பின்பு, அவர் ஒலிவமலையின்மேல் உட்கார்ந்திருக்கையில் , சீஷர்கள் அவரிடத்தில் தனித்து வந்து : இவைகள் எப்பொழுது சம்பவிக்கும்? உம்முடைய வருகைக்கும் , உலகத்தின் முடிவுக்கும் அடையாளம் என்ன? எங்களுக்குப் சொல்ல வேண்டும் என்றார்கள் .❤❤❤❤❤ஆமென்
கடைசி காலம் என்பது இயேசு கிறிஸ்து பரம் ஏறி சென்ற உடனே ஆரம்பித்து விட்டது இப்பொழுதுதான் கடைசிகாலத்தில் இருக்கிறோம் என்பது அல்ல இயேசு கிறிஸ்து சென்றதில் இருந்தே கடைசி காலத்தில் தான் உலகம் இருக்கிறது