Тёмный

🔴நீங்க இனி செய்ய வேண்டிய சில முக்கியமான விஷயங்கள் ! | SPECIAL MESSAGE | Bro. MD. JEGAN | HLM 

JOY TV - ஜாய் டிவி
Подписаться 781 тыс.
Просмотров 4,8 тыс.
50% 1

Like, Follow, Subscribe and Join with us to spread the Gospel to the ends of the earth! - bit.ly/2FGxxhg
God Bless You
மிக முக்கியமான காரியம் !
யுத்தங்களும் யுத்தங்களின் செய்திகளும் !
இனி என்ன யுத்தம் நடக்கபோகுது தெரியுமா !
மிக முக்கியமான செய்தி ! இனி நடக்கப்போகும் மிகமோசமான காரியங்க என்ன தெரியுமா ! அடுத்தடுத்து வரும் ஆபத்துகள் ! வருகைக்கும் உலகத்திற்கும் முடிவிற்குமான மிக முக்கியமான அடையாளங்கள் என்ன தெரியுமா ! இனி நடக்கப்போவது என்ன !சிறப்பு செய்தி ! கண்டிப்பா பாருங்க ! | நீங்க கேட்க வேண்டிய மிக முக்கியமான செய்தி ! | SPECIAL MESSAGE | Bro. MD.JEGAN | கடைசிகால எச்சரிப்பின் செய்தி | NEW MESSAGE
#hlm #message #gospel #mdjeganmessages #joytv

Опубликовано:

 

5 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 5   
@mahadevan8261
@mahadevan8261 4 месяца назад
அருமையான கர்த்தருடைய வார்த்தை கர்த்தருக்கே மகிமை கர்த்தர் ஆசீர்வதிப்பாராக ஆமென்.
@drsarah4437
@drsarah4437 4 месяца назад
TQ pas.good message.gbu❤
@sathishrpg2642
@sathishrpg2642 4 месяца назад
Good Sprichuval message
@AmuthaKannan-m5b
@AmuthaKannan-m5b 4 месяца назад
ஆமென்❤
@kavani5394
@kavani5394 4 месяца назад
மனிதர்கள் உருவாவதற்கு கடவுள் ஆதாமையும் ஏவாளையும் படைத்து ஆரம்பித்து வைத்தாரே தவிர, தனிப்பட்ட வகையில் யாரையும் படைப்பதில்லை. எனவே, அப்படிப் பிறந்தவர்கள் எல்லோரும் ஆதிப் பெற்றோர்கள் போன்றே மரபணுவில் சுயாதீனம் உள்ளவர்கள். ஆகையால் தனிப்பட்டவர்களைக் குறித்து கடவுள் திட்டமிட்டு செயற்படுத்துகிறார் என்பது முற்றிலும் தவறானது. இயேசு கூறியதை அதன் சூழமைவிலிருந்து கவனியுங்கள் : யோவான் 6 : 44 என்னை அனுப்பிய தகப்பன் ஒருவனை ஈர்க்காவிட்டால் அவன் என்னிடம் வர முடியாது; கடைசி நாளில் நான் அவனை உயிரோடு எழுப்புவேன்...... என்று ஆரம்பித்து பின்வருமாறு முடித்தார் " 65 அதோடு அவர், “அதனால்தான், தகப்பனுடைய அனுமதி இல்லையென்றால் யாரும் என்னிடம் வர முடியாது என்று உங்களுக்குச் சொன்னேன்” என்றார்.... கடவுளாகிய யெகோவா யாருடைய மனச்சாய்வு நீதி நியாய சார்புடையதோ அவர்களையே இயேசுவிடம் அல்லது தமது கற்பித்தலுக்கு வழிநடத்துகிறார் என்றும், அப்படியானவர்கள் கடவுளுடைய பூமிக்கான அரசாட்சியின்போது - இறந்தவர்களாக இருந்தால், உயிர்த்தெழுதல் பெறுவார்கள் என்றே இயேசு கூறினார் - யோவான் 5 : 28, 29. அவர்களே நீதிமான்களாகும் வாய்ப்பைப் பயன்படுத்திக்கொண்டவர்கள். யோவான் 11 : 26 உயிரோடிருந்து என்மேல் விசுவாசம் வைக்கிற யாரும் இறந்துபோகவே மாட்டார்கள். இதை நம்புகிறாயா?” என்று கேட்டார்.....(கடவுளின் அரசாட்சி பூமியில் ஆரம்பமாகும் போது தப்பிப் பிழைப்பவர்கள்) யோவான் 5 : 24 உண்மையாகவே உண்மையாகவே உங்களுக்குச் சொல்கிறேன், என் வார்த்தையைக் கேட்டு என்னை அனுப்பியவரை நம்புகிறவனுக்கு முடிவில்லாத வாழ்வு கிடைக்கும்; அவன் தண்டனைத் தீர்ப்புக்கு ஆளாகாமல் சாவைக் கடந்து வாழ்வைப் பெறுவான்....... மத்தேயு 5 : 5 சாந்தமாக இருப்பவர்கள் மகிழ்ச்சியானவர்கள், ஏனென்றால் பூமி அவர்களுக்குச் சொந்தமாகும். 6 நீதியின் மேல் பசிதாகமுள்ளவர்கள் மகிழ்ச்சியானவர்கள்; ஏனென்றால் அவர்களுக்கு நீதி கிடைக்கும்..... ஆம், இயேசு கூறிய இந்த வசனங்கள் எல்லாமே பைபிள் கற்பிக்கும் சூழமைவை அடிப்படையாகக் கொண்டவை. வெறுமனே வசனங்களை வைத்து மடைமாற்றும் மதபோதனைகள் அல்ல!
Далее
Редакция. News: 137-я неделя
42:24
Просмотров 621 тыс.