அன்புச் சகோதரர் அவர்களுக்கு இனிய வணக்கம். நலமாக இருக்கிறீர்களா? உங்களின் பதிவுகளை பார்த்தேன் மிகவும் என்னை மிகவும் கவர்ந்தது. நான் ஒரு கனேடியத் தமிழ் வானொலியின் நேயர் என்பது மகிழ்ச்சியாக உள்ளது. தமிழர்கள் எங்கே இருந்தாலும் அவர்கள் வீட்டில் காய் கறி செடிகள் வைத்து வளர்பது மகிழ்ச்சியாக உள்ளது. அன்புடன் தமிழகம் ஊத்துக்குளி பாப்பம்பாளையம் சுரேஷ்குமார்.
அரமை சூப்பர் நல்லாக இருக்கிறது கூடுதலாக இங்கு கனடாவில் கூடுதலாக எல்லோரும் வைப்பது மிழகாயும் தக்காழியும் தான் இங்கு விக்கவும் முடியாது யாருக்கும் சும்மாதான் குடுக்கலாம் வேறு வேறு மரகறிகள் வைத்தால் வீடடு தெவைகளுக்கு உதவும்
Yes, we are hardworking people, only have 3 months to grow things but do our best grow our own veggies. I wish Srilankan people also do their best do home garden.