I am a law student in sri Lanka I used to read many books from my childhood. As our Mahakavi Barathy told Tamil is the sweetest language than others I found Thirukural is the best and perfect guide to a great life. And thank you for sharing such vedios brothers.
உட்டாக்கா மொட்ட டாபர் திராவிட திருட்டு ரயில் ஏறிவந்தவ மானம் கெட்ட திராவிட திமுக டாபர் கருணாநிதி எச் ச கல திருக்குறள் *குறளோவியம்*என எழுதி திருக்கறளே தான் தான் எழுதியதுபோல் ஓர் பிம்பத்தை ஏற்படுத்தியவன் இந்த மொட்டை கர.பழனியப்ப கறுப்பர் கூட்டம் பர்பேக்கிசொறிநாய்கள் கந்திரி வாடகைவாய் நாய்கள் கந்தனுடைய கந்த ஸஷ்டிகவசத்தை கேவலப்படுத்தியப் போது எவ மயிரு புடுங்கனனா போங்கடா பல்லவ மாதிரி வேஷம் போட்டு விஷத்த கக்குறபயலுக துக்ளக் படிச்சா மட்டுமே போதாதுன்னு சைக்கிள் கேப்புல ஆட்டோஓட்டனா தமிழகத்துக்கு இந்தமாதிரி பயலுக. விஷம் இதை களை எடுக்க நல்லாபடிச்சி சட்டம் தெரிந்த ஒரு பல்லவ வந்தாதிரு.அண்ணாமலைய பாராட்டாக்காட்டி போகட்டும் கோவையில் தோற்கடிக்கும் பக்கமிருந்து செயல் பட்ட கைக்கூலி நாய்கள் ஏதோ இவ மட்டும் **அறம்**பற்றி திருக்குறள் பற்றி பேச வந்துட்டா...😭😭😭😭
திரு.கரு. பழனியப்பன் அவர்களுக்கு ஆயிரம் நன்றிகள்.இப்படி நிறைய பேசுங்கள். தயவு செய்து.அரசியல் பேச்சு வேண்டாம். இப்போதுள்ள சிறு குழந்தைகளுக்கு உங்களால் நிறைய விஷயங்களை தெளிவாக புரியவைக்க முடியும்.இன்றைய தமிழின் நிலைக்கு காரணம் நம் பள்ளிகளில் உள்ள தமிழ் ஆசிரியர்களும் ஒருங்காரணம்.ஏன் என்றால் அவர்கள் தான் நன்றாக விளக்காமல் கோனார் தமிழ் உரையை குழந்தைகளை படிக்க சொல்வது.நன்றி.
@@muraliparthasarathy345 Sir you are making wrong allegation.He never told thirukural as malam.He told about tamil lietrature it appreciates inequality.
மனிதசமுதாயம் எல்லோருமே படித்த படித்துக்கொண்டிருக்குற. படிக்க வேண்டிய அற்புதமான கருத்துப் பெட்டகமாம் தமிழுக்குப் பெருமை சேர்த்த பெருமை சேர்க்கும் குறளை படிப்போர்க்கும் அறிவு வவளருமாமே
15 வயசுல வாங்கி குடுத்த புத்தகத்த இன்னும் படிக்காமலயே வச்சிட்டு இருக்காரு போல😉 அதான் அதிகாரம் 26ம் 33ம் கண்ணுக்கு தெரியாமல் இருக்கு Veganism is not a food diet.... It's a lifestyle.. இது புரியாத வரைக்கும் கஷ்டம் தான்
Exactly....its more about being environmentally concious and leading a life without harming anything...ivungalala irukka mudiyalannu sonna paravalla ada kooda othukkalam ana follow panna mudiyathatha ivunga nakkala pesuradu thaan prechanai
To me,Your thirukkural perspective is excellent , insightful and inspired .It will be helpful for my research philosophically and epistemologically .thanks sir.
Yes thirukural is the most beautiful love poems last poem is the most best fr intimate relationship When I was adolescence age I love to read இன்பத்துப் பால் it's seems like ஹைகு
இக்காணொளியில் நான் கண்ட நிறை குறைகள்: நிறைகள்: 1. "ஒரு வீட்டில் கணவனும் மனைவியும் படித்துக் கொண்டே இருக்கவேண்டும். அப்போதுதான் பிள்ளைகளும் படிக்கும்" என்கிறார். அருமை. 👍 2. "பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்" என்பதற்கிணங்க ஏற்றதாழ்வுகளின்றி அனைத்துயிரையும் பாரபட்சம் (discrimination) இன்றி ஒன்றாக நடத்த வேண்டும் என்கிறார்.👍 3. பாடங்களைத் தாண்டி தன் மகளை சிந்திக்கச் செய்தது மிக அருமை. 👍 குறைகள்: 1. அறத்தை முடிக்காது பொருளுக்கோ இன்பத்துக்கோ செல்லக்கூடாது என்பதே குறளின் முதல் விதி. ஆனால் இவரோ நேராக பொருள் செய்வதைப் பற்றியும் இன்பம் பற்றியும் மிகைப்படக் கூறுகிறார். "போதுமென்ற மனமே வேண்டும்" என்ற பழமொழியை நக்கலடிக்கும் இவர், பற்றற்ற நிலையை அறத்துப்பாலில் பற்றிய பின்னரே "செய்க பொருளை" என்று பொருட்பாலில் வள்ளுவரே கூறுகிறார் கூறுவதை உணரவில்லை போலும். அது சரி, அறம் படித்துவிட்டு பொருளுக்கு வந்தால் தானே இதெல்லாம் தெரிவதற்கு.😂 2." இந்தக் குறளை சொல்லிக் கொடுக்கவில்லை", "அந்தக் குறளை சொல்லிக் கொடுக்கவில்லை" என்று அங்கலாய்த்துவிட்டு "கொல்லாமை" உள்ளிட்ட அறத்துப்பாலின் முக்கியமான குறள்களைச் சொல்லிக்கொடுக்காதது குறித்து வாய்திறக்கவே இல்லை. அதைவிட மோசம் சில இடங்களில் சைவத்தை எதிர்ப்பதாகக் கூறி அவ்வறங்களை மறைமுகமாக எதிர்ப்பது தான். 😢😢 2. இவர்தம் கூற்றுக்களில் பல முரண்பாடுகள் காணப்படுகின்றன: (அ) தீதின்றி வந்த பொருளே உண்மையான பொருள் செய்யும் வகை என்று வள்ளுவர் கூறுவதாகத் கூறிவிட்டு "கோழிபண்ணை இலாபம் ஈட்டுவதால் அதைச் செய்யுங்கள்" என்று கூறுகிறார்.🤔 (ஆ) வள்ளுவர் புலால் மறுக்கவேண்டும் என்று கூற இவரோ "கோழி இறைச்சியில் மலிவுப் புரதம் இருப்பதால் அதை உண்ணுங்கள்" என்கிறார்.🤔 (இ) "பாரபட்சமும் ஏற்றத்தாழ்வும் கூடாது" ("We should not support discrimination") என்று முழங்கிவிட்டு "மனிதன் விலங்கு என அனைவரிடமும் பாரபட்சமின்றி நடந்துகொள்" என்று கூறும் நனிசைவத்தை (veganism) பள்ளியில் சொல்லிக்கொடுப்பதை எதிர்த்து நக்கலடிக்கிறார்.😔 விடிய விடிய திருக்குறளைப் பற்றி முழங்கிவிட்டு கடைசியில் குறளறங்களின் வடிகட்டிய சாறான வீகனிசத்தை இவர் எதிர்ப்பது "மாமா பிஸ்கோத்து" என்பதாக உள்ளது.🙄😠😠 கடைசியில் ட்விஸ்ட்டை அங்கு வைத்து, தான் ஒரு இயக்குனர் என்பதைக் காட்டுகிறார்.😆😆
@Mr.Karu.Pazhaniyappan :: Overall a good speech on Thirukkural and dialogue within family. But as far as I know Gandhi was stubborn on his decision which he has taken after many consultations. He was opening to debate. He listened to people from all walks of life. He listened to Ambedkar and that is why we had Ambedkar was appointed to draft the constitution of India.
What you said about Gandhi must be true... He was regarded by some as a dictator but with soft expressions.... He exerts pressure on people by soft means.....
★ பூவிலும் மெல்லிய பெண்ணே, உன் புகழ் நீடூழி வாழ்க.. ★ நீ மெல்லுடலாள், முத்துப் புன்னகையாள், நறுமண மூச்சு கொண்டவள், கத்தி போன்ற விழியாள் மற்றும் மூங்கில் தோளாள்.. ★ உனது பூப்பொன்ற கண்ணின் பார்வையிலே நான் மயக்கம் கொண்டேனே.. ★ நான் மட்டுமல்ல, உனது கண்ணழகில் மயங்கிய இவ்வுலகமும், வெட்கப்படுகிறதே.. ★ தங்க மானைப் போன்ற இளமைப் பார்வையும் உள்ளத்தில் வெட்கமும் நகைகளாக்கும் உனக்கு, வேறு நகைகள் எதற்காகவோ?.. ★ ஒளிரும் காதணி உடையவளே!, நிறங்கள் பல மிளிரும் மயிலோ நீ, ஒளிதரும் வேற்றுலகத்து மங்கையோ?, என் உள்ளம் மயங்குதே.. ★ மது பருகினால் தான் மயக்கம் தரும். ஆனால் உன் பார்வையே மயக்கம் தருகிறதே.. ★ போர்களத்தில் பகைவர் அஞ்சி நடுங்கும் என் வலிமை, உன் ஒளிரும் நெற்றியின் முன் தோற்று அழிந்ததே.. ★ மான் கண்கள் உடையவளே!, உனது ஈட்டிப் பார்வையானது, எனது உயிர் பறிக்குமோ என்னைக் காதலிக்குமோ?.. ★ எனை நோக்கும் உனது கடைக்கண் பார்வையானது, தொடு இன்பத்தைவிடப் பெரியதாகும்.. ★ உனது மை தீட்டிய கண்கள் நோயும் தருகிறது, நோய்க்கான மருந்தாகவும் இருக்கிறது.. ★ என் கருவிழிக்குள் இருக்கும் காட்சி உருவமே!, என் காதலி இருக்க இடம் தேவைப்படுவதால், நீ அங்கிருந்து போய்விடு.. ★ உன் கண்ணுக்குள் நான் காட்சிப் படமாக இருக்கிறேன் என்பதற்காக, இமைக்கத் தயங்காதே.. ★ பறை போன்று இருக்கும் உனது குறுகிய இடையை சுற்றி அணிந்திருக்கும் பூமாலையானது, அதனை மேன்மேலும் இறுக்குகிறதே.. ★ நிமிர்ந்த இள மார்பு உடையவளே!, உன் மார்புத் துணியானது, வெறிகொண்டு திமிறும் யானைக்கு அணிவித்த முகப்படாம் போலுள்ளதே.. ★ உன் முகத்தின் ஒளியால், இரவு வானத்தின் நிலா தெரிவதில்லையே.. ★ நிலாவே!, நீ என்னவளின் முகத்தைப் போல ஒளிர்ந்தால், உன்னையும் கட்டாயம் காதலிப்பேன்.. ★ உனது அழகிய முகத்திலுள்ள சிறு சிறு பருக்களானவை, நிலாவின் கறைகளைப் போல உள்ளனவே.. ★ மெல்லிய மலரும் அன்னத்தின் மென்மையான இறகும் கூட, என்னவளின் காலின் அடிகளில் பட்டால், அது அவளுக்கு முள்-பழம் குத்துவது போன்று வலிக்குமே!.. ★ நிலாவே!, மலர் போன்ற கண்களை உடைய இவளுடைய முகத்தை ஒத்திருக்க விரும்பினால், நீ பலரும் காணும்படியாகத் தோன்றிவிடாதே.. ★ நான் பார்க்காதபோது, எனைப் பார்த்து உனக்குள் மகிழ்ந்து புன்னகை புரிந்தாய். நான் பார்த்தபோது வெட்கப்பட்டுத் தலைகுனிந்து நிலத்தைப் பார்த்துச் சிரிக்கிறாய். அதில் காதலுக்கான குறிப்பு இருப்பது தெரிகிறது. நம் காதல் பயிருக்கு நீ ஊற்றிய நீராகுமே.. ★ நாம் செல்லமாகச் சிறுசண்டை இட்டு, அதை உணர்ந்து, அதன் பின் மேலான இன்பத்தை காண நாம் உறவு கொண்டு மயங்குவது நம் காதல் வாழ்வில் நாம் பெற்றிடும் பெரும் பயனாகும்.. ★ நோய்க்கும் மருந்துக்குமான இயல்பு போலல்லாமல், என் காதல் நோய்க்கு காரணமும் மருந்தும் நீயே.. ★ என் உயிரே! நான் விலகினால் சூடாவதும் நெருங்கினால் குளிர்வதுமான ஒரு தீயை, நீ எங்கிருந்து பெற்றாயோ?.. ★ அன்பே! நம் கண்கள் கலந்துவிடுமானால் வாய்ச் சொற்களுக்கு தேவையே இல்லையே.. ★ உயிரும் உடலும் எவ்வாறு ஒன்றை ஒன்று பிரிவதில்லையோ அவ்வாறானது நம் காதல் உறவு.. ★ ஒருவேளை நீ என்னை விட்டு நொடிப்பொழுது பிரிய நேர்ந்தாலும், அப்பொழுதும் எனது உள்ளத்துக்குள்ளேயே மகிழ்ந்து வாழ்ந்துகொண்டிருப்பாய்.. ★ செந்நிற நகைகளை அணிந்த மாம்பழ அழகியே!, உன் மீதான காதலைப் பருகப்பருத்தான் எனக்கு எவ்வளவு தெரிவதில்லை என்பது புலப்படுகிறது.. ★ இனிமையாகவும் மென்மையாகவும் பேசிடும் பெண்ணே!, உனது தூய்மையான வெண்முத்துப் பற்களில் ஊறும் உமிழ்நீரானது பாலோடு தேனைக் கலந்ததுபோல் சுவைதருகிறதே.. ★ வளையல்கள் அணிந்த அழகிய!, உன்னிடத்திலிருந்தே எனது கண்ணுக்கும் காதுக்கும் நாவுக்கும் மூக்குக்கும் உடலுக்கும் ஆகிய ஐந்து உடல் உணர்ச்சிக்குமான இன்பங்கள் நிறைந்துள்ளன.. ★ உன்னை கட்டி அணைக்கும்போதெல்லாம் நான் புத்துயிர் பெறுவதற்கான காரணம், அமுதத்தினால் ஆன உன் அழகிய இனிமையான தோள்கள் தானோ? உனை அணைத்து உறங்குவதைவிட, இந்த உலகத்தில் எந்த வகையான உறக்கம் இனிமையாக இருக்கப்போகிறது.. - திருக்குறள் 1081- திருவள்ளுவர் எனும் துறவி, இந்த திருக்குறள் என்ற அரிய, சிறந்த, இனிய, புனித நூலை படைத்து இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு மேலாக ஆகிறது. ഭംഗി.. جمال.. ಸೌಂದರ್ಯ.. 美麗.. Beauté.. সৌন্দর্য.. خوبصورتی.. Skønhed.. ውበት.. सौंदर्य.. Красота.. 美しさ.. Belleza.. יוֹפִי.. Schoonheid.. අලංකාරය.. . Vjhtr koi65 dety Kouy
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா செய்தொழில் வேற்றுமை யான். எல்லா உயிர்க்கும் பிறப்பு ஒருத் தன்மையானதே, ஆயினும் செய்கின்ற தொழில்களின் உயர்வு தாழ்வு வேறுபாடுகளால் சிறப்பியல்பு ஒத்திருப்பதில்லை. All human beings agree as regards their birth but differ as regards their characteristics, because of the different qualities of their actions. பால்: பொருட்பால் அதிகாரம்/Chapter: பெருமை / Greatness
*வகுப்புகள் ஒத்திவைப்பு* *அன்பு வணக்கம் நண்பர்களே*" 🙏 அரசு அறிவித்துள்ள சர்வதேச பயண கட்டுப்பாடுகளால் நம் ஐயா இம்மாதம் சென்னை வர இயலவில்லை. இதன் காரணமாக மார்ச் 20,21 மற்றும் 22 தேதிகளில் நடக்கவிருந்த நமது உயர் வள்ளுவம் வகுப்புகள் ஒத்திவைக்கப்படுகின்றன. புதிய தேதிகள் விரைவில் அறிவிக்கப்படும்.. உங்கள் புரிதலுக்கும் ஒத்துழைப்பிற்கும் நன்றி. 🙏🙏🙏
Kindly read the following two books if you find time. 1. Sarbachan in english. 2. Radha soami teachings in hindi with english explanation in one book. Available in radha soami sat sang beas. At beas, post dera baba jaimal singh, district amritsar, state punjab.