகையிரதநிலையத்தில் இறக்கிவிட்டார்
ஆங்கிலேயர் தான் ஆங்கிலம் பேசுவது . வெள்ளையர்கள் என நீங்கள் குறிப்பிடுவது வெள்ளை நிறத் தோலைக் கொண்டவர்கள் . ஆயினும் ஆங்கிலம் ஒரு உலகளாவிய ரீதியில் உள்ள பாஷை . ஆகவே எல்லோரும் தெரிந்திருப்பது அவசியம் . இரண்டாவது தோலின் நிறம் தான் வேறே தவிர உணர்வுகள் மனிதருக்கு ஒன்றே . மானம் மரியாதை சூடு சுறணை எல்லாம் அனைவருக்கும் உண்டு .
has you told most of the Tamil people believe that job is to be a doctor or engineer but my opinion is to be a to be a good person here this people respect all the jobs people dous and first thing is they open the door for us to be in their country because they have a loving emotional feelings and they value the money they have every cent I see them how simple are they they donate all they have for many charities so has you told they don't need big cars no need big house they only need peace of mind all that you explain it's shocking to you but It's very important habits for a good human
வெள்ளை முதலாளி தொழிலாளி வரவில்லை என்றால் தானேவந்து அந்த வேலையை செய்வான், ஆனால் இலங்கையி்ல். சனங்கள் எவ்வளவு நேரம். காத்திருந்தாலும் ரில்லிலே சும்மா இருப்பினம்
ஒரு சாரதிக்கு நன்றி கூறுவதற்கு மற்ற சாரதி கைகளை தூக்கி அசைத்துக் காட்டுவதாக சொன்னார் . அதே வேளையில் சிலர் parking light ஜ ஒருமுறை போட்டு காட்டி காரின் விழக்குகள் மூலமும் இரவில் சைகை காட்டுவர் .
You have left an important habit that is punctuality If they have an appointment with us 8 o clock they will be early 10 minutes but this is totally different to our tamil community
வெள்ளைகள் எல்லாம் ஆங்கிலம் என்றும் ஆங்கிலந்தான் அறிவு என்றும் நம்பி இருந்தது நம் அறியாமை ஏன் வெளிநாடு என்றால்சிவப்பாய் பச்சையாய் பல வருணத்தில் இருக்குமோ எனக் கற்பனையில் மிதந்தவர் பலர் உளர் தம்பி ! மானுடம் எல்லாம் ஓர் இனந் தான் !ஓர் குணந்தான் !விலங்கில் இருந்து நிமிர்ந்ததால் முன்ன பின்ன கூடும் குறையும் அவ்வளவு தான் . இதில் அதிர்ச்சி என்ன தம்பி ? முதிர்ச்சி அடைய அடைய ஞானம்ம் வரும் தம்பி
Kill லில் பணம் செலுத்தும் போது சில்லறையை எண்ணி கொடுப்பதை பார்த்து ஆச்சரியப்பட்டுள்ளேன் எங்கள் நாட்டில் எம்மவர் மிகுதிக்காசு பெறும்போது சில்லறைக்காசை வெறும் சில்லறையாக விட்டு விடுகிறோம் குறிப்பாக உதாரணத்திற்கு பொருட்களுக்கான பில்லுக்கு அண்ணளவாக பணம் குடுத்தால் மிகுதி ஐம்பது சதம் அல்லது ஒருபாய் ரூபாய்இருந்தால் தரமாட்டார்கள் பெறுவதற்கு வெட்கத்தை விட்டு கேட்கவேண்டியிருக்கும் இங்கே அதற்கு எதிர்க்குமாறு, வரவேற்கப்பட வேணும்.
உண்மையாகவே சிரிப்பு தான் வருகுது 😆😆நானும் கூட நிறைய நேரம் இதப்பற்றி நினைச்சிருக்கிறன் 😜😜(மனசுக்குள்ள)நான் வேலை செய்யறது supermarket till ல தான்,நீங்கள் சொல்லுற மாதிரி 1p க்கு காத்திருந்து வாங்கி கொண்டு போவினம் 😂😂😂
They also like us very imortional type but they don't show us . That's why many white people cigarrette smoking . Many variety are there some are rich some are poor . I also surprise European white not speaking English . Very interesting story
Iam sorry to here your comments about the westerners lifestyle in such an ignorant way.When you lived and studied in SL didn't you read English books ,stories novels,magazines and news about their way of life?Did you live like a frog in the well?When I came to UK 40years ago I did not encounter such experiences!😊
Honestly, I didn't read any books, magazines, or novels in English while I was in Sri Lanka. As I mentioned in this video, my views about white people were completely different back then. When I discussed these topics with my British English teacher, she didn't make any negative assumptions about my background. ( like I was a frog in the well ) Instead, she appreciated my enthusiasm for learning English and UK culture. 😊
நீங்கள் கூறுவது முற்றிலும் உண்மை,இலங்கை,இந்திய மக்கள் இப்போதும் அதிகமானவர்கள் நினைத்துக் கொண்டு இருக்குரார்கள் வெள்ளைக் காரர்கள் என்பது (white people)ஆங்கிலேயருக்கு மாத்திரம்தான் என்று. England வெள்ளை இன மக்களை அவர்களின் மொழியை வைத்து ஆங்கிலேயர் என்பது போல் மற்ற மற்ற நாட்டு வெள்ளை இன மக்களை அவர்களின் மொழியை வைத்து அழைப்பார்கள் ஜெர்மன்.பிரான்ஸ் ஐரோப்பிய நாட்வர் எல்லோருக்கும் வெள்ளயர் என்றுதான் அழைப்பார்கள்.இப்போதும் இலங்கை ,இந்திய மக்கள் ஐரோப்பாவில் இருந்து மருந்தோ,வைத்திய முறைகலோ வந்தால் ஆங்கில மருந்து,ஆங்கில வைத்தியம் இப்படித்தான் கூறுவார்கள்.ஆனல் கூடுதலான மருந்து ,வைத்திய சிகிச்சைகள் ஜெர்மனி,பிரான்ஸ் போன்ற நாடுகளிலிருந்துதான் வருகின்றது.!! இந்திய, இலங்கை மக்கள் ஆங்கிலேயர்களுக்கு அடிமைப்பட்டு இருந்ததனால் இன்றும் எல்லாம் அவர்களினால் தான் என்று நினைத்துக் கொண்டு இருக்கிறோம்.!!!
அண்ணா.. நீங்கள் தவறு.. வெள்ளைக்காரர்(White Peoples) என்பது பிரித்தானிய மக்களை மட்டுமே அழைப்பார்கள்..!! மற்றைய வெள்ளைத்தோல் அந்தந்த நாட்டின் பெயரில் அழைக்கப்படுவர் பூமியில் எல்லா நாடுகளும் நல்ல அழகான நாடுதான் அதை ஏற்கின்றேன் .. ஆனால் நமது இனம்தான் நாய் இனமாக போய்விட்டது..!!! நீங்கள் எந்த planet..???
நீங்கள நினைப்பது முற்றிலும் தவறு வெள்ளைக் காரர் என்பது பிரித்தானியருக்குதான் என்பது! பிரித்தானியருக்கு இங்லிஷ் பீப்பல் என்றுதான் சொல்வார்கள். மற்ற நாட்டு வெள்ளயர்களுக்கு அந்த அந்த நாட்டு மொழியை வைத்து அழைப்பார்கள் உதாரணத்துக்கு ஜெர்மனியர்,பிரன்ஷ்,பொதுவாக எல்லோரும் வெள்ளயர்கள்தான்.இலங்கை,இந்தியர்கள் அதிகம் பேர் நினைப்பது பிரித்தானியர்களுக்கு தான் வெள்ளயர் என்று.இப்போதும் இந்திய, இலங்கை மக்கள் ஏதாவது மருந்து எடுத்தாலும் ஆங்கில வைத்தியம் என்றுதான் சொல்வார்.ஆனால் கூடுதலான மருந்துகள் ஜெர்மனி,பிரானஸ் போன்ற மற்ற நாடுகளிலிருந்து தான் வருகின்றது.நாங்கள் ஆங்கிலேயர்களுக்கு அடிமைப்பட்டு இருந்ததனால் எல்லாம் அவர்களே என்று நினைத்து விட்டோம்!!