வெற்றி பெற இறையருள் நல் வாழ்த்துக்கள் சகோதரி உங்களின் பயணம் தடை இன்றி தொடர இறையருள் நல் வாழ்த்துக்கள் வெற்றி நிச்சயம் இது காலத்தின் தேவை அதில் தான் எவ்வுயிர்களும் மகிழ்ச்சி பொங்க சுத்தமான சுதந்திர காற்றை சுவாசித்து வாழ முடியும் என்பதில் ஐயமில்லை மீண்டும் இறையன்போடு நிறைந்த இறையருள் நல் வாழ்த்துக்கள் சகோதரி அண்ணன் வெற்றி பெற வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் 👌🏻👌🏻👌🏻👌🏻
அங்கே அறம் உண்மை உண்டு எவ்வுயிர்களையும் இயற்க்கை இறைவன் போல் நேசிக்க வேண்டும் ஜயா அது அங்கே உண்டு எல்லாம் அவன் செயல் எதுவும் யாரின் கைகளிலும் இல்லை என்பது பிரபஞ்சத்தின் நியதி ஆகும் நிதர்சனம் ஆகும் எங்கும் அன்பை காண்போம் அன்பே சாயி சிவம் பஞ்ச பூதங்கள் இந்து கிறிஸ்தவம் முஸ்லிம் பார்க்கிறதா மதம் கடந்து மனிதம் பேணுங்கள் இறைவன் இயற்க்கை உங்களை வாழ்த்தும் பாருங்கள் அதுவே உயர்ந்த அறம் நீதி ஆகும் 🙏🏽
சமீபத்தில் நடக்கும் நிகழ்வுகளை பார்க்கும் போது சிறிது அச்சம் ஏற்படுகிறது... அண்ணாவை மிக எச்சரிகையாக பார்த்துக்கொள்ளுங்கள் அண்ணன், தம்பிகளே... தமிழ் தேசியம் நிச்சயம் வெல்ல வேண்டும் 💪💪💪 நாம் தமிழர் 🎙️🎙️🎙️
நான் பார்த்த அரசியல் தலைவர்களில் மிகவும் ஆகச்சிறந்த அரசியல் தலைவன் நீ உன்னை இந்த தமிழன்னை எதிர்பார்த்து கொண்டிருக்கிறாள் காலம் கனிந்து உனது கையில் அற்பனிக்கபடும்
ரியல்ஹீரோ சீமான் அவர்கள்...இந்த வீரத்தமிழன் பிறந்த இந்தமண்ணில் ,நாமும் பிறந்துள்ளோம் என்பதே, தமிழராகிய நாம் அனைவருக்கும் பெருமை...வாழ்க சீமான்,வளர்க தமிழ்நாடு...
@@engineer1075மதுவிலக்கு இருந்தால் என்ன? இல்லாவிட்டால் என்ன? யாரும் குடிக்காதீர்கள் என்று உன் கட்சிக்காரர்களுக்கு கட்டுப்பாடு வை. திருத்து பார்ப்போம்...
@@talentdude5542 தம்பி கேரள கலப்பின சைமன் செபாஸ்டியன் கிறித்தவ நாடார் நன்றாக கள் இறக்குவார்.... அவரிடமே கேட்டு வாங்கி குடிக்கவும். அருகில் கருவாடு காளியாத்தாளும் சாக்னா விற்பனை செய்யும். அதையும் வாங்கி சாப்பிட்டு ஆனந்தம் அடைய இயேசு ஆசீர்வதித்து..........
திமுக வின் கோட்பாடு ஜனநாயக கோட்பாடுகளான சமத்துவம், சகோதரத்துவம்,சுயமரியாதை! ஒன்றே குலம் ஒருவனே தேவன்! அனைத்து மக்களுக்கும் அனைத்தும் என்னும் inclusive developement ! நாதக கொள்கை என்ன?
ஒரு பெரிய ஆள போட்டு தள்ளிட்டா அந்த நூறு சாவும் மறைந்து போய்விடும் இதான் திராவிட மாடல் என்று சொல்லி அண்ணன் சொன்ன கதையிலிருந்து டக்கென்று எனக்கு ஞாபகம் வந்தது இந்த பார்முலா தான் திராவிடத்தில் மிகச் சிறப்பாக இயங்குது அந்த காலம் தொட்டு இந்த காலம் வரை அதை அழகாக ஒரு படத்தில் ஹாலிவுட் எடுத்திருப்பார்கள் ஜாஸ்பேரோ என்ற ஒரு கதாபாத்திரம் ஒரு கார்டு மழை நிறைந்த ஒரு ஏரியாவுக்குள் போய்விடுவார் அங்குள்ள காட்டுவாசிகள் நர மாமிசம் சாப்பிடக் கூடியவர்கள் இவன் ஒரு வேடத்தை போட்டுக் கொண்டு நான் தான் உங்கள் கடவுள் என்று கூறி அவர்களை ஏமாற்றி தானே அரசர் மாதிரி உட்கார்ந்து இருப்பான் ஆனாலும் அந்த மக்கள் மிக கொடுமையான ஒரு சோதனை வைத்திருந்தார்கள் தீயில் போட்டு கறிக்கு பார்த்து சாகவில்லை என்றால் அவர் தான் எங்கள் கடவுள் என்று ஏற்றுக் கொள்வோம் என்று சொல்லி அப்படி ஏற்பாடு செய்து கொண்டிருக்கும் பொழுது அவன் தப்பித்து ஓடுவான் அப்படி ஓடி வந்து கப்பலிடம் வரும் பொழுது துரத்திக் கொண்டே வருவார்கள் நமக்கு பின்பாக ஒரு நாயும் ஒடியாரும் இவன் ஓடி வருவதை பார்த்து ஐயோ கடவுளே ஐயோ கடவுளே என்று மக்கள் ஓடிவரும் பொழுது இதோ பாருங்கள் உங்கள் கடவுள் என்று அந்த நாயை கையை காட்டி விட்டு கப்பலில் ஏறி விடுவான் அந்த மக்களும் அவன் கை காட்டின அந்த நாயை துரத்திக் கொண்டு ஓடுவார்கள் அப்படி போல இப்பொழுது இந்த திராவிட நாய்களை துரத்திக் கொண்டு எமது தமிழ் இனம் ஓடுகிறது அது தங்கள் கடவுள் என்று என்ன சொல்ல இந்த மதிய இனமற்ற சனம் என்றைக்கு vளிப்படையும்
அந்த பெரிய தலை காளியம்மாளின் வாரிசு தம்பி சைமன் செபாஸ்டியன் கிறித்தவ நாடார் தானே..... கதை தான் சொல்ல முடியும். திமுக வை சைமன் செபாஸ்டியன் கிறித்தவ நாடாரால் ஒன்றுமே செய்ய முடியாது. சைமன் ஒரு காகிதப் புலி என்பதை நாடறியும்.
மாட்டுக்கறிக் கதை ஆரியனுக்கும் , திராவிடனுக்குமில்லை . தமிழ்த் தேசியத்தில் பயணிப்பதாகக் கூறும் பாரிசாலன், இனியவள் ரஜனி போன்ற குழிர் அறைக்குள் இருந்து குழிர்காயும் மேட்டுக்குடி அரசியல் செய்யும் நாதாரிகழுக்கான பதில் . ♥️🌹♥️🌹🌹🌹
100 நாள் வேலை திட்டம் வேண்டாம் என்னும் சீமானுக்கா உங்கள் வாக்கு? பொங்கல் பரிசு தொகையில் விஷம் வாங்கி குடிக்க சொன்ன,மகளிர் உரிமை தொகை 1000 பெறும் மக்களை இழிவுபடுத்தும் சீமானுக்கா உங்கள் வாக்கு?
சீமான் கட்சியை சேர்ந்த குடும்பங்கள் யாரும் 100 நாள் வேலைக்கே போவதில்லை ????? மாதம் 1000 ரூபாய் வாங்குவதில்லை... பொங்கல் தொகுப்போ வேறு இலவசமோ வாங்குவதில்லை??? நாணயமான தலைவர்?????