இந்த மாதிரி ஒரு மேடையை அமைத்து தலைவர்களை, கவிஞர்களை ஒன்று கூட்டி அறிவு சொற்பொழிவு செய்ய கூடிய ஒரே இயக்கம் திராவிட இயக்கம்... நன்றி வைரமுத்து அவர்களே...
அண்ணன் ஸ்டாலினுடன் அருகில் இருந்து பயணம் செய்த போது அவர் அதிகம் பேசியது பெற்ற தகப்பனை பற்றியல்ல,அவர் எப்போது பேசும் போது பேரறிஞர் அண்ணாவைப் பற்றிதான் பேசிக்கொண்டேயிருப்பார்.
இருப்பிடம் தெரியாமல் இருந்த பாஜக என்னும் அழிவு சக்தியை முதல் முதலாக ஆட்சி அரியணையில் ஏற்றி, 5 வருடம் முட்டுக் கொடுத்தவர். இந்திய நாட்டின் இன்றய கொடுங்கோல் ஆட்சிக்கும், அழிவிற்கும் காரணமாவர் கருணாநிதி. அவரின் குடும்ப சொத்தாகிய திமுக இந்திய பூர்வகுடி மக்களிற்கு வரலாற்றில் செய்த மாபெரும் அழிவு.