தகப்பன் னே உம் அடியார் மூலம் கேட்ட வார்தைக்கு நன்றி. இரவு சமையல் செய்து கொண்டு அழுகை உடன் இன்று இரவு ஒரு முடிவுக்கு எடுக்க னும் என்ற எண்ணம் மாறியது கடவுளுக்கே நன்றி. மெசேஜ் இன்று எனக்கே உரியது. பிரதர் எங்க குடும்பத்துக்கு ஜெபித்து கொள்ளுங்கள். From Sriperumbudur