எனக்கும் தமிழ்த்தேசிய கூட்டமைப்பு வெறுத்து போயிற்று. காரணம் இவர்களுடைய செயற்பாடுகள். எனக்கு மட்டும் அல்ல நிறைய பேரின் மனநிலை இதுதான் . அதற்கு முதல் முக்கிய காரணம் இந்த சுமந்திரன்.
நடேசன் அணி இராணுவத்தினரிடம் சரண் அடைய ஒருவரை விட்டு யாவரையும் இராணுவத்தினர் சுட்டனர் ஆனால் தப்பியது கஜேந்திரகுமாரின் தம்பிதான் அவர் ❤ பழைய பார்லிமெண்ட் உறுப்பினர் வேண்டாம் புதிய இளைய நபர்கள் வேண்டும் ❤
நீங்கள் தமிழ்த் தேசியப் பரப்பில் முன்னெடுக்கப்படுகிற செயற்பாடுகள், போராட்டங்கள் குறித்து எந்த அளவிற்கு எவ்வளவு காலம் நீங்கள் அவதானித்தீர்கள் தெரியவில்லை நான் அவதானித்த வகையில் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான "தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி" யினரே பேரினவாத அடக்குமுறைகளுக்கு எதிராக தொடர்ந்து போராடுகிறார்கள் தமிழரின் பூர்வீக நிலங்கள் ஆக்கிரமிக்கப்படுவதற்கு எதிராக தொடர்ந்து போராடுகிறார். செல்வராசா கஜேந்திரன் அப் போராட்டங்களின் போது அடித்து இளுத்துச் செல்லப்பட்டிருக்கிறார் இவர்கள் பணத்திற்கு விலைபோகாத கட்சி எந்தவித ஊழலிலும் ஈடுபடாதவர்கள் இப்படிப்பட்டவர்களையே நாம் தமிழர் பிரதிநிதிகளாக பாராளுமன்றம் அனுப்பவேண்டும் இவர்களைக் குறித்து ஆராய்ந்து பாருங்கள் நமது அரசியல் அபிலாசைகளை வென்றெடுப்பதற்கான காலம் கனிந்திருக்கிறது. புதிய ஜனாதிபதியின் நகர்வுகள் ஓரளவு நம்பிக்கை தருவதாக இருந்தாலும் கடந்த 50 வருடங்களுக்கும் மேலாக தமிழினம் பெரும்பான்மை யின அரசாங்கங்களால் தொடர்ந்து ஏமாற்றப்பட்டு வந்ததை நினைவில் நிறுத்தி நாம் மீண்டும் ஏமாற்றத்திற்குட்படாதபடி தமிழ்ப் பிரதிநிதிகளை பாராளுமன்றம் அனுப்புவதே புத்திசாலித்தனம் ஆகும் இம்முறை அமையப் போகும் புதிய அரசாங்கத்தில் தமிழ்ப் பிரதிநிதிகளையும் உள்ளடக்கிய ஒரு அரசாங்கம் அமைந்தால் மாத்திரமே நமது அடிப்படை உரிமைகளை நாம் வென்றெடுக்க முடியும். தவறும் பட்சத்தில் மீண்டும் ஒரு பெரும் வரலாற்றுத் தவறை இழைத்தவர்களாவோம்.
தலைமைகளின் ஒற்றுமை இல்லாத தன்மையின் விளைவு மக்களை சிந்திக்க வைத்திருக்கிறது தலைவர்கள் தவறிவிட்டார் கள் மக்கள் நாங்கள் ஒற்றுமையாக இருக்கிறோம் நல்ல தலமை தேடிக்கொண்டிருக்கிறோம்.
நீங்கள் தமிழ்த் தேசியப் பரப்பில் முன்னெடுக்கப்படுகிற செயற்பாடுகள், போராட்டங்கள் குறித்து எந்த அளவிற்கு எவ்வளவு காலம் நீங்கள் அவதானித்தீர்கள் தெரியவில்லை நான் அவதானித்த வகையில் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான "தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி" யினரே பேரினவாத அடக்குமுறைகளுக்கு எதிராக தொடர்ந்து போராடுகிறார்கள் தமிழரின் பூர்வீக நிலங்கள் ஆக்கிரமிக்கப்படுவதற்கு எதிராக தொடர்ந்து போராடுகிறார். செல்வராசா கஜேந்திரன் அப் போராட்டங்களின் போது அடித்து இளுத்துச் செல்லப்பட்டிருக்கிறார் இவர்கள் பணத்திற்கு விலைபோகாத கட்சி எந்தவித ஊழலிலும் ஈடுபடாதவர்கள் இப்படிப்பட்டவர்களையே நாம் தமிழர் பிரதிநிதிகளாக பாராளுமன்றம் அனுப்பவேண்டும் இவர்களைக் குறித்து ஆராய்ந்து பாருங்கள் நமது அரசியல் அபிலாசைகளை வென்றெடுப்பதற்கான காலம் கனிந்திருக்கிறது. புதிய ஜனாதிபதியின் நகர்வுகள் ஓரளவு நம்பிக்கை தருவதாக இருந்தாலும் கடந்த 50 வருடங்களுக்கும் மேலாக தமிழினம் பெரும்பான்மை யின அரசாங்கங்களால் தொடர்ந்து ஏமாற்றப்பட்டு வந்ததை நினைவில் நிறுத்தி நாம் மீண்டும் ஏமாற்றத்திற்குட்படாதபடி தமிழ்ப் பிரதிநிதிகளை பாராளுமன்றம் அனுப்புவதே புத்திசாலித்தனம் ஆகும் இம்முறை அமையப் போகும் புதிய அரசாங்கத்தில் தமிழ்ப் பிரதிநிதிகளையும் உள்ளடக்கிய ஒரு அரசாங்கம் அமைந்தால் மாத்திரமே நமது அடிப்படை உரிமைகளை நாம் வென்றெடுக்க முடியும். தவறும் பட்சத்தில் மீண்டும் ஒரு பெரும் வரலாற்றுத் தவறை இழைத்தவர்களாவோம்.
Mr நிராஜ் உங்களுடைய ஆதங்கம் புரிகின்றன. ஆனால் சு .ம தவிர நீங்கள் விமர்சிக்க வேண்டியவர்கள் ( வெளிநாட்டில வாழ்கின்றன சு ம வின் ஆதரவாளர் மற்றும் அவருடைய துதிபாடிகளை முக்கியமாக விமர்சிக்க வேண்டும் ) நன்றி வணகம்..
இது எனக்கு புதுசல்ல புதுவைரத்தின துரை ஆற்றிய உரை கிட்டத்தட்ட 35 வருடங்களுக்குமேல் சில்லாலை கதிரைமாதா ஆலையத்தில் அருகில் உள்ள பாடாசாலையில் என்று நினைக்கிறேன் ஆயுத போராட்ட சூழ்நிலைக்கு நாம தள்ளப்பட்டதிற்கு காரணம் சிங்கள பௌத்த பேரினவாதம் மட்டும் காரணமல்ல எமது தமிழ்த்தலைவர்களும்தான் சேர் பொன் அருணாசலம் இராமநாதன் காலத்திலிருந்து ட்டலியின் கல்லோய அபிவிருத்திட்டம் வரை மலையகமக்களும் ஈழத்தமிழரும் சேரந்து அரசியலில் காட்டிய பலம் அதனால் அச்சமடைந்த சிங்கள தரப்பு தமி்ழ்தலைமைகளை சிதறடிச்சு செய்த செயல் அப்போது அவர்குறிப்பிட்டது தலைமைகள் இனம்சார்ந்து அதைப்பலப்படுத்வேண்டுமென்று இல்லாமல் தான்தான் பெரியவன் என்றதோறணையில் சலுகைக்களுக்காக சோரம் போனவர்கள் இவ்வாறு எம்தலைவர்கள்விட்ட பல வரலாற்று தகவல்களை தவறுகளையும் வட்டுக்கோட்டைத்தீர்மானம் உட்பட கூறியிருந்தார் எனக்கு எப்பிடித்தெரியுதெண்டால் திரும்பவும் சேர்பொன்ராமநாதன் அருணாசலம் காலத்திலிருந்து மீண்டும் ஒருவரலாறு தொடங்குகிறது
முள்ளிவாய்கால் இலங்கையில வாழும் தமிழரை நடுகடலில் விட்டு விட்டு ஓடிய வெளிநாட்டு ஆய்வாளர்கள்... இலங்கையில இப்ப வாழ்ந்து கொண்டு கதைக்கனும்.... சுமந்திரன் எங்களோட வாழ்கிறார்... நீங்க.... இலங்கையை எட்டி பார்த்து எவ்வளவு காலம்.... சும்மா போங்க... ஓரமா
இதற்கு யார் காரணம் தமிழ் மக்கள் தான் பிறகு யார் மீது பளிசுமத்தி என்ன பயன் காலம் கடந்து போய்ற்று இனி ஈழத்தமிழ் இனத்தின் விடிவும் இல்லை புலம்பெயர் தமிழர்கள் சாதித்தது ஒன்றுமில்லை தவறாக புரிந்து கொள்ள வேண்டாம் இது தான் உண்மை....