ஐய்யா நான் ஒரு விட முடியாத பாவதில் இருந்தேன். வெளிய வர முயற்சிப்பேன் மீண்டும் விழுவென். ஆனால் இயேசப்பா மீது பயம் உண்டு. 33:32 ல நீங்க சொன்னீங்க பாருங்க, தார தார யா கண்ணீர் வந்துச்சு. ஏனென்றால், நான் பாவங்கள் பன்ணியும் அவர் என் மேல் இரக்கம் kaatirukaru. இவளோ தூரம் என்ன கொண்டு வந்திருக்காரு வாழ்க்கைல. இனி பாவம் செய்ய மாட்டேன்.
@@AMULRAJAMULRAJ-up2ox நெவர் மனித கருவறையில் யார் பிரிந்தாலும் அவர் மனிதனே மனிதன் பலவீனமானன் இறைவன் பூமிக்கு அவதாரம் எடுக்க வேண்டிய எந்த தேவையூம் கிடையாதூ ஆகவே ஏசூ மனிதனே
”மர்யமின் மகனான சொஸ்த்தக்காரர் ஈசா அல்லாஹ்வின் தூதரும் அவனின் வாக்கும் ஆவார் அதை அவன் மர்யமிடம் வெளிப்படுத்தினான்; மேலும் அவனிடமிருந்தான உயிரும் ஆவார்” (4:171) இந்த வசனத்தின் படி இயேசு கிறிஸ்துவை குர்ஆன் கலிமத்துல்லாஹ் என்று அழைக்கிறது ( அல்லாஹ்வின் வார்த்தை ) அப்படி இருக்கும்போது அல்லாஹ்வின் வார்த்தையானவர் பொய் சொல்லக்கூடுமோ? இயேசு கிறிஸ்து தான் உயிரோடு இருக்கும் நாளில் மரணத்தை குறித்து தெளிவாக சீஷர்களுக்கும் ஜனங்களுக்கும் அறிவித்தார்.. 31 அல்லாமலும், மனுஷகுமாரன் பல பாடுகள்பட்டு,மூப்பராலும் பிரதான ஆசாரியராலும் வேதபாரகராலும் ஆகாதவனென்று தள்ளப்பட்டு, கொல்லப்பட்டு, மூன்றுநாளைக்குப்பின்பு உயிர்த்தெழுந்திருக்கவேண்டியதென்று அவர்களுக்குப் போதிக்கத் தொடங்கினார். மாற்கு 8:31 18 அவர் ஓய்வுநாள் கட்டளையை மீறினதுமல்லாமல், தேவனைத் தம்முடைய சொந்தப் பிதா என்றுஞ்சொல்லித் தம்மைத் தேவனுக்குச் சமமாக்கினபடியினாலே, யூதர்கள் அவரைக் கொலைசெய்யும்படி அதிகமாய் வகைதேடினார்கள். யோவான் 5:18 32 தாம் இன்னவிதமான மரணமாய் மரிக்கப்போகிறாரென்பதைக் குறித்து இயேசு குறிப்பாய்ச் சொல்லியிருந்த வார்த்தை நிறைவேறத்தக்கதாக இப்படிச் சொன்னார்கள். யோவான் 18:32 21 அதுமுதல் இயேசு, தாம் எருசலேமுக்குப்போய், மூப்பராலும் பிரதான ஆசாரியராலும் வேதபாரகராலும் பல பாடுகள் பட்டு, கொலையுண்டு, மூன்றாம் நாளில் எழுந்திருக்கவேண்டும் என்பதைத் தம்முடைய சீஷர்களுக்குச் சொல்லத் தொடங்கினார். மத்தேயு 16:21 22 மேலும் மனுஷகுமாரன் பல பாடுகள் படவும், மூப்பராலும் பிரதான ஆசாரியராலும் வேதபாரகராலும் ஆகாதவனென்று தள்ளப்படவும், கொல்லப்படவும், மூன்றாம்நாளில் உயிர்த்தெழுந்திருக்கவும் வேண்டும் என்று சொன்னார். லூக்கா 9:22 31 அப்பொழுது யூதர்கள் மறுபடியும் அவர்மேல் கல்லெறியும்படி, கல்லுகளை எடுத்துக்கொண்டார்கள். யோவான் 10:31 32 இயேசு அவர்களை நோக்கி: நான் என் பிதாவினாலே அநேக நற்கிரியைகளை உங்களுக்குக் காண்பித்தேன், அவைகளில் எந்தக் கிரியையினிமித்தம் என்மேல் கல்லெறிகிறீர்கள் என்றார். யோவான் 10:32 33 யூதர்கள் அவருக்குப் பிரதியுத்தரமாக: நற்கிரியையினிமித்தம் நாங்கள் உன்மேல் கல்லெறிகிறதில்லை, நீ மனுஷனாயிருக்க, உன்னைத் தேவன் என்று சொல்லி, இவ்விதமாகத் தேவதூஷணஞ்சொல்லுகிறபடியினால் உன்மேல் கல்லெறிகிறோம் என்றார்கள். யோவான் 10:33 இவ்வளவு தெளிவான வசனங்கள் பைபிளில் குறிப்பிடப்பட்டுள்ளது.. இதையெல்லாம் உங்களுக்கு அறிவித்தால் உடனே பைபிள் திருத்தப்பட்டு விட்டது என்று கூறுவீர்கள்..
”மர்யமின் மகனான சொஸ்த்தக்காரர் ஈசா அல்லாஹ்வின் தூதரும் அவனின் வாக்கும் ஆவார் அதை அவன் மர்யமிடம் வெளிப்படுத்தினான்; மேலும் அவனிடமிருந்தான உயிரும் ஆவார்” (4:171) இந்த வசனத்தின் படி இயேசு கிறிஸ்துவை குர்ஆன் கலிமத்துல்லாஹ் என்று அழைக்கிறது ( அல்லாஹ்வின் வார்த்தை ) அப்படி இருக்கும்போது அல்லாஹ்வின் வார்த்தையானவர் பொய் சொல்லக்கூடுமோ? இயேசு கிறிஸ்து தான் உயிரோடு இருக்கும் நாளில் மரணத்தை குறித்து தெளிவாக சீஷர்களுக்கும் ஜனங்களுக்கும் அறிவித்தார்.. 31 அல்லாமலும், மனுஷகுமாரன் பல பாடுகள்பட்டு,மூப்பராலும் பிரதான ஆசாரியராலும் வேதபாரகராலும் ஆகாதவனென்று தள்ளப்பட்டு, கொல்லப்பட்டு, மூன்றுநாளைக்குப்பின்பு உயிர்த்தெழுந்திருக்கவேண்டியதென்று அவர்களுக்குப் போதிக்கத் தொடங்கினார். மாற்கு 8:31 18 அவர் ஓய்வுநாள் கட்டளையை மீறினதுமல்லாமல், தேவனைத் தம்முடைய சொந்தப் பிதா என்றுஞ்சொல்லித் தம்மைத் தேவனுக்குச் சமமாக்கினபடியினாலே, யூதர்கள் அவரைக் கொலைசெய்யும்படி அதிகமாய் வகைதேடினார்கள். யோவான் 5:18 32 தாம் இன்னவிதமான மரணமாய் மரிக்கப்போகிறாரென்பதைக் குறித்து இயேசு குறிப்பாய்ச் சொல்லியிருந்த வார்த்தை நிறைவேறத்தக்கதாக இப்படிச் சொன்னார்கள். யோவான் 18:32 21 அதுமுதல் இயேசு, தாம் எருசலேமுக்குப்போய், மூப்பராலும் பிரதான ஆசாரியராலும் வேதபாரகராலும் பல பாடுகள் பட்டு, கொலையுண்டு, மூன்றாம் நாளில் எழுந்திருக்கவேண்டும் என்பதைத் தம்முடைய சீஷர்களுக்குச் சொல்லத் தொடங்கினார். மத்தேயு 16:21 22 மேலும் மனுஷகுமாரன் பல பாடுகள் படவும், மூப்பராலும் பிரதான ஆசாரியராலும் வேதபாரகராலும் ஆகாதவனென்று தள்ளப்படவும், கொல்லப்படவும், மூன்றாம்நாளில் உயிர்த்தெழுந்திருக்கவும் வேண்டும் என்று சொன்னார். லூக்கா 9:22 31 அப்பொழுது யூதர்கள் மறுபடியும் அவர்மேல் கல்லெறியும்படி, கல்லுகளை எடுத்துக்கொண்டார்கள். யோவான் 10:31 32 இயேசு அவர்களை நோக்கி: நான் என் பிதாவினாலே அநேக நற்கிரியைகளை உங்களுக்குக் காண்பித்தேன், அவைகளில் எந்தக் கிரியையினிமித்தம் என்மேல் கல்லெறிகிறீர்கள் என்றார். யோவான் 10:32 33 யூதர்கள் அவருக்குப் பிரதியுத்தரமாக: நற்கிரியையினிமித்தம் நாங்கள் உன்மேல் கல்லெறிகிறதில்லை, நீ மனுஷனாயிருக்க, உன்னைத் தேவன் என்று சொல்லி, இவ்விதமாகத் தேவதூஷணஞ்சொல்லுகிறபடியினால் உன்மேல் கல்லெறிகிறோம் என்றார்கள். யோவான் 10:33 இவ்வளவு தெளிவான வசனங்கள் பைபிளில் குறிப்பிடப்பட்டுள்ளது.. இதையெல்லாம் உங்களுக்கு அறிவித்தால் உடனே பைபிள் திருத்தப்பட்டு விட்டது என்று கூறுவீர்கள்..
எனக்கு ஒரு சந்தேகம் சார் உங்க சபையில உள்ள எந்த பைபிள் உண்மையான இறை வேதம் உங்களால் சொல்ல முடியுமா இரண்டாவது இறைவன் முன்னாடி அனைவரும் சமம் ஆனால் பல சபைகளில் மனிதன் இறந்த பிறகு இவர் தாழ்த்தப்பட்ட கல்லறை இது உயர்த்தப்பட்ட கல்லறை இவங்க தாழ்ந்த ஜாதி என்று இருக்கிறது அல்லவா அப்ப நீங்க உங்களுடைய இறை வேதம் என்று சொல்லக்கூடிய பைபிளுக்கு மட்டும் தானே செய்கிறீர்கள்
மாஷ அல்லாஹ் அல்லாஹ் மிக சக்திவாய்ந்தவன் ஜீஸஸ் மனிதனே கடவுள் கிடையாதூ ஏ மனிட பிரவிகலே மனிதப்பிரப்பை கடவுலாக்க வேண்டாம் அல்லாஹு அக்பர் உலக வேதங்களை படிப்போம் இறைவனை வணங்குவோம் ரிக் யஜுர் சாம அதர்வன தோர பயிபிள் அல்குர்ஆன் இதல்லாம் இறைவனின் வேதங்கள் அல்லாஹு அக்பர் அல்லாஹ் மிக சக்திவாய்ந்தவன்
அல்லாஹ் இறைவனே கிடையாது.. சொர்க்கத்தில் மது, கண்ணித்தண்மை கொண்ட பெண்களை வழங்குகிறவன் இறைவனா? உங்கள் குரனே இயேசுவை கடவுள் என்று சூரா 9:31 ல் அரபியில் சொல்லுகிறது. முஹம்மது பாவி (சூரா 48:2) என்றும் இயேசுவை பாவமில்லாதவர் என்றும் (சூரா 19:19) சொல்லுகிறது
@@freedylo8124 9:31 என்ன சொல்லுகின்ற தூ கிருஸ்தவர்கலுக்கு ஒரே இறைவனைத்தான் வணங்க வேண்டும் என்று கட்டலை இடப்பட்டுள்ளது அவர்கலோ ஏசூவை கடவுலாக்குவார்கள் மர்யமையும் கடவுலாக்குவார்கள் மத குருக்கலையும் கடவுலாக்குவார்கள் இப்படை பல கடவுளை கிருஸ்தவர்கள் வணங்கி விட்டு ஏசூவை சிலையாக செதுக்கி வணங்கி விட்டு நாங்கள் சிலை வணக்கமோ உருவ வலிபாடோ செய்பவர்கள் கிடையாதூ என்று தங்கலே தாங்கலே ஏமாற்றி கொள்கின்றனர் இறைவன் அல்லாஹ் ஒருவனே மனிதன் ஒருபோதூம் கடவுளாக முடியாதூ ஏசூவும் மனிதரே
@@freedylo8124 இப்படி குர்ஆனை தெளிவா படி மிதியானவற்றை நாளை பதிள் தருகின்றேன் காத்திரு ஏ மானிடனே உண் மனசாச்சியய் கேள் இயசூ மனித கருவிள் தானே பிறந்தார் மனித கருவிள் பிரிந்தவர் எவ்வாறு கடவுளாக முடியூம் இறைவனுக்கு ஆதியும் இல்லை அந்தமும் கிடையாதூ அல்லாஹு அக்பர்
அதை விடுங்கள்.நமக்கு தடுப்பூசி குத்தியது எந்த இனத்தவர்.யூதரா?அராபியரா? பாலஸ்தீனியரா? இன்னும் ஏதாவது கும்பலா? அது தெரிந்தால் இஸ்ரேல் தேசம் பற்றி கணிக்க முடியும்.தெளிவாக சொல்லுங்கள்