ஆஹா ஓஹா ஆஹா ஓஹா பேஷ் பேஷ் ஐய்யா கள்ள சாராயம் பெருக்கெடுத்து ஓடுவது ஏன் எதற்க்காக யாருக்காக என்று மிகவும் தெளிவாக விளக்கமாக விலாவாரியாக ஐய்யா தமிழக திமுகவின் மூத்த அமைச்சர் ஐய்யா துரை முருகன் ஐய்யா அவர்களின் கருத்துக்கள் தெளிவாக விளக்கமாக விலாவாரியாக சொல்லி இருப்பது மிகவும் பாராட்டு க் கூறியது அவரது தகவல் கள்
இவர் முதலமைச்சராக ஆக வேண்டும். அப்பொழுதுதான் குற்றங்கள் குறையும். தமிழ் மக்கள் நிம்மதியா வாழ முடியும். ஓட்டுக்கு பணம் வாங்கிட்டு ஓட்டுப் போடுற நிலைமை மாறனும். ஓட்டுக்காக கொடுக்குற பணத்தை விட மக்கள் 5 வருடம் நிம்மதியாக வாழ்வது முக்கியம். மக்கள் தான் யோசிச்சு யாருக்கும் ஓட்டு போட வேண்டும் என்று முடிவெடுக்க வேண்டும். அண்ணாமலை மாதிரி நல்லவர் தான் நம் நாட்டுக்கு தேவை.